சேகர்ராஜா - வீரப்பன் .....! முழுநேர்காணல் .....! பழைய தொகுப்பு
Vložit
- čas přidán 23. 12. 2022
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327
சேகர் ராஜா மற்றும் அவரது மைத்துனர்கள் கடத்தப்பட்டது மற்றும் அவர்கள் தப்பியது குறித்து சேகர்ராஜா விவரிக்கும் முழு காணொளி.....
shiva media channel-ஐ பார்த்து வரும் பல பார்வையாளர்கள் சேகர்ராஜா அவர்களின் நேர்காணலை, முழுமையாக கேட்டு இருந்தீர்கள், அதற்க்கு ஏற்றது போல் அவருடைய நேர்காணலை முழுமையாக இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
ஐயா சேகர் ஐயா அற்புதம் 👌
அரசாங்கத்தை பற்றியும் அரசியல்வாதிகளை பற்றியும்
உங்கள் கருத்து அற்புதம் 👌👌
இந்த காணொளிக்கு சிவா அண்ணாவிற்கு நன்றிகள் பல 🙏
😛
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தன்னை கடத்திய வீரப்பனையும் ஆட்களையும் பற்றி, கடத்தப்பட்ட ஒருவன் ,
இவ்வளவு நம்பிக்கையும் , பாசமும் வைத்திருக்கிறான் என்றால்....
அவன் எப்படி கெட்டவனாக இருக்க முடியும்.
வீரப்பனையும் அவர் ஆட்களையும் பற்றி எல்லா விஷயங்களையும் நேரில் போய் பார்த்த அளவிற்கு எடுத்துரைத்த ஐயா சேகர்ராஜா அவர்களுக்கு பாராட்டும், அவரின் விசுவாசத்திற்க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....🙏🙏🙏🙏
இந்த வாத்தியார் சேகர் என்பவரின் பேட்டியை நீங்கள் ஒளிபரப்பாமல் இருந்திருந்தால் அல்லது எடுக்காமல் இருந்திருந்தால், அடடா எவ்வளவு நாம் இழந்திருப்போம். என்னை போன்ற பொதுமக்கள் அருமை அருமை. நன்றி.
என்னை பொருத்தவரை, இவரின் வாக்குமூலம், எல்லா உண்மையையும் சொல்லிவிட்டது.
கலகலப்பில் ஆரம்பித்து கண்ணீரில் முடிந்தது.
திரு.சேகர் ராஜா அவர்கள் ஓர் உயிர்ம நேயவாதி....
திரு.சிவா அவர்களுக்கு நன்றி..
தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்...
நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏
Enga school master
எங்கள் ஸ்கூல் மாஸ்டரா? அல்லது
எங்கே ஸ்கூல் மாஸ்டரா? (பிடிச்சு வீரப்பனின் ஆவிக்கிட்ட ஒப்படைப்பதற்காக)😂
வீரப்பனாரின் தேடுதல்வேட்டையில் மனிதநேயமே இல்லை சேகர்ராஜா 👌👌👌👌👌👌👌
❤❤lo❤❤ mmm m ❤ mo many
நான் சேகர்ராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன்
வணக்கம் அண்ணா. நாங்கள் எதிர் பார்க்காத மற்றும் மிகவும் ரசித்த ஆசிரியர் அவர்களின் பதிவு. நன்றிகள் பல
கண்ணை கலங்க வைக்கிறது நீங்கள் சொன்ன காட்சிகள் இப்போது அந்த மாவீரன் இல்லை நீங்களும் ஒரு மாவீரன் தான் 🙏🏻
Lii ö no *k Ohio jkkkkk KOH ijo
சேகர் ஐயாவை சந்திக்க நீங்கள் எடுத்த உங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி சிவா அண்ணா.. 🙏🙏🙏 சேகர் ராஜா ஐயாவின் முழு நேர்காணல் காணொளிகளையும் ஒன்றினைத்து ஒரே தொகுப்பாக கொடுத்தமைக்கு.. 🙏🙏. சாமானிய மக்களின் குரலாகவும், ஐயா வீரப்பனார் பற்றிய புரிதலை சேகர் ராஜா ஐயாவின் மூலமாக ஐயா வீரப்பனாரை பற்றியும், அவருடன் பயணித்த சக போராட்டகாரர்களை(சேத்துகுளியார் மற்றும் பலரை) பற்றிய உண்மையான மற்றும் விளக்கம்மான மிக மிக அருமையான பதிவு.. 🙏🙏 நன்றி சிவா அண்ணா மற்றும் சேகர் ராஜா ஐயா.. வாழ்க வளமுடன் 🙏🍋🌱🌳
குறிப்பு : இறுதியில் சேகர் ஐயாவின் கண்ணீரில்😭😢 தெரிந்தது அன்று நடத்திய நம்பிக்கை துரோகம், கேவலமான மற்றும் கீழ் தனமாக நடந்தது கொண்ட சூழ்ச்சியும் 😢😭 நமது மன வலியை உண்டாக்கியது 😢😢😢
Athuthaan police puththi
சேகர் அண்ணா நீங்க கண்கலங்கிய போது நானும் சேர்ந்து கலங்கிவிட்டேன் இத்தனைக்கும் இந்த உண்மை தெரிய காரணமாக இருந்த சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி
😢
அணு அணுவாக ரசித்து பயணித்து பார்த்த காணொளிகளில் இதுவும் ஒன்று
சேகர் ராஜா என்னுடைய B.P.Ed., கிளாஸ் மெட். இவ்வளவு நாள் கழித்து அவரது பேட்டிஐ கண் டேன்.கேட்டேன்.மனித நேயத்தில் உண்மையான பெற்றுக்கொண்ட அவரது பேச்சு என் கண்களைக் குளமாக்கியது.அவருக்கு என்றும் ஆண்டவன் துணையிருப்பார்.வாழ்க நண்பா!வளர்க நண்பா!!
கன்டவனுக்கு பொதுமண்ணிப்பு உண்மையானவனுக்கு மரனதண்டனை தேவாரம் போன்றவர்களுக்கு விருதும் தற்பெருமை மட்டும் வேண்டும்
I am really proud of MR. SEKAR RAJA for his humane attitude and his empathy for MR VEERAPPAN and associates.
Let do our best to create a more humane system of governance.
Absolutely created huge impact in my heart and soul.
Dear sir. I totally agree with your governance system. Let's do something on that sir. 2023. Humanae nature is scarce. Let's waterfall humanity sir
சேகர் ராஜா சார் ஆரம்பத்தில் சிரித்தேன் பிறகு கண்களில் கண்ணீர் தழும்ப பார்தேன் . உங்கள் மன என்னும் எனது நிலையும். 🎉 கூடிய விரைவில் தங்களை நேரில் சந்திக்க வரவிரும்புகிறேன்....
திரும்ப திரும்ப பார்த்துக்கொன்டிருக்கின்றேன் உயிருள்ள சம்பவம்
இரண்டாவது முறை முழுவதுமாக கேட்டு முடித்தேன் ஒரு துளி கூட சலிப்பில்லாத அருமையான அனுபவம்... அற்புதம்
உண்மையும் எதார்த்தமும் துளி கூட கலப்படம் இல்லாத ஒரு நேர்காணல் மனதுக்கு நிறைவாக இருக்கிறது 👌👌👌 எல்லா புகழும் தோழர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு 👍👍👍
ஒரு உண்மையை கண்ணீரோடு படமாக பார்த்த அனுபவத்தை உண்டாக்கி விட்டீர்கள் வீரப்பன் என்ற மனிதர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி
Body language is like vadivelu ... superb comedy skills...v
தமிழனின் காவல் தெய்வம் ஐய்யா வீரப்பன்... என்றும் உங்கள் புகழ் மறையாது....
Nenje nakkuvathum beela adippathum saadhaaranam.... Athukkaga romba ovara pannathe... Veerappan endrum maa manithan
விவரிப்பதில் சேகர் ராஜா ஆசிரியரும், காமராஜ்பேட்டை கோவிந்தன் அவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை... அது போலவே...
சத்தியமூர்த்தி மற்றும் அன்புராஜ் அவர்களின் பேட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக உள்ளது...
ஆனால்!!! அனைத்திலும் உண்மை உள்ளது.. சிவா sir சரியான நபர்களை தேர்ந்து எடுப்பது உங்களுக்கு நிகர் யாருமில்லை...
உண்மை தான் அண்ணா, ஆனால் முகில் ஒரு தேவிடியா மகன் இருக்கான், அவன் சொல்றத எல்லாமே பொய் தான்....
இவரு சொன்ன உண்மையை வைத்து ஒரு தனி படமே தயார் பன்னலாம்.. சூப்பர் ஐயா உண்மையை உரக்க சொன்னதற்க்கு நன்றி
எந்த ஒரு இடத்திலும் நடந்ததை மறைக்காமல் சொன்ன இவர் 👌🙏😎👍
அரசியல்வாதக்கு. கொடுக்கணும் என்பதுதான் சரி
அவர் பேச்சில் உண்மை உள்ளது 🔥🔥...நல் மனிதர்
முழுமையான தொகுப்பாக பதிவிட்டதற்க்கு நன்றி அய்யா.
நல்லது பேசினாலே..பிரிவினைவாதி தேசத்துரோகினு சொல்றதுக்கு ஒரு கூட்டமே இருக்கு.
உங்க கருத்துக்கு நானும் உடன்பட்டேன்.
நன்றி திரு.சேகர் அய்யா
வாழ்க தமிழ்போல பல்லாண்டு காலங்கள்.
நாம் தமிழர்
Very interesting and I did not feel bored watching like one movie 1.54min without interval. Hats off for the effort to film this. Also very good experience sharing and humanity shown by Mr. Sekar sir…👏🏻👏🏻👏🏻🙏
வீரப்பனைப் பற்றிய நேர்காணல்களில் இந்த நேர்காணல் தான் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மனதிற்கு இதமாக இருந்தது
My daily podcast is this video before sleep
சேகர் ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது. அந்த இரண்டு பேரும் நம்மை நம்பி வந்தவர்கள் ஆனால் அவர்களுடைய முடிவை நினைத்து நீங்கள் மிகவும் வருந்துகிறார்கள் என்பதை உணர முடிகிறது இந்தக் காணொளியை கேட்கும்பொழுது அது எங்களுக்கும் வேதனையளிக்கிறது உண்மையை சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா
ஐயா இந்த கானோளியை பல முறை பார்த்து விட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது சேகர் ஐயா மிகவும் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏 சிவா அண்ணன் அவர்களின் இந்த பதிவு மிகவும் அருமை 👌👌👌🙏
வீடியோ போட்டு 2 மணி நேரம் தான் ஆகுது.2 மணி நேர வீடியோவை பல தடவை பாத்தியா
@@sskddy5445 bro.already part part vanthuruchu.ipo ella onna sethu poturukaga
@@sskddy5445 intha video already published...😨
P Oooo
போயா....Boomaru
Honest journalism speaks for itself. Mr.Shiva your details speak for itself. You are a class apart sir. This is one of your best interviews. Sekar Raja is a delight to hear. A honest person.
அருமையான பேட்டி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது சூப்பர் சேகர் அண்ணா
பொதுமன்னிப்பு கேட்ட
வீரப்பனை கொன்றாயே
செயலலிதா
இன்று உனக்கு வந்தது
அதே விசம்
ஜெயலலிதா
வீரப்பனை பற்றி நினைக்கில் மிகவும் பெருமிதமாக உள்ளது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது அவர் இருந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் அவரை நினைக்கையில் கண்களின் அறிவு போல் நீர் வருகிறது
இந்த வீடியோவை பார்த்து கடைசி வரைக்கும் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது என்னன்னா என்னை குடும்பத்துடன் நிம்மதியாக வாழ விடுங்கள் அவ்வளவுதான் 😔
சேகர்ராஜா அவர்களின் நேர்க்காணல் இறுதியில் சரணடைந்த இருவரின் நிலையை பற்றி பேசியபோது நா தழுதழுத்து கண்கள் கலங்கி பேசியது மனதை நெருடலாக்கியது
எனக்குகம் கண்கள் கலங்கியது
எனக்கும் கன் கலிங்கியது தோழரே
@@eswaranchanthiran1627enakum kalangiyadhu kottai
Excellent narration by Mr. Sekar. Mystical men of Veerapan. He is fighting the evil forces of politicians.
Sekar Raja Sir. Hats you sir.😭😭😭😭😭😭 ..vera Veerappanar Nallavar Avar Mela Mariyathai Varuthu.👏👏👏👏👏👏 Leavel .Speech.Comedy 💐💐💐💐💐💐🤪🤪🤪🤪🤪🤪. True 💯💯💯💯💯💯. Also Nice Man's.🙏🙏🙏🙏🙏🙏🙏. Government First False .😫😫😫😫😫😫. Raja sir. Active Vera Leavel.👌👌👌👌👌👌
வீரப்பன் என் உயிர்... விளக்கமாக கூறியது நல்லா இருக்கு, வீரப்பன் & கூட்டளிகளின் ஆன்மா சாந்தியடேய இறைவனை வேண்டிக்கொள்கிறேன், 🙏🙏🙏
சிவா சார் மிகவும் எளிமையாக எனது தொலை பேசி அழைப்பை ஏற்று பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றி... உங்கள் உழைப்பு பராட்டுக்குறியது... அரசு உங்களுக்கு முனைவர் பட்டம் தர வேண்டும்... நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்.. ( அறம் இன்னோர் அற தால் வீழ்ந்துது என்ற உங்கள் விளக்கம் மிக சிறப்பு.)
உண்மையிலேயே சிறந்த ஆசிரியர். ஒரு திரைக்கதை போல
நகைச்சுவையாக ஆரம்பித்து ,
வீரப்பனின் ஆட்களின் கல்வி அறிவின்மையை பார்த்து பரிதாபப் பட்டு ,
அவர்களின் பரிவை பெறுவதற்காக பரிசுகள் (கடிகாரம், பெல்ட், சிகிச்சை) கொடுத்து,
போலீசே போட்டுத்தள்ளி விடுவர்களோ என பயந்து
கடைசியில் எதிரிக்காக கண்ணீர் விடுவதோடும்,
சாவையும் பரிசுத் தொகையாக்க முயலும் உறவினர்களின் முயற்சியில் வெறுப்போடும் முடித்திருக்கிறார்.
இவர் விளையாட்டு ஆசிரியரானாலும் லியோனி போல பட்டி மண்றங்களில் நகைச்சுவையோடு பேசலாம்.🎉
மனிதநேயமிக்க நல்ல மனிதர் அவர் ஒவ்வொரு கருத்துக்களும் முத்து முத்தாக எந்த ஒரு குழப்பமும் தயக்கமும் இன்றி அருமையாக விபரித்தார் இவர் ஒரு ஆசிரியர் இவரின் கருத்துக்களை கேட்கும் பொழுது தெரிகிறது போலீசாரின் அட்டூழியங்களும் வீரப்பனாரி நற்செயல்களும்❤ ❤❤
*One of the best interviews I have ever seen... it's simply brilliant... hats off to Shekhar Raja*...... *we have all become fans of Shekhar Raja ...*regards from Bangalore*
Veerapan ayya story kettale, police mela, tamilnadu makkal mela kovam varuthu. Miss u my hero. Fowrat hero. Realy.
Bro tamil makkal enna panaga
எங்கள் அய்யா மாவீரன் தமிழ் நாட்டின் உண்மையான தெய்வம் யாருக்கும் துரோகம் செய்யாதவன் எங்கள் மாவீரன்
REALLY GREAT GREAT MAN.....
@@rsakthigopalan5947😂
V
நல்ல மனிதனுக்கு தான் நல்ல மனிதனை பற்றி தெரியும்.
அந்த வகையில் சகோதரர் திரு சேகர் ராஜா அவர்கள் உண்மையில் மனசாட்சி உள்ள அன்பான நல்ல மனிதர்.
பெண்ணை போற்றிய அந்த மாவீரன் தமிழ் இனத்தின் பொக்கிஷம் அவன் பரிசுத்தமானவன் இறைவனுக்கு நிகரானவன் கருணை உள்ளம் கொண்ட ஜீவன் எம் வீரப்பனார் 😢😢😢
சிவா மீடியா குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 💖💗💙💚
எங்களின் வன காவலர் வீரப்பனையும் அவர் சிந்தனையும் யாராலும் யூகிக்க முடியாது 💙💛❤️
இந்தப் பதிவுக்குப் பிறகு மாபெரும் என்றாலே நினைவுக்கு வீரப்பன் முகுந்தன் இதைக் கேட்கும் போது உளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கின மாவீரனை நினைத்து கண்கள்
சார்..... நீங்கள் தெய்வ பிறவி சார்.... இதுதான் மனித பிறப்பிற்கு அர்த்தம். வீரப்பனுக்கு காட்டில் இருந்த உங்கள் அனுபவம் கேட்க கேட்க திகிலாகவும் ஆச்சர்யப் படும் படியும் இருந்தது. எவ்வளவு நேரம் கேட்டாளும் சலைக்கவில்லை. இந்த பேட்டியில் நீங்கள் வீரப்பன் ஆட்கள் பற்றி கண்ணீர் மல்க பேசியது நெஞ்சமெல்லாம் கரைந்தது.
திரு ஐயா சிவசுப்ரமணியம் அவர்களது காணொளிகளை அனைத்தையும் பார்த்து நெகிழ்ந்தேன் நான் பார்த்த சிறந்த காணொளியாக இந்த காணொளியை நான் பார்க்கின்றேன் மனிதநேயம் வெல்லட்டும்.
மாவீரனார் பற்றி கேட்கும்போது மெய் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வருகிறது💥💥💥💥💐💐💐💐
A
, a
❤
1:50:00....mins Great man sekar raja sir ..
Your real feelings words sir
Semmah interview..... ultimate..
100 முறைக்கு மேல் பார்த்தும் சலிக்கவில்லை
Avar solra method vry impressive
Thank you Siva anna
Felt emotional
இது உண்மையான வீடியோ அல்ல என நினைக்கிறேன்
வீரப்பன் மாதிரி ஒரு வீரன் பொறக்கவும் போறதில்ல பொறக்கவும் முடியாது
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி
கண் கலங்கி பதிவிடுகிறேன் அனைவருக்கும் சேகர் ஐயா சொல்வது போல் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை வாழ வைத்திருக்கலாம் 😢
சார் சுரக்கா மடு குண்டு வெடிப்பு காயமான கோபாலகிருஷ்ணன் உயிரோடு இருக்கிறாரா அவரின் தற்போதைய நிலை அவரிடம் ஏதேனும் வீடியோ காட்சிகள் எடுத்தீர்களா !!! நீங்கள் ஒரு மாபெரும் மனிதர் சிவா சார்
மனிதாபிமானம் உள்ள மனிதர் சேகர் ஆசிரியர்
நன்றாக கவனித்தீர்களா சேகர் ஐயா ஒரு இடத்தில் பதிவிட்ட வரிகளை அதிரடி படையினர் சுட்ட குண்டு💣 எனது முதுகை துளைத்தது என்று நினைத்தேன்💭💭💭 என்று சொன்னார்... அதுபோலவே துப்பாக்கி சித்தன் அவர்கள் ஒரு பேட்டியில் நான் சமைக்கும் போது அதிரடி படையினர் என் மீது தாக்குதல் நடத்தினார்கள் என் உடம்பு எல்லாம் ஓட்டை ஆயிருச்சினு நினைச்சேன் கடவுள் தான் துணை னு சொன்னாரு.....
சிவ சுப்பிரமணியம் ஐயா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எனக்கு நன்றாக நினைவிருக்கு ஐயா வீரப்பனார் பேசிய ஆடியோ அதில் அவர் பதிவிட்ட உண்மை(வீரப்பனார்) எனக்கு மந்திரம் தெரியும். ((((மந்திரங்காள் மதி முக்கால்))) ஒரு சில மூலிகைகள் என்னிடம் இருக்கு அத வச்சிருக்கும் போது அதிரடி படையினர் சுட்டால் கூட எங்க மேல படாதுனு பதிவிட்டு இருந்தார்.... அந்த ஆடியோ பதிவிடுங்கள் அல்லது இப்போது நான் சொன்னதை சற்று சிந்தித்து இந்த மூன்று தரவின்படி இதை ஒரு வீடியோவாக பதிவிடுங்கள் ஐயா
இது போன்ற பல நம்பிக்கைகளை வீரப்பன் அவர்கள் வைத்திருந்தார் .....! கண்டிப்பாக உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்....! நன்றி
சேகர் ஐயா ஆசிரியர் அவர்களே உண்மையை உலகுக்கு வெளியிட்ட உங்களுக்கு நன்றி வீரப்பன் என்ற நல்லவரை உலகுக்கு காட்டியதற்கு நன்றி
உண்மைய வெளிப்பாடையாக தெரிவித்த சேகர் ஐயா அவர்களுக்கு நன்றி
சிங்கங்களை கண்டு ரசித்த சேகர் ராஜா ஐயா அவர்கள்
I am very very happy for watching this?!!!
சேகர் ராஜா எங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் நரசிம்மலு நாயுடு நினைவு உயர் நிலை பள்ளி மரக்கடை கோயமுத்தூர்.
Super you are all gifted to get such patriotic teacher ..do good to humanity and bring laurels to your Sekar Raja sir...Jaihind...
இந்த வீடியோவை இப்போ தான் முதல் முறை பார்க்கிறேன் நேரில் நடந்ததை பார்பது போலவே இருக்கு சிவா மீடியாக்கு நன்றிகள்❤❤❤🎉🎉
நடந்ததை நீங்கள் சொல்லும் அழகிற்கே இந்த வீடியோவை எத்தனை வாட்டி வேண்டும் என்றாலும் பார்க்கலாம்
வாத்தியார் சொல்றத பாக்கவே இல்ல ரொம்ப சிரிப்பா இருக்கு காமெடியா இருக்கு வாய்க்குள்ள மறக்க முடியாது வாத்தியார் நல்லா இருக்கணும் அவரு விருப்பனை பத்தி சொன்னதுக்கு நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்கணும்
Sirappu, 🪔
Interview by
Mr. Sivasubramaniam. Reporter 🪴,
Amazing escape, we felt more, touch all public minds, n also veerappan's mind voice,
Govt change its attitude to reform all convicts, very nice details of mr. Segar Raja, n all ,
Hats off to Segar,
N Siva reporter 👈☺️🌽
ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது.. மிகவும் அருமையான பதிவு.. நன்றி திரு. சேகர் and திரு. சிவா அண்ணன்களுக்கு...
சேகர் அண்ணன் சொல்லும் போதெல்லாம் சிரிப்பு நான் தாங்க முடியலப்பா சீரியஸா இருக்கிற மேட்டரை சிரிப்பா சொல்லிட்டு இருக்காரு அண்ணா அந்த இடத்துல இருந்த என்ன நிலைமை என்ன ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க மாட்டாங்க வாழ்த்துக்கள் சேகர் அண்ணா வாழ்த்துக்கள்
சேகர் ராஜா சார்,அன்பு ராஜ் அண்ணா,காமராஜ் பேட்டை கோவிந்தன் அய்யா இவர்களுடைய பேட்டி எத்தனை முறை பார்தாலும் சலிக்காது...
வணக்கம் சேகர் சார் அருமையான பதிவு மனச்சாட்சி யாருகிட்டயும் இல்லை ஒரு மனிதனை திருத்த நினைத்தால் திருத்தலாம் எல்லாம் அரசியல் நாடகம்
He should be a social science teacher... fantastic narrator
My school teacher
Enaku p d master
Thugalana pona anna video vanthuruchu thanks
Vow... You a real and pure teacher.. 👏👏👏..
உன்மையின் உன்னதம் உங்கள் வார்த்தையில் உள்ளது சேகர் சார்
anna this story never forget in my life great sekar raja sir for sharing his life memories from veerapan❤
வனகாவலன் எங்கள் அய்யா வீரப்பனாா்....
இங்கு பலரும் நான் இரண்டு முறை கேட்டேன் மூன்று முறை என்று சொல்கின்றீர்கள். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் தூங்கும்போது கேட்டுக்கொண்டே தூங்குவேன் இதுவரை இருநூறு முறைக்கு மேல். இப்படிக்கு ஈழ தமிழன்
Hlo
😊
இவரின் பேட்டி மிகவும் மிகைப்படுத்தி பேசுகிறார்.
சிவா மீடியாவில் பணியாற்றும் அனைவருக்கும் பத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
This person has told a very appropriate statement.veerappan should have taken into either Forest department for the protection of forest or STF of Tamil Nadu to train STF soldiers regarding sharing his knowledge and experience of jungle living, understanding Forest and remaining in Forest for months for fighting.
These kinds of special talented people were absorbed into so many armies in several countries including USA , UK, Israel etc in History to enrich theire Armies.
Unfortunately in Tamil Nadu,veerappan had been handled as a personal enemy due to some senior police officers personnel attitudes and inability of the police and Forest department of Tamil Nadu and Karnataka.
Any how he had been killed without utilising his talents to the country,it's a unfortunate.
வருத்தம் அளிக்கிறது😢😢😢😢😢😢
சிவா சார் நீங்க போட்ட இந்த பதிவு மிக வலியை கொடுக்கிற பதிவா இருக்கு ராஜா சாருக்கு ஒரு சல்யூட்
He have wonderful soul
One of the Best Interview Shiva Sir
Shekar Raju sir 🙏
All Tamils of tamilnadu love Veerappan regardless of caste, religion.
Super interview sir 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி..
மிக்க நன்றி சேகர் அண்ணா அவர்களின் நேர்மையும் விசுவாசத்தையும் நம்பி வந்தவர்களை எந்த கணத்திலும் விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றியது
The best part about this channel and Siva Anna's videos is that you cannot see a single negative comment in any of his content. Because Siva Anna speaks the truth and truth only.
நல்ல மனிதன் Sekar Raja 👏👏👏
Excellent narration!
Today afternoon intha movie than paathan veerappan iyya 🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥👍👍👍 neenga oru gentle man 🙏💪💪
உண்மைதான் சிவா சார் . சேகர் ராஜா சார் சொல்ற விதமும் அருமையாக இருக்கும் அதேபோல் முகபாவனை செயலிலே சிரிக்க வச்சுரார். கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வு மனதை உருக்கிருரார்...
அண்ணா உங்கள் காணொளியை 10 time பாத்துட்டே சலிக்க மாட்டேங்குது ரோம்ப நல்லா இருக்கு னா...