ஒன்றுக்கும் ஆகாத இடத்தை தலையில் கட்டப்பார்க்கும் நியோமேக்ஸ் ! ஆதரவும் - எதிர்ப்பும்!
Vložit
- čas přidán 19. 06. 2024
- #angusam
#angusamnews
#tamilpoliticalnews
#neomax #neomaxlatestnews #neomaxupdate
#நியோமேக்ஸ்
.
.
.
ஒன்றுக்கும் ஆகாத இடத்தை தலையில் கட்டப்பார்க்கும் நியோமேக்ஸ்! ஆதரவும் - எதிர்ப்பும் ! தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், கடந்த ஜூன் - 2 அன்று மதுரையில் பாண்டிகோயில் அருகில் உள்ள ஸ்ரீ சங்கர கோமதி மஹாலில் கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
For More Updates Subscribe to: / angusamseithi
Website : angusam.com/
Neo max sold very good plots already at Madurai Alanganallur, virudhunagar and Trichi samayapuram. Now 4000 plots very worst properties not worth. 😢😮😊
அய்யா வணக்கம்
அய்யா அழகா்சாமி அவா்கள் மிகவும் நன்றாக கொண்டு சென்றாா்கள்.
இதில் சங்கம் தேவையே இல்லை அய்யா பாதிக்கப்பட்டோா் யாரக இருந்தாலும் பணம்கிடைக்க வழி வகை செய்து பணத்தை திரும்பப் பெற்றுத்தரவேண்டும் அய்யா தேனி மாவட்டம் புகாா்கொடுத்தவா்கள் மட்டும் அல்ல.
உலக நாடு எந்த மூலையில் நீயோமேக்ஸ் இல் பணம்,போட்டிருந்தா்களானாலும் புகாா் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவா்கள் ஏஜென்ட் மூலமாகத்தானே கட்டி இருப்பாா்கள் இது அனைவரும் அறிந்ததே.
ஜெயிலுக்கு போவதற்க்கு"முன்பு திரு.பால சுப்பிரமணி,திரு.கமலக்கண்ணன்,திரு,வீரசக்தி கண்டிப்பாக பணத்தை நாங்கள் திரும்ப வாடிக்கையாா்களுக்கு கொடுத்துவிடுவோம் என்று சொல்லித்தான் ஜெயிலுக்குப்போய் ஜாமினில் வெளியே வந்து இருக்கிறாா்கள் பெரிய மனிதா்களாக இருப்பவா்கள் நியாமக காரியங்களை செய்யவேண்டும் ஏற்கனவே நாங்கள் சந்தி காரிதுப்புகிற அளவுக்கு கொண்டுவந்து விட்டீா்கள் எங்களுக்கு ஒவ்வொருவரும் கேட்கிறகேள்வி உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை எங்களை அந்தகேள்வி கேட்கிறாா்கள்.
இதில் பிள்ளைகளின் படிப்பு.சில வயதானவா்களின் மருத்துவம்.கல்லியாணநிலையில் உள்ள ஆண்பிள்ளைகள்,பெண்பிள்ளைகள்.வீட்டை ,வயக்காடு சொத்தை அடமானம் வைத்து.
கடன்வாங்கி பணம் போட்டவா்கள் வட்டிகட்ட முடியாமல்.
இனியும் இவா்களால் வாழ்கை இழந்தவா்கள்.
இப்படி பல பிரச்சனைகள் இந்த மூன்று மும்மூா்திகளால் வாழ்கை நசமாக போய் நிற்கிறது.
இது அரசாங்கத்திற்க்கும்,உயா்திரு காவல் துறை அதிகாரிகளுக்கும்,மாண்புமிகு நீதி அரசா் அவா்களுக்கும்.
உயா்திரு . R D O .அய்யா அவா்களுக்கும் முதலீட்டாளா்களுக்கு எப்படி தீா்த்து பணப்பிரச்சனையை வைக்கவேண்டும் என்று .
இதில் ஏஜெண்டாக செயல் பட்டவா்களின் சொத்துக்கள்,இந்த நிருவாகம் ஆரம்பத்ததில் இருந்து பணங்களை அள்ளி கைநிறைய வைத்திருப்போா் எல்லோரது கணக்கு வழக்கும் அங்கே இருக்கும் அல்லவா அவற்றை அரசாங்கம் கையகப்படுத்துங்கள் அதை செய்யாததினால் அனைவரும் மஞ்சக்குளித்துக்கொண்டு எல்லோரும் சந்தைக்கு போகிற மாதிரி நரியும் போனகதையில் அவா்களும் பணம் போட்டு இருக்கிறோம் என்று இந்த கூட்டத்தில் நிறையப்போ் இருக்கிறாா்கள்
அவா்களை காவல் துறை மூலமாக கண்டறிந்து பணத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் அய்யா.
நிலத்தை வாங்கி என்ன"செய்யமுடியும்.
நிறையப்போ் பணச்சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கிறாா்கள்.
பணமாக பெற்றுத்தர அனைரும் சோ்ந்து (தேனி மட்டும்மல்லாது).
அனைத்து சகோதர,சகோதரி மாா்களுக்கும்,அய்யாக்கள்,அம்மாக்கள்.
அனைவருக்கும் பெற்றுத்தர திரு.அழகா்சாமி அய்யா ஏற்பாடு பண்ணிக்கொடுங்கள் அய்யா.
நன்றி.
வாழ்க பாரதம்.
Case poda solli kupidanga first,ippo Vera mathiree mattividanga ,engala vachu intha karuppu satti drama aduranga
நிறுவனத்தை நம்பினால் பணம் கிடைக்கும் காவல் துறை மற்றும் நீதிமன்றத்தை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் .தயவு செய்து சுயமாக சிந்திக்கவும். நிறுவனம் இருந்தால் தான் பணம் கிடைக்கும். நிறுவனம் இல்லையென்றால் பணம் கிடைக்காது.அடுத்தவர் பேச்சு விடிஞ்சா போச்சு.
சென்னையில் ச.அடி குறைந்தது ₹ 1800/-. ₹600/- இல்லை.
Enna thambi romba naala video podama channela ads varathu stop avumnu solli video podraya vera ethachum podu neomax venam
உங்கள் அறிவுரைக்கு நன்றி சார்
@@AngusamSeithiடேய் தேவிடியா பையா
அழகர்சாமி ஐய்யா அவர்களை நியமியுங்கள். sir அவர்கள் தெளிவாக சொல்வார் .Sir சொல்லும் போது தைரியம் இருந்தது
@@PoongodiP-wu7hp அப்படி யா
மெண்டல் மாதிரி நியூஸ் போடாத தம்பி 😂😂😂
கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களா டா
அங்குசம்.... நீ இந்த பொழப்புக்கு..... எத்தனை பேர கலங்கடுச்சிருக்க.... உன்னால நிறைய பேரு நிம்மதிய தொலைச்சிட்டாங்க... மிச்சம் உசுரு மட்டும் தான் இருக்கு.... அதையும் எடுத்த பெருமை அங்குசத்துக்கே சேரும்... வயிரெருஞ்சு சொல்றோம்... இந்த அங்குசம் ஓனர்... அதில் வேலை பார்க்கிருவங்க... உங்க எல்லாருக்கும் குடும்பம் ன்னு ஒன்னு இருக்கும்.... நீங்க நல்லா இருங்க...
இன்றைய மீடியா... ஒரு..... டியா.... இதில சாம்பாரிக்கிர பாவப்பட்ட பணம்... உன் குடும்பத்துக்கும் சேருது... அதோடு உன்னோட கர்மாவும் சேருது...
நாங்களும் பார்க்கதான் போறோம்... நீங்களும் உங்க அங்குசமும் என்ன நிலையில் இருக்க போகிறது என்று???
இதற்க்கு நீங்கள் சிரிக்கலாம்... நக்கல் பண்ணலாம்.. இல்லை.. பரவாயில்லை.. நன்றின்னு கூட சொல்லலாம்....
100 க்கு 100 % உப்பு தின்னவன்... தண்ணி குடுச்சு தான் ஆகணும்... கம்பெனி செய்த தவறுக்கு அவன் அனுபவிச்சுக்கிட்டு இருக்கான்.. அதே நேரத்தில் தீர்வை நோக்கியும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கான்...
ஆனால் நீங்கள் செய்த தவறுகளுக்கு மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறீர்கள்..... அதையும் இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது...
Very good.
Your comments are absolutely correct....
பேராசை பட்டு உப்புமா கம்பெனில போட்டு ஏமாந்த உங்களுக்கு பணம் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள் (பணம் பாலா கமல் வீறு மயிரில தான் இருக்கு போய் புடுங்குங்க)
இவன் dmk ஜால்ரா. சபரீசன் சொல்லித்தான் இவன் வீடியோ போடுறான். Gsquare neomax நிலங்களை ஆட்டைய போட பாக்குது
RTO YARUPA
அங்குசம் நீ கடைசி வர கதறியே சாகு
மகிழ்ச்சி
😅
தம்பி இவ்வளவு வக்கனையா பேசுறீயே அப்படினா நீயே வாங்கி கொடு.இல்லையென்றால் மூடிக்கிட்டு இரு.பணம் போட்ட நாங்களாச்சி கம்பெனியாச்சு.
கேஸ் கொடுத்தா இப்டிதா போகும் 10 டு 15years குள்ள பணம் கொடுத்துருவாங்க அதுவும் பாதி எப்படியாச்சும் கொடுத்துருவாங்க வாங்கிக்கோங்க 😂😂😂
கேஸ் கொடுத்துட்டு பணம் வேணும் னா எப்படி இப்போ கொடுக்க முடியும்
கேஸ் போடாம இருந்தா அப்படியே ஓடி போய் இருப்பானுங்க பணம் போட்டவங்க கோழி மாதிரி neomax கம்பெனி பக்கோடா போட்டுச்சு rh ah th zh சாப்டனுங்க அவ்ளோதான்
முதல்ல கொடுக்கிறத வாங்குங்கப்பா....
Ellam avsarapattu Case kodukapoi tan ellam pochu
ஒன்றுக்கு ஆகாத இடத்துக்கு தான பணம் கொடுத்து இருக்கோம் என்று இப்போதுதான் புரிகிறதா போய் பாத்துட்டு பணம் கொடுத்து இருக்கலாம் லா
Avasarapattu case pottu pottu nasamspoitom
கேஸ் கொடுத்துட்டு பணம் பணம் னா எப்படி கிடைக்கும் கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா
ஒரு குடும்ப தலைவர் உழைச்சு பணம் குடுக்கிறார் திடிர்னு எதிர் பாரத விபத்து நடக்கிறது வீட்டில் இருக்க vendaiya நிலை ஏற்படும் அப்படி என்றால் அவரால் அந்த வீட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்..... அவருடைய உடல் நிலை சரியானா ல் தான் வேலைக்கு போய் பணம் கொடுக்க முடியும்...... அதான் இப்பொது இவர்களுடைய நிலையும் கேஸ் இருக்கும் போது எந்த oru இடத்தையும் விற்பனை செய்ய முடியாது கேஸ் முடிந்தால் தான் எதுனாலும் செய்ய முடியும் புரிந்து நடந்து கொள்ளுங்கள் கேஸ் கொடுத்துட்டு ஐயோ அம்மானு புலம்ப வேண்டியது wit பண்ணிதான் ஆகணும் wit பண்ணுங்க
Dai innu case kodukama lacham per irukan da kodutha thanga matinga
Ayya case potathan vilaovu ippadi Matti kondom
அவகாசம் கொடுத்தபோது ஏமாற்றதான முயற்சி பண்ணாங்க.கம்ளைண்ட் பண்ணாம ..
எங்கள் பணத்தில் பங்களா, விலையுயர்ந்த கார் என்று சொகுசு வாழ்க்கை நடத்த மட்டும் வழி உள்ள போது, பணத்தை திருப்பி தர என்ன பிரச்சினை ? சொத்துக்களை விற்று பணத்தை கொடு !