காருற்றதென்பரம்குன்மதில் விளையாடும் கருணையானந்த குருவே காரண மதான பரிபூரண கிருபாகரா கடல்வண்ணனுக்கு மருகா கமலத்தில் வந்த அயனை சிறையில் வைத்தவா கமழ் பழநியம்பதியனே கயலொத்த விழிமாதர் என் குறை பெண்ணுக்கு கான்வேங்கை மரமானவா கதியான பொதிகை வரை தனிலுறையும் இருடிக்கு கலையேற்றிய பண்டிதா கங்காதரன் செவியில் ஓங்கா பிரணவம் கற்பித்த சுவாமி நாதா கன்னல் வில்லிக்கு அருமை மைத்துனா சமணரை கழுமுனையில் விட்ட குமரா கண்ணாயிரம் பெற்ற அண்டகோனுக்கு வரும் கலி அகற்றியதெய்வமே சீருற்ற நின் மகிமை தெண்டனிட்டு அடியார்கள் செப்பு விண்ணப்பமது கேள் செய்வினை கொண்டதால் கருவில் உருவாகிய சென்மித்து வந்தபின்பு சிசுவென்று முலையுண்டு பதினாறுவயதினில் செந்தமிழ் கலை படித்து உன் செகமீதில் மெய்யான தெய்வமே உந்தனை தேடிவந்து தேனெடுத்து தேனுற்ற தாமரை சரவணபொய்கையில் தீர்த்தமது தானாடியும் சிங்காரமாய் ் கிரியை வலமாக வந்து சிந்தையின் துயரமெல்லாம் செப்பியும் கேளாது இருப்பது ஏனே உனது சிந்தையில் இரக்கமில்லையோ திரமாக உன் தந்தை மார்கண்டனுக்காக சிரஞ்சீவி கொடுக்க விலையே ஏருற்ற பன்னிரு புயத்தனே தெந்தினம் செய்தென்னை ஏய்க்கிறாயோ இது என்ன கலியுக கொடுமையோ உனை அன்றி இன்னுமொரு தெய்வமுண்டோ ஏதாயினும் சற்று இறங்காத நெஞசமோ என்மீது என்னவாதோ இன்பமிகு கும்ப முலை மங்கையர் இடந்தனில் இணங்கவே வைத்தநினைவா ஈராறு காதுக்கும் ஏழை நான் சொன்ன மொழி எள்ளளவும் கேட்கவிலையோ எண்திசையும் மண்டபகிரண்டமும் உந்தன் அருள் இல்லால் நிலை நிற்குமோ இடையுடை நிகழ்ந்திடில் இருடிக்கு உபசாரம் மேவராகிலுஞ் சொல்வரோ ஏழைக்கு இரங்கு முருகேசன் என்று உன்னையே இவ்வுலகெலாம் சொல்லுதே மேருற்ற புய சூரன் மார்பை தொலைத்திட்ட வேல்தெட்ட இரணசூரனே வித்தா கடம்பா அத்தி முகனுக்கு இளைய வித்தகா சக்திபுதல்வா வேலை குளேமகர மீனாக வந்தன்று விளையாடி நின்ற பரனே விஞ்சையுடனே சைவமந்திரம் விளங்கவே விபூதி அணி சம்பந்தனே மேதினியில் ஆதாரம் உந்தன் இரு பாதாரம் மெய்யன்றி வேறில்லையே வேண்டிய வரம் தந்து தொண்டரை கத்து அருள வேளை இது நல்ல சமயம் வெள்ளுரை திருப்புகழ் அருணகிரி மகிழவே விளையாடும் மயில் வாகனா விஞ்சமுனிவோர்கள் தொழும் அஞ்சேல் என்று அருள் புரியும் வேலாயுத கடவுளே.... தென்பழநி நாதனுக்கு அரோகரா அரோகரா முருகன் திருவடி போற்றி தேன்சிந்தும் தண்டாயுதபாணி போற்றி போற்றி
காருற்றதென்பரம்குன்மதில்
விளையாடும்
கருணையானந்த குருவே
காரண மதான பரிபூரண கிருபாகரா
கடல்வண்ணனுக்கு மருகா
கமலத்தில் வந்த அயனை
சிறையில் வைத்தவா
கமழ் பழநியம்பதியனே
கயலொத்த விழிமாதர்
என் குறை பெண்ணுக்கு
கான்வேங்கை மரமானவா
கதியான பொதிகை வரை
தனிலுறையும் இருடிக்கு
கலையேற்றிய பண்டிதா
கங்காதரன் செவியில் ஓங்கா பிரணவம்
கற்பித்த சுவாமி நாதா
கன்னல் வில்லிக்கு அருமை
மைத்துனா சமணரை
கழுமுனையில் விட்ட குமரா
கண்ணாயிரம் பெற்ற
அண்டகோனுக்கு வரும்
கலி அகற்றியதெய்வமே
சீருற்ற நின் மகிமை
தெண்டனிட்டு அடியார்கள்
செப்பு விண்ணப்பமது கேள்
செய்வினை கொண்டதால்
கருவில் உருவாகிய
சென்மித்து வந்தபின்பு
சிசுவென்று முலையுண்டு
பதினாறுவயதினில்
செந்தமிழ் கலை படித்து உன்
செகமீதில் மெய்யான
தெய்வமே உந்தனை
தேடிவந்து தேனெடுத்து
தேனுற்ற தாமரை
சரவணபொய்கையில்
தீர்த்தமது தானாடியும்
சிங்காரமாய் ் கிரியை
வலமாக வந்து
சிந்தையின் துயரமெல்லாம்
செப்பியும் கேளாது
இருப்பது ஏனே
உனது சிந்தையில் இரக்கமில்லையோ
திரமாக உன் தந்தை
மார்கண்டனுக்காக
சிரஞ்சீவி கொடுக்க விலையே
ஏருற்ற பன்னிரு புயத்தனே
தெந்தினம்
செய்தென்னை
ஏய்க்கிறாயோ
இது என்ன கலியுக கொடுமையோ
உனை அன்றி
இன்னுமொரு தெய்வமுண்டோ
ஏதாயினும் சற்று
இறங்காத நெஞசமோ
என்மீது என்னவாதோ
இன்பமிகு கும்ப முலை
மங்கையர் இடந்தனில்
இணங்கவே வைத்தநினைவா
ஈராறு காதுக்கும் ஏழை நான்
சொன்ன மொழி
எள்ளளவும் கேட்கவிலையோ
எண்திசையும் மண்டபகிரண்டமும்
உந்தன் அருள்
இல்லால் நிலை நிற்குமோ
இடையுடை நிகழ்ந்திடில்
இருடிக்கு உபசாரம்
மேவராகிலுஞ்
சொல்வரோ
ஏழைக்கு இரங்கு முருகேசன்
என்று
உன்னையே
இவ்வுலகெலாம் சொல்லுதே
மேருற்ற புய சூரன்
மார்பை தொலைத்திட்ட
வேல்தெட்ட இரணசூரனே
வித்தா கடம்பா
அத்தி முகனுக்கு இளைய
வித்தகா சக்திபுதல்வா
வேலை குளேமகர
மீனாக வந்தன்று
விளையாடி நின்ற பரனே
விஞ்சையுடனே
சைவமந்திரம்
விளங்கவே
விபூதி அணி சம்பந்தனே
மேதினியில் ஆதாரம்
உந்தன் இரு பாதாரம்
மெய்யன்றி வேறில்லையே
வேண்டிய வரம் தந்து
தொண்டரை கத்து அருள
வேளை இது
நல்ல சமயம்
வெள்ளுரை திருப்புகழ்
அருணகிரி மகிழவே
விளையாடும் மயில்
வாகனா
விஞ்சமுனிவோர்கள்
தொழும்
அஞ்சேல் என்று
அருள் புரியும்
வேலாயுத கடவுளே....
தென்பழநி நாதனுக்கு
அரோகரா அரோகரா
முருகன் திருவடி போற்றி
தேன்சிந்தும்
தண்டாயுதபாணி போற்றி போற்றி
பாடலை தயவுசெய்து பதிவிடவும்
காருற்றதென்பரங் குன்றமதில் விளையாடும்
கருணையா னந்தகுருவே
காரணம தானபாரிபூரணக்ரு பாகரா
கடல்வண்ண னுக்குமருகா
கமலத்தல் வந்தவய னைச்சிறையில் வைத்தவா
கமழ்பழனி யம்பதியனே
கயலொத்த விழிமா தென்னுங்குறப் பெண்ணுக்குக்
கான்வேங்கை மரமானவா
கதியான பொதிகைவரை தனிலுறையு மிருடிக்கு
கலையேற் றியபண்டிதா
கங்கா தரன் செவியில் ஓங்கார பிரணவம்
கற்பித்தல் சாமிநாதா
கன்னல்வில் லிக்கருமை மைத்துனா சமணரைக்
கழுமுனையில் விட்ட குமரா
கண்ணா யிரம்பெற்ற அண்மர்கோ னுக்குவரும்
கலியகற் றியதெய்வமே
சீருற்ற நின்மகிமை தெண்டனிட்ட டியவர்கள்
செப்புவிண் ணப்பமதுகோள்
செய்வினை கொண்டதாற் கருவிலுருவாகிய
சென்மித்து வந்தபின்
சிசுவென்று முலையுண்டு பதினாறு வயதினிற்
செந்தமிழ்க் கலைபடித்துன்
செகமீதின் மெய்ஞ்ஞான தெய்வமே யுன்றனைத்
தேடிவந் தேனடுத்தும்
தேனுற்ற தாமரைச் சரவணப் பொய்கைதனில்
தீர்த்தமதுதா னாடியும்
சிங்கார மாகளவர் கி¡¢யைவல மாவந்து
சிந்தையின் துயரமெல்லாம்
செப்பியுங் கேளா திருப்பதே னோவுனது
சிந்தையி லிரக்கமில்லையோ
திரமாக வுன்றந்தை மார்கண்ட னுக்காக
சிரஞ்சீவி கொடுக்க வில்லையோ
ஏருற்ற பன்னிரு புயத்தனே தெந்தினம்
செய்தென்னை யேக்கிறாயோ
இதுவென்ன கலியுகக் கொடுமையோ வுனையன்றி
யின்னமொர தெய்வமுண்டோ
ஏதாயி னுஞ்சற் றிரங்காத நெஞ்சமோ
என்மீதில் என்ன வாதா
இன்பமிகு கும்பமுலை மங்கையரிடந்தனி
லிணங்கவே வைத்தநினைவா
ஈராறு காதுக்கு ளேழைநான் சொன்னமொழி
எள்ளளவும் கேட்க விலையோ
எண்டிசையு மண்டபகி ரண்டமு முன்றனரு
ளில்லால் நிலை நிற்குமோ
இடையுடை நிகழ்ந்திடி லிருக்கை முபசார
மேவரா கிலுஞ் சொல்வரோ
ஏழைக் கிரங்குமுரு கேசனென் றுன்னையே
இவ்வுலகெ லாஞ்சொல்லுதே
மேருற்ற புயசுரன் மார்பைத் தொளைத்திட
வேல்தொட்ட ரணசூரணே
வித்தா கடம்பா அத்திமுக னுக்கிளையா
வித்தாக சக்திபுதல்வா
வேலைக்கு ளேமகர மீனாக வந்தன்று
விளையாடி நின்றபரனே
விந்தையுட னேசைவமந்திரம் விளங்கவே
விபூதியணி சம்பந்தனே
மேதினில் ஆதாரம் உன்றருளிய பாதாரம்
மெய்யன்றி வேறில்லையே
வேண்டிய வரந்தந்து தொண்டரைக் காத்தருள
வேளையிது நல்லசமயம்
வெள்ளுரை திருப்புகழ் அருணகிரி மகிழவே
விளையாடு மயில்வாகனா
விஞ்சமுனி வோர்கள்தொழு மஞ்சலென் றருள்புரியும்
வேலா யுதக்கடவுளே.
எத்தனை கவியமுதம் பாடியும் தேடியும்
இரங்காத வாறும் ஏது
ஏழைக்கு இரங்குவது சரவணப் பெருமாள்
இருக்கிறார் என்று உரையும்
சித்தர் முதல் வாக்கியம் கூறியது பொய்யோ
சிவ சுப்பிரமணிய நாதா
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் அன்றுநீ
செப்பியதும் யான் அறிகுவேன்.
முத்தனே முதல்வனே முடியனே அடியேனை
முன்னின்று காக்க வாவா
முச்சுடருக்கு உரிய திருநாதனே வேதனே
முப்புராதி அன்பர் குருவே
சப்தாரிஷிமாதவா தாதவா கீதவா
தமிழ்நாடும் வாக்கு முதலே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமர குருவே.
ஈராறு காதிலே யான்சொன்ன மொழியிலே
எள்ளளவும் கேட்க வில்லையோ
இக்கலியுகத்திலே பற்பல கிரியிலே
என்னென்ன புதுமை செய்தாய்
பாரதனிற் பெரிய மெய்ஞான பண்டதா
பன்னிரு கண்ணில்லையோ
பாவையர்க்ள மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்¦ன்மேல் நினைவுற்றவா
தீரனே பொற்கடகம் அணியும் அணிமார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டிமகனே தங்கக்கட்டிமணியே இந்தத்
தந்திரம் செய்யலாமா
திராகெம் பீரா ஒய்யாரா செந்தூரா செஞ்
சேவற் கொடிக்கதிபா
செம்பொன் அம்பல சீலசண்முகம் அருள்பாட
தென் பரங்கிரி வேலனே.
பாடலை பதிவுகள் செய்யும்
அய்யா
காருற்றதென்பரங் குன்றமதில் விளையாடும்
கருணையா னந்தகுருவே
காரணம தானபாரிபூரணக்ரு பாகரா
கடல்வண்ண னுக்குமருகா
கமலத்தல் வந்தவய னைச்சிறையில் வைத்தவா
கமழ்பழனி யம்பதியனே
கயலொத்த விழிமா தென்னுங்குறப் பெண்ணுக்குக்
கான்வேங்கை மரமானவா
கதியான பொதிகைவரை தனிலுறையு மிருடிக்கு
கலையேற் றியபண்டிதா
கங்கா தரன் செவியில் ஓங்கார பிரணவம்
கற்பித்தல் சாமிநாதா
கன்னல்வில் லிக்கருமை மைத்துனா சமணரைக்
கழுமுனையில் விட்ட குமரா
கண்ணா யிரம்பெற்ற அண்மர்கோ னுக்குவரும்
கலியகற் றியதெய்வமே
சீருற்ற நின்மகிமை தெண்டனிட்ட டியவர்கள்
செப்புவிண் ணப்பமதுகோள்
செய்வினை கொண்டதாற் கருவிலுருவாகிய
சென்மித்து வந்தபின்
சிசுவென்று முலையுண்டு பதினாறு வயதினிற்
செந்தமிழ்க் கலைபடித்துன்
செகமீதின் மெய்ஞ்ஞான தெய்வமே யுன்றனைத்
தேடிவந் தேனடுத்தும்
தேனுற்ற தாமரைச் சரவணப் பொய்கைதனில்
தீர்த்தமதுதா னாடியும்
சிங்கார மாகளவர் கி¡¢யைவல மாவந்து
சிந்தையின் துயரமெல்லாம்
செப்பியுங் கேளா திருப்பதே னோவுனது
சிந்தையி லிரக்கமில்லையோ
திரமாக வுன்றந்தை மார்கண்ட னுக்காக
சிரஞ்சீவி கொடுக்க வில்லையோ
ஏருற்ற பன்னிரு புயத்தனே தெந்தினம்
செய்தென்னை யேக்கிறாயோ
இதுவென்ன கலியுகக் கொடுமையோ வுனையன்றி
யின்னமொர தெய்வமுண்டோ
ஏதாயி னுஞ்சற் றிரங்காத நெஞ்சமோ
என்மீதில் என்ன வாதா
இன்பமிகு கும்பமுலை மங்கையரிடந்தனி
லிணங்கவே வைத்தநினைவா
ஈராறு காதுக்கு ளேழைநான் சொன்னமொழி
எள்ளளவும் கேட்க விலையோ
எண்டிசையு மண்டபகி ரண்டமு முன்றனரு
ளில்லால் நிலை நிற்குமோ
இடையுடை நிகழ்ந்திடி லிருக்கை முபசார
மேவரா கிலுஞ் சொல்வரோ
ஏழைக் கிரங்குமுரு கேசனென் றுன்னையே
இவ்வுலகெ லாஞ்சொல்லுதே
மேருற்ற புயசுரன் மார்பைத் தொளைத்திட
வேல்தொட்ட ரணசூரணே
வித்தா கடம்பா அத்திமுக னுக்கிளையா
வித்தாக சக்திபுதல்வா
வேலைக்கு ளேமகர மீனாக வந்தன்று
விளையாடி நின்றபரனே
விந்தையுட னேசைவமந்திரம் விளங்கவே
விபூதியணி சம்பந்தனே
மேதினில் ஆதாரம் உன்றருளிய பாதாரம்
மெய்யன்றி வேறில்லையே
வேண்டிய வரந்தந்து தொண்டரைக் காத்தருள
வேளையிது நல்லசமயம்
வெள்ளுரை திருப்புகழ் அருணகிரி மகிழவே
விளையாடு மயில்வாகனா
விஞ்சமுனி வோர்கள்தொழு மஞ்சலென் றருள்புரியும்
வேலா யுதக்கடவுளே.
எத்தனை கவியமுதம் பாடியும் தேடியும்
இரங்காத வாறும் ஏது
ஏழைக்கு இரங்குவது சரவணப் பெருமாள்
இருக்கிறார் என்று உரையும்
சித்தர் முதல் வாக்கியம் கூறியது பொய்யோ
சிவ சுப்பிரமணிய நாதா
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் அன்றுநீ
செப்பியதும் யான் அறிகுவேன்.
முத்தனே முதல்வனே முடியனே அடியேனை
முன்னின்று காக்க வாவா
முச்சுடருக்கு உரிய திருநாதனே வேதனே
முப்புராதி அன்பர் குருவே
சப்தாரிஷிமாதவா தாதவா கீதவா
தமிழ்நாடும் வாக்கு முதலே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமர குருவே.
ஈராறு காதிலே யான்சொன்ன மொழியிலே
எள்ளளவும் கேட்க வில்லையோ
இக்கலியுகத்திலே பற்பல கிரியிலே
என்னென்ன புதுமை செய்தாய்
பாரதனிற் பெரிய மெய்ஞான பண்டதா
பன்னிரு கண்ணில்லையோ
பாவையர்க்ள மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்¦ன்மேல் நினைவுற்றவா
தீரனே பொற்கடகம் அணியும் அணிமார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டிமகனே தங்கக்கட்டிமணியே இந்தத்
தந்திரம் செய்யலாமா
திராகெம் பீரா ஒய்யாரா செந்தூரா செஞ்
சேவற் கொடிக்கதிபா
செம்பொன் அம்பல சீலசண்முகம் அருள்பாட
தென் பரங்கிரி வேலனே.
Super lyrics potunga
காருற்றதென்பரங் குன்றமதில் விளையாடும்
கருணையா னந்தகுருவே
காரணம தானபாரிபூரணக்ரு பாகரா
கடல்வண்ண னுக்குமருகா
கமலத்தல் வந்தவய னைச்சிறையில் வைத்தவா
கமழ்பழனி யம்பதியனே
கயலொத்த விழிமா தென்னுங்குறப் பெண்ணுக்குக்
கான்வேங்கை மரமானவா
கதியான பொதிகைவரை தனிலுறையு மிருடிக்கு
கலையேற் றியபண்டிதா
கங்கா தரன் செவியில் ஓங்கார பிரணவம்
கற்பித்தல் சாமிநாதா
கன்னல்வில் லிக்கருமை மைத்துனா சமணரைக்
கழுமுனையில் விட்ட குமரா
கண்ணா யிரம்பெற்ற அண்மர்கோ னுக்குவரும்
கலியகற் றியதெய்வமே
சீருற்ற நின்மகிமை தெண்டனிட்ட டியவர்கள்
செப்புவிண் ணப்பமதுகோள்
செய்வினை கொண்டதாற் கருவிலுருவாகிய
சென்மித்து வந்தபின்
சிசுவென்று முலையுண்டு பதினாறு வயதினிற்
செந்தமிழ்க் கலைபடித்துன்
செகமீதின் மெய்ஞ்ஞான தெய்வமே யுன்றனைத்
தேடிவந் தேனடுத்தும்
தேனுற்ற தாமரைச் சரவணப் பொய்கைதனில்
தீர்த்தமதுதா னாடியும்
சிங்கார மாகளவர் கி¡¢யைவல மாவந்து
சிந்தையின் துயரமெல்லாம்
செப்பியுங் கேளா திருப்பதே னோவுனது
சிந்தையி லிரக்கமில்லையோ
திரமாக வுன்றந்தை மார்கண்ட னுக்காக
சிரஞ்சீவி கொடுக்க வில்லையோ
ஏருற்ற பன்னிரு புயத்தனே தெந்தினம்
செய்தென்னை யேக்கிறாயோ
இதுவென்ன கலியுகக் கொடுமையோ வுனையன்றி
யின்னமொர தெய்வமுண்டோ
ஏதாயி னுஞ்சற் றிரங்காத நெஞ்சமோ
என்மீதில் என்ன வாதா
இன்பமிகு கும்பமுலை மங்கையரிடந்தனி
லிணங்கவே வைத்தநினைவா
ஈராறு காதுக்கு ளேழைநான் சொன்னமொழி
எள்ளளவும் கேட்க விலையோ
எண்டிசையு மண்டபகி ரண்டமு முன்றனரு
ளில்லால் நிலை நிற்குமோ
இடையுடை நிகழ்ந்திடி லிருக்கை முபசார
மேவரா கிலுஞ் சொல்வரோ
ஏழைக் கிரங்குமுரு கேசனென் றுன்னையே
இவ்வுலகெ லாஞ்சொல்லுதே
மேருற்ற புயசுரன் மார்பைத் தொளைத்திட
வேல்தொட்ட ரணசூரணே
வித்தா கடம்பா அத்திமுக னுக்கிளையா
வித்தாக சக்திபுதல்வா
வேலைக்கு ளேமகர மீனாக வந்தன்று
விளையாடி நின்றபரனே
விந்தையுட னேசைவமந்திரம் விளங்கவே
விபூதியணி சம்பந்தனே
மேதினில் ஆதாரம் உன்றருளிய பாதாரம்
மெய்யன்றி வேறில்லையே
வேண்டிய வரந்தந்து தொண்டரைக் காத்தருள
வேளையிது நல்லசமயம்
வெள்ளுரை திருப்புகழ் அருணகிரி மகிழவே
விளையாடு மயில்வாகனா
விஞ்சமுனி வோர்கள்தொழு மஞ்சலென் றருள்புரியும்
வேலா யுதக்கடவுளே.
எத்தனை கவியமுதம் பாடியும் தேடியும்
இரங்காத வாறும் ஏது
ஏழைக்கு இரங்குவது சரவணப் பெருமாள்
இருக்கிறார் என்று உரையும்
சித்தர் முதல் வாக்கியம் கூறியது பொய்யோ
சிவ சுப்பிரமணிய நாதா
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் அன்றுநீ
செப்பியதும் யான் அறிகுவேன்.
முத்தனே முதல்வனே முடியனே அடியேனை
முன்னின்று காக்க வாவா
முச்சுடருக்கு உரிய திருநாதனே வேதனே
முப்புராதி அன்பர் குருவே
சப்தாரிஷிமாதவா தாதவா கீதவா
தமிழ்நாடும் வாக்கு முதலே
தரணிதனில் மயில் மீதில் விளையாடி வருகின்ற
சண்முகக் குமர குருவே.
ஈராறு காதிலே யான்சொன்ன மொழியிலே
எள்ளளவும் கேட்க வில்லையோ
இக்கலியுகத்திலே பற்பல கிரியிலே
என்னென்ன புதுமை செய்தாய்
பாரதனிற் பெரிய மெய்ஞான பண்டதா
பன்னிரு கண்ணில்லையோ
பாவையர்க்ள மோகமாய் அருணகிரி செந்தமிழ்
பாட்¦ன்மேல் நினைவுற்றவா
தீரனே பொற்கடகம் அணியும் அணிமார்பனே
தேவர்பணி பொற்பாதனே
செட்டிமகனே தங்கக்கட்டிமணியே இந்தத்
தந்திரம் செய்யலாமா
திராகெம் பீரா ஒய்யாரா செந்தூரா செஞ்
சேவற் கொடிக்கதிபா
செம்பொன் அம்பல சீலசண்முகம் அருள்பாட
தென் பரங்கிரி வேலனே.
Thank you