கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு அவர் அரசியலா? அவர் ஆட்சியா? Tamil Pattimandram Humorous Speech
Vložit
- čas přidán 15. 07. 2022
- #pattimandram
#pattimandramtamil
#tamilspeech
கர்மவீரர் காமராஜர் புகழப்படுவதற்கு காரணம் அவர் அரசியலா? அவர் ஆட்சியா? நகைச்சுவை கலந்த பட்டிமன்றம் - Zábava
நல்லவர்கள் செய்யும்நல்லதைசொல்லியே ஆட்சியைபிடித்து கெட்டதை செய்வதுதான் இன்றய அரசியல்.
11
காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்பது சுருக்கமானது ஆம் என்னை போன்ற சேரிகளில் பிறந்தவனே மதிய உணவு என்று ஒன்றை வழங்கி கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று அவர் வழங்கிய மதிய உணவில் நேர்மை இருந்தது உண்மை இருந்தது ஆனால் அது போல இனிமேல் இனி ஒரு பிறவி எடுத்தாலும் அதுபோன்ற ஆட்சி கிடைக்காது என்பதை மனநிறைவோடு தெரிவித்துக் கொள்கிறேன் சேரிகளுக்கு வெளிச்சம் கொடுத்த செம்மல் என்று போற்றி புகழவோ
மனிதரில் மாணிக்கம்.பாமர்மக்களி.உண்மைத்தலைவன். ஏ லை. களுக்கு என்று. ஒரு தலை வர். இனி இந்த மனிதரை . போன்ற ஒருவரை. இந்த நாடு. உருவா க்குமா என்று. ஏக்கமம் உள்ள து😮🎉❤
பள்ளி கல்வியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றவர்.
மாலைநேர கல்லூரிகளை ஆரம்பித்தவர்.
தொழிற்கல்வி கொண்டு வந்தவர்.
என் வாழ்வும் வளமும் அவர் கொடுத்த கல்வியால்தான்.
என் தலைவனுக்கு நிகர் யாரும் இல்லை
நன் தமிழ் மக்களே,
தமிழ் நாட்டின் உண்மையான
இயற்கையான கொராணா போய் ,, வெட்கம் மானம் சூடு சொரன பண்பாடு கலாச்சாரம்
போன்ற நல்ல தமிழ் மலர்,,
லஞ்சம் ஊழல் ஒழிந்து பழைய
நல்நாடுமலர மீண்டும் காமராஜர் மறுபிறவி எடுத்து வரவேண்டும் என்று இறைவனை வழிபடுவோம்.
காந்தி காமராஜர் கலாம் நினை & செயல்படு.
6ththe
அனுக்கிரகாவின் ஆற்றல் மிகுந்த பேச்சுக்கு ஈடு இணை இல்லை வாழ்க காமராஜரின் புகழ்
பெருந் தலைவர் காமராஜருக்கு நன்றி சொல்வதானால் அவர் தேர்ந்தெடுத்த தரமான அரசியல் நேர்மையை பின்பற்றுவதே யாகும்
மனிதர்களின் கடவுள் தான் தலைவர் காமராஜர் மண்உள்ளவரை அவர் பெயர் நிலைக் கும்
P
@@vishwanathan7680000⁰⁰😊😊
அவருடன் நெருங்கி நின்று பார்த்தவன். அவர் மறைந்த அன்று சென்னை சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எனக்கு கடவுள் அருள் புரிந்தார்
உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே நானும் உங்களைப் போல் அருகில் இருந்தவன் தான் 1973 நினைக்கிறேன் எனது சொந்த ஊரில் அரசாங்க மருத்துவமனை திறக்க காமராஜர் அவர்கள் வந்திருந்தார் நானும் அவர் அருகிலேயே இருந்தேன் அப்போது தொண்டர்கள் மாலை போடுவதற்காக அவர் அருகில் வந்தார்கள் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை இன்றும் என் நினைவில்..... அவர் சொன்னது இந்த மாலைகள் பணம் கொடுத்து வாங்கி வந்து உள்ளீர்கள் எனக்கு மாலைகள் போட்டு பிறகு அது வாடி போய் விடும் எதற்கும் அது உதவாமல் போய்விடும் அந்தப் பணத்திற்கு இந்த மருத்துவமனைக்கு சேர் டேபிள் வாங்கி கொடுத்து இருந்தால் காலமெல்லாம் இருக்கும் என்று அவர் சொன்னார் மேடையில் எவ்வளவு பெருந்தன்மையான மனசு நண்பரே காலத்தால் நான் மறக்க முடியாது
காமராசர் போன்ற உண்மையான ஒரு தலைவர் ஒருவர் வருவாரா என்ற ஏக்கம் பலர் மனதில் தோன்ற வைத்த சிறந்த பட்டிமன்றம்.நன்றி
The greatest leader
@@palanisubramaniyan cc cz
Kk
Ii
இவரைப் போன்ற சிறப்பு ஆக பேசுகின்றவர்கள் காமராஜரைப் பற்றி பேச கூடாது ஏனென்றால் காமராஜர் பிறந்த நாள் முதல் இருக்கும் வரை வரை எளிமையாக வாழ்ந்து வந்தார் ஆனால் இவர்களெல்லாம் பிராடுகள் லூசு லூசு கல்கம் கல்க இவர்களை ஒரு ஒரு மனிதர்களாக மதிக்கவே கூடாது கூடாது
அருமையான நல்ல தரமான
இப்போது இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அவர் பெயரை உச்சரிக்க தகுதி பெறவில்லை...
அய்யா தங்களுக்கு மிக மிக வணக்கம் கல்வி கல்வி கல்வி தமிழன் என்று சொல்லடா கல்வி என்று நிமிர்ந்து நில்லடா இன்று வையகம் தலை நிமிர்ந்து நிற்க படிக்காத ஏழை காமராஜ் ஐயா அவர்களே ஜெய்ஹிந்த்
பிழைக்க தெரியாத மனிதர் உண்மையிலேயே 😢 ஆனால் பல பேர் மனதில் இன்றும் உயிர் வாழ்கிறார் 😢❤❤❤
காமராஜர் ஆட்சிக்கு
வந்ததின் நோக்கம்
மக்களுக்கு நல்லது
செய்ய
கருனாநிதி வந்தது
ஊர்முதல அடீக்க
வாழ்ந்த கடவுள் காமராசர் ஐயா❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
மனிதருள் மாணிக்கம் ஐயா அவர்கள்
அருமை ஐயா .இப்படி ஒரு மாபெரும் தலைவர் கிடைப்பது அரிது
அன்று கர்மவீரரை எதிர்த்தவர்கள் தூற்றியவர்கள் இன்று அவரது புகழ் பாடுகிறார்கள். கர்மவீரர் காமராஜர் புகழ் வாழ்க.
தமிழ் உயர்த்திய திரு காமராசர் தெய்வம் ஐயா.தெய்வம்
தண்ணீர் குழாய் பொதுவான வர்களுக்கு மட்டும் (கார்பரேஷன்) என்பதை பொதுமக்கள் அரசியல் வாதிகள் உணரும்படி செய்தவர்.
என் தலைவனுக்கு நீகர் எவனும் இல்லை
Super.Arumai.🙏🙏🙏🙏
வணக்கம் ஐயாவுக்கு,, கர்மவீரர் இட்ட அன்னத்தினால் தான் இன்று அவருக்கு புகழ் பாடிக் கொண்டு வளம் வருகின்றோம் அவர் தந்த கல்வி அவர் பண்டப் போக்குவரத்து துறை அவர் தந்த மின் உற்பத்திநெய்வேலி அவர் இந்தியன் ரயில்வே பாடி கட்டும், ஐ,c,f குரோம்பேட் பஸ் பாடி கட்டும் c,w,s என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவர் புகழ் பாடும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
அவருடைய பெரும்புகழுக்கு காரணம்-ஆட்சிப்பணியே.
45
Excellent speeches
அந்த அன்புக்குரிய பாட்டனால்
இன்றும் 73 ஆண்டுகளாக நான் வாழ்கிறேன் அவர் புகழ் மறையாது......
🎉 congratulations world famous
Professor Salomon pappiya sir
Welcome my friend
Congratulations world famous Patti mandram friends 🎉
I am proud of you
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Tamil song writer
Tamil Nadu
Super 🌹🌹🌹🌹🌹 BestCMofTamilnaduever🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இப்போது தான் நீங்கள் உண்மையிலேயே ஒரு பச்சை தமிழன் நேர்மையும் திறமையும் அனுபவமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் சேவைமனப்பாண்மை இன்னும் அனைத்து மனித நேயம் ஏன் இறைவன் போன்ற குணாளன் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பற்றி பட்டி மன்றம் பேசி உள்ளீர்கள்.இது நாள் வரை நீங்கள் நேர்மையற்ற அரசியல் வாதிகள் ஆட்சியாளர்கள் பற்றிய செய்திகள் தான் பேசி பாராட்டி பேசுவது பார்த்து உள்ளோம்.
Worth valuable debate on KAMARAJAR enabling to know the future generation
KING MAKER ❤️
கிங் மேக்கர்_கர்ம வீரர் காமராசர்
அது தான் அவர் செய்த மாபெரும் வெற்றி செயல்
😢😢❤ பெருந்தலைவர்,,,நம்மை மீண்டும் சந்திப்பாரா,,,???? பெரும்தலை😢😢😢😢
தலைமுறை மாற்றிய தலைவன்.
வேதத்தை விளக்காது,மனித வேதனையை துடைக்க வந்த இறைத்தூதன்
இளமைக் காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து கட்சிப் பணி அப்பணியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் பணி இதன்பின் அகில இந்திய கட்சியின் முக்கிய பொறுப்பு என்று தான் வகித்த அனைத்து உயர் பொறுப்புகளில் நேர்கொண்ட பார்வை மாற்றானும் போற்றும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக மாபெரும் நல்லாட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை முன்னுதாரணமாக பல வரலாற்று சாதனைகளை படைத்து தனக்கென்று தனி வழியை பொது நோக்கோடு வாழ்ந்து மாபெரும் நாயகனாக விளங்கினார் தான் சார்ந்த நாட்டிற்கும் மாநில மக்களுக்கும் சிறந்த ஆட்சியை பதிவு செய்தார்
Nalla thalaippu.nalla vaadam. Nalla ullam🙏
Patriotism blended in his politics and governance no doubt.
Best CM of tamil nadu ever
Thalaivar endrum maperumthalaivar.
Very nice 👌 real speech sir
மனிதகடவுள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனித கடவுள் அவர்.
Mhn like
@@sivalingamannamalai4138 l.oi unn %
@@sivalingamannamalai4138 pp0
Greatest politician in the world
தமிழ் நாட்டில் பொற் கால ஆட்சி கொடுத்த பெருந் தலைவர் காமராஜர் அய்யா அவர்கள்.
#தன்னைக்கொடுத்துமண்ணைஅரசாட்சிகொடுத்தவர்பெருந்தலைவர்காமராசர்_56ஆண்டுகள்அரசியலில்இருந்துள்ளார்
1000கோடிரூபாய்சொத்து
பிழைக்கத்தெரியாதவன்
#பிழைசெய்யத்தெரியாதவன்
#ஏக்கம்மக்கள்ஏக்கம்இவர்போன்றுஒருமாணிக்கம்வேண்டுமென்பது
Karmaveerar. Kamarajar. Ruling Period GOLDEN Period of Tamil Nadu JAI Hind
உயிர் உள்ள வரை அவர் உணர்வு இருக்கும்
Semma
அற்புதமான பெருந்தலைவர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
உங்கள் பட்டிமன்ற குளுக்கு இந்தி தெரிந்திருக்கும் ஆனால் காமராஜர் புகழ் இந்தியா முழுவதும் பரவி இருக்கும்.
Correct 💯
@@murugantamil7231q*0⁰°°0°0
😊😊😊❤
🎉😅
உங்கள் பட்டிமன்ற குழுக்கு (குளுக்கு என்பது தவறு)
என்று திருத்திக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
Excellent!
பெருந்தலைவர் காமராசரைபோன்றுகொடுங்கள். தலைவரைபோல்ஒருதலைவனைபோல். ஒருதலைவனைதமிழகம்கானமுடியாது. பாமரமக்கலுக்கும்கள்விண்னைதிறந்தார். படிக்காதமுதியோருக்கும்மாலையில்பள்ளியைநடத்தசொல்லி. மதியோருக்கும். கள்விகண்னைதிறந்தவர்அந்ததலைவன்👍
இனிகாமராஜ்போலஒருதலைவர்பார்க்கமுடியாது.நேர்மையானஆளுமை.மிகமிகபெற்காஅது
Sorpolivalarkalai உருவாக்கி மகிழ்பவர் அய்யா பாப்பையா நன் றி
அருமை, அருமை.....
அய்யா உங்கள் பட்டிமன்றம் எப்போதுமே ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். உங்கள் பட்டிமன்ற குழுவினர் அனைவரும் பேச்சும் மிக மிக சிரிப்பாககவும் நகைச்சுவையாகவும் இருக்கவும்.
உண்மை தான் ஐயா...
அவர் ரத்தம்டா நாங்கள்
என் ஊர் வதலைவன் தலைவர் டி
எல்லாபுகளுக்கும்சொந்தகாரர் அல்லவாநம்பெருந்தலைவர்
இப்படி ப்மட்டதலைவரைதமிழன்மறந்தூவிடாடான் சினிமாக்காரன்சினிமாக்காரிகளைமுதல்வராக்கியகேவலமானவன்தமிழன்
அதிகம் படிக்காத அந்த மாமேதை வல்லுனர்களுக்கேதெரியாத புரியாதசிக்கல்களுக்குஉடனடிதீர்வுகாணக்கூடியவர்
இப்போது பலர் காசு பண்ணுவதற்காகவே அரசியலில் இருக்கிறார்கள்😢
ஏன் காமராஜர் அவர்களின் சிலை மாவட்டம் தோறும் நிறுவ யாரும் முன் வரவில்லை.அவரை கடற்கரை பகுதியில் அடக்கம் செய்ய எவராலும் முடியவில்லை என்றால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஆட்சிப்பணி என்பதை இந்திய பண்பாடு பாரம்பரியம் காப்பதில் உறுதியாக இருந்தார் அடக்கமாக சொல்லலே சிறப்பாக அமையும்.
Bbye
Supper
My loving leader ❤
Great leader
கடைக்கோடி ஏழையையும் வாழ்விக்க்கும் வெளிப்படை யான ஆளுமைங்கோ?
Nermai + Thalaivar= KAMARASU.
Superb speech. Great Chief Minister, Karma Veerar Kamarajar. King Maker. Till today he lives in the hearts of Tamil People. No one can never ever this type of Wonderful Chief Minister in the world or India. Very genuine and genius Chief Minister Shri. KAMARAJAR.
My theivam kamarasu 👍👍👍👍
Point blank judgement by our beloved judge Salaman papaiya.
கடவுளின் அவதாரம்
ஆட்சி யின் பணிதான் இன்றும் தொடர்கிறது.
Can't imagine uncomparable
நன் றி comments அருமை நற்பணி kamarasar patti mantram
Kamarajar is neither praised for his rule nor politics - He is praised because he was human
93வயதில்சட்டையும்வெட்டியும்தான்..இந்தியாவின்தலமையும்..
தலமுறையும்..
இந்தியாவின்மக்களும்..
அவர் கதர் ஆடை துறவி மனிதக் கடவுள் வணங்குகிறேன்
Thank U very much for the most important & valuable message. Regards.
அருமையான பட்டிமன்றம்
The great leader Kingmaker Kamarajar iyya vaalge ❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
Verre god iyya
Y
@@kathirveljohnsbalan6998 l just an. No no swa
@@kathirveljohnsbalan6998sa d Dee
Hi
Good
PRANAM
அரசியலில் நாகரிகமூம்
ஆளுமையில் நேர்மையும்..
e
ui
Thamiyaga Kadayul Kamaraj IyyavaiThorkkaditha Antha Thoguthi Makkalai Kadavul Thandippar
Congratulation worldfamous Pattimandram Friends
Congratulatio worldfamous
Solomon Pappiah Sir
Congratulatio excellent Speech
Congratulatio worldfamous ShareChat friends
Dhanaradha jegadeesan
ஆணால் இந்த தமிழக மக்கள் அவருக்கு என்ன மரியாதை அளித்தார்கள்
மனிதரில் புனிதர்
Thalaivannu sonna athu karmaveerar Kamaraj mattume.
கர்ம வீரர் அரசியலா?ஆட்சியா? தனிமனிதனா?
இது தப்பு அவர் நல்ல மனுஷன்
🙏🙏🙏
காமராஜர் குறித்து அந்த காலத்தில் எரிகிற கட்சி எரியாத கட்சி என வானொலியில் வந்தது போல் பட்டிமன்றம் என பேசினார்கள். என்ன பயன். நேரம்வீணானது. என்ன பலன்.
🎉❤😊
கிரஷ்ணகிரிமாவப்டம்அஞ்செட்டிவட்டம்அஞ்செட்டிக்குபள்ளிகூடம்திரப்புவிழாவுக்குவந்தார்பள்ளிகூடம்கட்டநிலம்கொடுத்தசெட்டியார்ஒருவேண்டுகோள்வைத்தார்இங்குதொட்டள்ளாஎன்றஆறறுக்குகுருக்கேஒருஅணைகட்டசொன்னார்அதர்க்குஇங்குஅணைகட்டனாள்மேட்டூர்அணைக்குநீர்வரத்துகுரைந்துவிடும்இதைசெய்யமுடியாதுஎன்றுசொள்ளிவிட்டார்
அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
👁👍🙏
Pukazhpaduvathu.nermai
இந்தியா வின் வரம் kamaraj,நேரு, இந்தியா வின் சாபம் bjp,மோடி
😂
I wanna be like KAMARASU.
திரு அருள் பிரகாஷ் நன்றாக பேசினார் கடைசியில் முடிக்கும் போது பெருந்தலைவர் என்பதற்கு பதிலாக கலைஞர் என்று தான் ஒரு திமுக தொண்டர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்
பழக்கதோஷம்... இந்த. க்ரூப், திமுக _வின்,துதிபாடிகளாக மாறி, வெகுநாட்களாகிவிட்டது...!!