குறள் என்பது எழுத்துப்பிழை நண்பரே... குறள் என்பது திருக்குறள் ஆகும் குரல் என்பதே சரியான வார்த்தை ஆகும்.. என்னுடைய தந்தை பெயரும் தர்மலிங்கம் என்பது தான்..
மிகவும் அழகான பயனுள்ள பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் அம்மா தங்களது இந்த அருமையான குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றிகள் அன்புடன் அம்மா
பாடியதும் , பின்னணி இசையும் சிறப்பு . வாழ்த்துக்கள் ! பாடியவர் சற்று , ழ , ல , ளகர உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் . நன்றி !!
ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோ கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு... கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே.. வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி.... வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப வாழ்கையை இழந்தவர்கள் கோடி பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப் போலே நினைத்து வீணிலே அலைய வேண்டாம் தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் ஒ ரசிக்கும் சீமானே... ஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்... அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம்.. ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ... ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
இசைக்கலைஞர்களின் பங்களிப்பு மிக அருமை .. யுகாசினி மதியழகன் ..எழுத்துக்களை உச்சரிப்பதில் உரிய அழுத்தம் கொடுத்துப் பாடவேண்டும் அப்போதுதான் பாடலுக்கு உயிர்ப்பு வரும் என்பதை நினைவில் கொள்க .. வெளிப்படையாக உண்மையாகச் சொல்ல வேண்டுமானால். ஒரு மிகச் சிறப்பான பாடலை மிக அலட்சியமாக ஏனோதானோவென்று பாடுகிறீர்கள் .. ஒரிஜினல் பாட்டைக் கேளுங்கள் .பலப்பல முறை கேளுங்கள் . அதில் உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்துக்களுக்கு எவ்வளவு உரிய உச்சரிப்பும் அழுத்தமும் கொடுத்துப் பாடியிருப்பதைக் கவனியுங்கள் .. உங்கள் குரல் வளம் அருமை - கூடுதலாக உச்சரிப்பில் கவனம் - பாடுவதில் கவனம் கொள்ளுங்கள் கூடுதல் சிறப்புப் பெறுவீர்கள்
51ல் வந்த பாடல் ஓ ரசிக்கும் சீமானே - 2021லிலும் வாடாமலராய் மணம் வீச .* வசீகரா *என்ற பாட்டும் பெண்ணின் அடிப்படை நோக்கம் இரண்டும் ஒன்று தான் 51ல் நாகரீகமும் கண்ணியமான உடையுடன் வான் உலகில் சேர்ந்து பறக்க அழைக்க. 20ல் வந்த. வசீகரா அறை குறை ஆடையுடன் பட்ட சாராயம் போட்டு காமகலியாட்ட போட அழைக்கிறது இதற்கு பெயர் நாகரீகம்
யுகா நீ வாழ்க மகளே நான் 5வது படிக்கும்போது பெண் வேஷமிட்டு. ஒருமுறைதான் பாடலைப்பாடி ஒரு சுதந்திர நாளில் பாடி முதல் பரிசு பெற்றேன் உன்குரல் ஒரிஜினல் ஜிக்கி அம்மாவின்குரல்
இனிமையான கம்பீர குரலை கொண்ட பாடகி அவர்களது பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லை. அபிநயித்து பாடலை பாடும் போது மிகவும் நன்றாக உள்ளது. கண்ணுக்கு விருந்தும் காதுக்கு இனிமையும். மேலும் பல பாடல்களை கேட்க அவா! நன்றி சகோதரி அவர்களே!
அருமையான பாடல் அருமையான குறள், நான் ஜெர்மனியில் வசிக்கும் தமிழன்
குறள் என்பது எழுத்துப்பிழை நண்பரே... குறள் என்பது திருக்குறள் ஆகும்
குரல் என்பதே சரியான வார்த்தை ஆகும்..
என்னுடைய தந்தை பெயரும் தர்மலிங்கம் என்பது தான்..
Thanks for your comment brother 🙏
அருமையான "குறள்" என்றால் திருக்குறளில் எந்தக் குறள்?
@@indianonlybharat2631 w2www2w
குறள் இல்லடா குரல்
மிகவும் அழகான பயனுள்ள பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன் சார் நன்றி நன்றிகள் அன்புடன் அம்மா தங்களது இந்த அருமையான குரல் வளம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றிகள் அன்புடன் அம்மா
Yugasini sister congratulations
Skdkll
தமிழ் பிள்ளைகள்க்தான் தமிழ் உச்சரிப்பு வாய்க்குள் நுழய்ய மாட்டேங்குது மலையாளி எப்படி அருமையா பாடுறாங்க வெட்கம்
பராசக்தி திரைப்படத்தின் பாடிய குரல்கள் அருமையாக இருக்கிறது எஸ் எம் அன்வர்பாஷா.ஆம்பூர்
அருமையான பழைய பாடல் அதே வேகத்தில் சற்றும் பிழையில்லாமல் பாடுநீர்கள்
பொழுது - பொலுது
கட்டழகு - கட்டலகு
இவை பிழையில்லையா???
அற்புதமான பாடல் அருமையான குரல் இன்னும் பழைய பாடல்கள் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி
சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம் - நல்ல கற்பனை வரிகள் - சூப்பர் - சோ ஷண்முகசுந்தரம் - கோவை
உங்கள் பாடல்கலை விரும்பி கேட்க்கும் ரசிகன் இன்னும் நடுத்தர பழைய பாடல்களைத்தாருங்கள்
சூப்பர் காலத்தை வென்ற பாடல் அருமை
சகோதரிக்கி வாழ்த்துக்கள்
பாடியதும் , பின்னணி இசையும் சிறப்பு . வாழ்த்துக்கள் !
பாடியவர் சற்று , ழ , ல , ளகர உச்சரிப்பில் கவனம் செலுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் . நன்றி !!
இனிமையான குரல். சகோதரி எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு நிம்மதியாக உள்ளது
செவிடனா...
ளி-ல-ள-ழ-ழு?
அருமையாக பாடியுள்ளீர். வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான இனிய குரல். அசல் போன்ற இசையும் சேர்ந்து அசத்துகிறது.
வாழ்த்துக்கள் .நியூ மேஸ்ட்ரோ அருமை
தரமான ஒலிப்பதிவு அருமையான இசைக்கலைஞர்கள்
தொடரட்டும் ..........................
Thanks for your wishes brother 🙏
வாழ்க மகளே பல்லாண்டுகள்.14-10-2021.1952-க்கு சென்று விட்டேன். நன்றி.இன்று 27-03-2023 மறுபடியும் கேட்டு மகிழ்ந்தேன்
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
ஜின்னா
Paadal , isai AZHAGU
@@kumark1911 bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
Wow! Indha song Indha lady asalta paadrangale! Superbbbb
Thanks for your comments brother
ஐ லைக் இட் யுவர் வாய்ஸ். ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு பிம்பம். மனதுக்கு நிறைவு மகளே.
இசைக்குழுவை நடத்தும் இசைக்கலைஞருக்கு என் இனிய வாழ்த்துகள்.
அருமையான பாடல், பாடியவர் &இசை 👌👌
இனிமையான குரல். எதிர்காலம் நிச்சயம் உண்டு்்
ஆகா அருமையான பாடல் இனிமையான குறள் நண்றி மா
🙏
அருமை அருமையான பாடல் சகோதரிக்கு வாழ்த்துகள்
ஆஹா.. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அழகு இசையோடு இனிய குரல்களும் தேனில் ஊறிய முக்கனிகளாய் தித்திக்கிறது...
Superb singing & amazing orchestra.
பாட்டு குரல் அருமை வாழ்த்து
Super
lĺĺĺ
Ms. Yugasini Mathiyalagan performance Beautiful ..... Very young .... Bright future .... 🎉🎉🎉🎉🎉
Singapore Singari 👍
Welcome to Tamil Nadu 👍
Very very fast 👍
Well deserved 👍
அருமை அருமை யுகாசினி அருமை
Super song super singer valka valamudan
Beautifully sung. Amazing music.
My child yugashini... U voice is very grateful. U r God gift for us 🌹...
நன்றி சுகாசினி உன்னுடைய பாடல் கேட்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது
PADUM PATTU SUPPER
PADUM KURAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
11 05 2021
Makkale kalakureinga super God bless you 🙏🙏🌹🎂 maa
மிக அருமையான பாடல். சூப்பர்..
Thanks brother 🙏
Top voice Top song Real nice voice
மிக மிக அருமையான பாடல் சூப்பர்
சகோதரி நன்றி நன்றி
WOW PATTU SUPPER
PADUM KURAL SUPPER
EANAKKU VIRUPPAMANA PADAL
13 07 2021
Well deserved talent 👍
With out risks she sings 👍
அருமையான குரல் வளமும் அலட்டிக் கொள்ளாத பாவமும் வளர்க வளமுடன் வாழ்த்துகள்.
good
yes,this young lady sang this very beautifull song awesome.she is very pretty cure young lady too.all the very best. .
அருமை....super 🎇♥️❤️♥️❤️🎈
ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ...
ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
ஒ ரசிக்கும் சீமானே...
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
ஒ ரசிக்கும் சீமானே...
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோ
கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
கட்டழகிலே மயக்கம் கொண்டு...
கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
கட்டழகிலே மயக்கம் கொண்டு
கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு..
வீண் கற்பனையெல்லாம் மனதில்
அற்புதம் என்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியே..
வீண் கற்பனையெல்லாம் மனதில்
அற்புதம் என்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியே
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே...
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப
வாழ்கையை இழந்தவர்கள் கோடி....
வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப
வாழ்கையை இழந்தவர்கள் கோடி
பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும்
ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
வெறும் ஆணவத்தினாலே பெரும்
ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
தினம் நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்
ஒ ரசிக்கும் சீமானே...
ஒ ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்...
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ...
ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
இனிமையான பாடல் இனிமையான குரல் ...............உச்சரிப்பு இருந்தால் இன்னும் அருமை வாழ்க வளமுடன்
VRAIMENT super , une voix incroyable , j'ai beaucoup aimé , incroyable de la voix
Super. Very Good Singing a Song.Old is Gold.Super Song. I Like this Song.🔥🌞💥😷👍👌🆚👏🙈🙉🙊
Super song sister
Excellent Tamil proun 👍
Top of the world 👍
Wow super really sweet voice please update this singer songs more sakthi coimbatore. God bless you. Thanks
👍 k . thanks for your wishes brother 🙏
Very nice song beautifully sung.
Super yuhasini. Singing songs. As well attitude while singing
Weldon super voice very glad we request you sing old songs like this 👍👍👌👌🙏🙏🙏
இசை,குரல்,அருமையோஅருமை! பாடகி யுஹாசினி தலையை அழகாக அசைத்து,அசைத்து பாடும்பாட்டுக்கு,சரஸ்வதிதேவியும், தேவலோகமும் அடிமை..அடிமை..அடிமை!..பாடகி வாழ்க! மென்மேலும் வளர்க!வளர்க👍GSR
Yuhasini good
Thanks brother 🙏
நல்ல குரல். இசையும் சூப்பர்
Super 👌 vaise
madam enna madhiri supera easiya padareenga
god bless you.Loved the way you sung.
Ennakuralvalam appadiyya parasakthi padathirkkupadiyathumathiryea erukku super
Vazthukkal arumaiyanakural ... vazthukkal...sagothari
ஓ ரசிக்கும் சீமானே குரல் வளம் சிறப்பு
Sweet voice Yuhasini and music players played superbly.👌👌👌👌
Thanks brother 🙏
Good singing and orchestra
Great beti 👍🏼
மிக மிக அருமையான குரல். அற்புதமான பாடல். வாழ்த்துகள் அனைவருக்கும்
what a song,
NICE
Top of the singer 🙏
Easy to make ❤️
Amazing voice
Ethene mure kettalum inimai salippukku idamillai super cute Voice
Very nice song enaku rompa pudikum
Thanks brother 🙏
Arumaiyana kural mahale 🤚💐
ல, ள, ழ வித்தியாசம் தெரியாமல் உச்சரிக்கிறார்
இந்தப் பெண்.
இசைக்குழுவின் தலைவர் கவனிக்க வேண்டும்.
ஆர்க்கெஸ்ட்ரா அருமை..!
Congratulations. Beautiful song and sung beautifully by a very pretty woman. Thanks. Very enjoyable to listen to the song.
அருமை.உச்சரிப்பு அருமை.
இசைக்கலைஞர்களின் பங்களிப்பு மிக அருமை .. யுகாசினி மதியழகன் ..எழுத்துக்களை உச்சரிப்பதில் உரிய அழுத்தம் கொடுத்துப் பாடவேண்டும் அப்போதுதான் பாடலுக்கு உயிர்ப்பு வரும் என்பதை நினைவில் கொள்க .. வெளிப்படையாக உண்மையாகச் சொல்ல வேண்டுமானால். ஒரு மிகச் சிறப்பான பாடலை மிக அலட்சியமாக ஏனோதானோவென்று பாடுகிறீர்கள் .. ஒரிஜினல் பாட்டைக் கேளுங்கள் .பலப்பல முறை கேளுங்கள் . அதில் உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்துக்களுக்கு எவ்வளவு உரிய உச்சரிப்பும் அழுத்தமும் கொடுத்துப் பாடியிருப்பதைக் கவனியுங்கள் .. உங்கள் குரல் வளம் அருமை - கூடுதலாக உச்சரிப்பில் கவனம் - பாடுவதில் கவனம் கொள்ளுங்கள் கூடுதல் சிறப்புப் பெறுவீர்கள்
சூப்பர் குரல்.
Superb nd Excellent performance
அருமை 👍
வாழ்த்துக்கள் 🙏
R.prabha. Like this.songs
Very much
51ல் வந்த பாடல் ஓ ரசிக்கும் சீமானே - 2021லிலும் வாடாமலராய் மணம் வீச .* வசீகரா *என்ற பாட்டும் பெண்ணின் அடிப்படை நோக்கம் இரண்டும் ஒன்று தான் 51ல் நாகரீகமும் கண்ணியமான உடையுடன் வான் உலகில் சேர்ந்து பறக்க அழைக்க. 20ல் வந்த. வசீகரா அறை குறை ஆடையுடன் பட்ட சாராயம் போட்டு காமகலியாட்ட போட அழைக்கிறது இதற்கு பெயர் நாகரீகம்
Very nice song 🎵 thanks
குரல் மிக இனிமை
அசால்டாக பாடுகிறார் வாழ்த்துக்கள்
தமிழ் உச்சரிப்பு மிகவும் முக்கியமான ஒன்று ல , ழ வரும் இடங்களில் கவனம் தேவை வாழ்த்துக்கள்
Excellent performance. Vazhga.
Super super 👍 from 🇨🇭,,
Appapa enne kural supper supper
சின்ன சின்ன மூமென்ட் கொடுத்து பேபி கமலாவின் நினைவுகளை மீண்டும் நினைக்கத் தோன்றுகிறது
அருமை
இனிமை.
🙏
அதை நினைக்கும் poluthu
ஆஹா poluthu அய்யோ அருமையான வார்த்தை poluthu யம்மா சூப்பர் poluthu
Super
Good
Nice
Very Good all staf
அருமை குரல்வளம் இறைவன் தந்த பரிசு
Yuhasini you have Super Voice mah.i enjoy the Song👍
யுகா நீ வாழ்க மகளே நான் 5வது படிக்கும்போது பெண் வேஷமிட்டு. ஒருமுறைதான் பாடலைப்பாடி ஒரு சுதந்திர நாளில் பாடி முதல் பரிசு பெற்றேன்
உன்குரல் ஒரிஜினல் ஜிக்கி அம்மாவின்குரல்
Sister really great voice songs fine expression and pendastic god bless you
Vazhthukkal Bhelanbu
பாடல் நம்முடையது ஆனால்
மெட் அப்போதைய ஹிந்தி பாடல்..
பராசக்தி பாடல்கள் பெரும்பாலானவை ஹிந்தி மெட் என கலைஞர் சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் TV ல் பேட்டி
பின்னனி பாடகி ராஜேஸ்வரிஇசமைப்பாளர் மாஸ்டர் சுதர்சனுக்கு கோடானகோடி நன்றி
Magical voice and music i like very much
இனிமையான கம்பீர குரலை கொண்ட பாடகி அவர்களது பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லை. அபிநயித்து பாடலை பாடும் போது மிகவும் நன்றாக உள்ளது. கண்ணுக்கு விருந்தும் காதுக்கு இனிமையும். மேலும் பல பாடல்களை கேட்க அவா! நன்றி சகோதரி அவர்களே!
குறள் வலம் அருமை
Sabash.super
Super song super voice