இளையராஜா இசையில் வாரணமாயிரம்

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • பன்னிரண்டு ஆழ்வார்கள் அருளிச் செய்த தமிழ் வேதம் நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் என அழைக்கப்படுகிறது. அதற்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்கள். இதில் ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியிலிருக்கும் வாரணமாயிரம் எனும் பாடலை எடுத்து நாட்டிய வடிவம் கொடுத்திருக்கிறார் நிருத்திய சூடாமணி அனிதா குகா. அந்த இசை நாடகம் இதோ!

Komentáře •