எழுத்துக்களை பற்றி பேசினால் மகாகவி பாரதியை சொல்லியோ ஆக வேண்டும், யாரும் சொல்லவில்லையே என நினைத்தேன். பாரதி பாஸ்கர் மேம் சொலலி விட்டீர்கள். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எண்ணற்றவை. நன்றி.
ராஜா சார், எதுக்கு எப்ப பாத்தாலும் கருணாநிதியை மேற்கோள் காட்டுகிறீர்கள்? இதனால் உங்கள் மீது என்னைப்போன்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பு சரிகிறது. பொது வெளியில் இப்படி பேசுவது தவிர்த்தல் நலம். தனிப்பட்ட முறையில் கருணாநிதியை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொள்ளுங்கள்.....
Even an enemy must be appreciated if he has done largely good things for the public. Nobody deny his yeoman service to Tamil language. This only enough for us Tamils.
எழுத்துக்கு உயிர் கொடுப்பது நிகழ்கால பேச்சுக்கே. அதனால் என்னவோ ' வார்த்தை மனுவுரு எடுத்து பேசிய உண்மைகள்" நிலைபெற்று இன்றும் வாழ்கிறது..( உ.தா. நபிகள், இராமன் ., புத்தன் எல்லாவற்றிக்கும் மேலான வார்த்தை மனிதனார்)
மிகவும் நன்றாக இருக்கிறது அனைவரும் கேட்க வேண்டிய பட்டி மன்றம்
Bharathi👏
சிவபெருமான் எங்க போய் ஜொராக்ஸ் எடுத்தார்ங்க😂😂😂😂
👁👍🙏
Sabash mam sooper Bharathi Bhaskar mam speech 👌👌👌
படிக்காத மக்களுக்கும் பயன் தருவது பேச்சு.
சூப்பர்
To the store
Excellent speech 👌👌👏👏
அருமை அருமை
Ungal anaivaradu padam saranam enna arumai 🙏🏻🙏🏻🙏🏻
அம்மாசூப்பர்
மிகவும் ஆரோக்கியமான பதிவு நன்றி🙏
அன்று கோழி குஞ்சி பேசியது. இன்று தக்காளி, வெண்டக்காய் என்று எல்லா காய்கறிகளும் இப்படித்தான் பேசுகிறது. எதைத்தான் திண்கிறது?
எழுத்துக்களை பற்றி பேசினால் மகாகவி பாரதியை சொல்லியோ ஆக வேண்டும், யாரும் சொல்லவில்லையே என நினைத்தேன். பாரதி பாஸ்கர் மேம் சொலலி விட்டீர்கள். மகாகவி பாரதியின் எழுத்துக்கள் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் எண்ணற்றவை. நன்றி.
அந்த பாரதிசொன்னது எங்கள் கண்களுக்கு தெரியல்லை ஆனால் இந்த பாரதி சொல்றது தெரியுது அருமையான விளக்க பதிவு சூப்பர்
இ
பேசும் பேச்சில் வசீகரம் இருக்கும் அடுத்த நிமிடமே மறந்துவிடுவோம் ஆனால் எழுத்துக்கல் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழும்
Kaitha.bhArathi.basker.yedir.aniyapesa.vaikkanm.ayyya.
ராஜா சார், எதுக்கு எப்ப பாத்தாலும் கருணாநிதியை மேற்கோள் காட்டுகிறீர்கள்? இதனால் உங்கள் மீது என்னைப்போன்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பு சரிகிறது. பொது வெளியில் இப்படி பேசுவது தவிர்த்தல் நலம். தனிப்பட்ட முறையில் கருணாநிதியை
இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து கொள்ளுங்கள்.....
ம்எனக்கும்தான்...உங்கள் கருத்துஎன் கருத்து ம் கூட😡
Even an enemy must be appreciated
if he has done largely good things for the public. Nobody deny his yeoman service to Tamil language.
This only enough for us Tamils.
எழுத்துக்கு உயிர் கொடுப்பது நிகழ்கால பேச்சுக்கே. அதனால் என்னவோ ' வார்த்தை மனுவுரு எடுத்து பேசிய உண்மைகள்" நிலைபெற்று இன்றும் வாழ்கிறது..( உ.தா. நபிகள், இராமன் ., புத்தன் எல்லாவற்றிக்கும் மேலான வார்த்தை மனிதனார்)
ग।
बगर
बताए
गत
गर्न
हुँदैन
औ
Great speech
6zt9
Ara vekkadu
No
இ