ஆன்மீகத்தால் இந்தியாவை இணைத்த ஆதிசங்கரர்- தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
Vložit
- čas přidán 18. 02. 2024
- அனைவரும் அறிய வேண்டிய ஆதிசங்கரர் வரலாறு
தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச... - Zábava
மிக அருமையான உரை.
அருமை! வாழ்க பல்லாண்டு எல்லா வளமுடன் ஐயா! 💐💐💐
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
மிக அருமை. மிக்க நன்றி
Excellent oration … wow good to hear such fluent Tamil oration with crisp explanations… amazing sir
ஐயா வின் ஒவ்வொரு உரையும் பொக்கிஷம்
எந்த தலைப்பிலும் அவரது
செய்தி
யாரையும் வியக்க வைக்கும்
அக்ரஹாரம் விளக்கம் சிறப்பு ஐயா
தமிழ்வாணனை Master of All Subjects என்பார்கள் ஆன்மிகம் அரசியல் அறிவுரை என்று பன்முகம் ஆற்றலுள்ள தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடனும் நலமுடனும்
Migavumpayanullaseithi😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக மிக அருமையான சொற்பொழிவு அய்யா ,
அருமையான விளக்கம். நன்றி.
Intelllectual giant Manian propagating AadiSankara even for the layman is a great effort !!!Astounding !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
இவர் ஒரு துறவியை விட நல்ல நிலையில் உள்ள சமூக நெறியாளர்.
. வாழ்க வளமுடன் ஐயா
இவரைப் போல ஒரு மனிதர் தமிழக அரசியலில் கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்தால் கல்வித்துறை சீர்படும் இவரைப் போலவே பலரும் ஒரு அரசவையில் அமைத்து அப்படி ஒரு அரசாங்கம் அமையுமே ஆனால் தமிழ்நாட்டில் அதைவிட ஒரு பொக்கிஷம் எந்த வாழ் நாளிலும் கிடைக்காது
தமிழருவி ஐயாவுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். நன்றி. நன்றி. நன்றி.
ஆதிசங்கரர் wonderful speech as well statement. ஆதிசங்கரர் revolution made rebirth of our Philosophy.
தாங்கள் சமூக நெறி ,ஆன்மீக தகவல்கள், சிந்தனைகளையும் நமது சமூகத்திற்கு மென் மேலும் சேவை புரிய வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடனும்
Hari Om Sat Sath.
அற்புதமான நிகழ்ச்சி
அற்புதமான பேச்சு. அற்புதமான விளக்கம். ஆன்மீக சம்மந்தமான தங்களின் வேள்விப்பணி தொடருட்டும்.
நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம் ஐயா.ஏற்றுக்கொள்ளவேண்டியது.
மிக மிக அருமையான விளக்கங்கள் வாழ்க வளமுடன்
🎉 அருமை, அருமை 🎉😂❤
Excellent Speech about Adishankarar.
வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤🙏
அருமையான அட்டகாசமான பேச்சு
தமிழருவி ஐயா நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஆண்டவா ஐயாவுக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள்
அற்புதமான உரை. மணியன் அவர்கள் வாழ்கவளமுடன்.
தமிழருவி தன்னை உணர்ந்த
ஆத்மா அது பரமாத்மாவை
அறிந்த ஜீவாத்மா இந்த
ஆத்மா அனைவரையும் நல்வழிப்
படுத்துகின்ற மகாபுருஷன்
🎉 சாத்வீக காலத்தில்(அதி காலை) கேட்க வேண்டும் 🎉😂❤
ஐயா நன்றி உங்கள் ஞானயக்கியம் அருமை, மனிதனாக பிறந்தால் இதை கேட்க வேண்டியவை.🙏
குருவே சரணம். வணக்கம் ஐயா. எல்லோரும் சமம், "தத்வமசி" என்பதை எடுத்து வில்லகியதிற்கு மிக்க நன்றி.
ஐயா பாதம்பணிந்து வணங்குகிறேன்
வணக்கங்கள் ஐயா
நலம் வாழப்பிரார்த்திக்கிறேன்
அருமை ங்க ஐயா
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா
நீடூழி வாழ்ந்து
தமிழுக்குத்தொண்டாற்றுங்கள்
இவர் சமயச் சொற்பொழிவை எல்லோரும் கேட்கவேண்டும்
இவர் ஒரு ஞானி....❤❤❤❤
அருமையான ஆய்வு விளக்கம்🙏பதிவு 🔥🔱🇮🇳🇮🇳🇮🇳
மணியனின் உரை முழுப் பொக்கிஷம்
Very Good speech. Welcome. Thanks
சங்கரரின் பெருமைகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்தது! ஐயாவின் அருந்தமிழில் உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் நல்முத்துக்கள்!! பல அரிய ஆன்மீக தகவல்களையும் சிந்தனைகளையும் எளிமையாகவும் அழகாகவும் உணர்த்தினார்கள். பெயருக்கேற்ப தமிழ் அருவியாய் பொழிந்தார்! மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி!! 🙏
ஒரு சின்ன ஐயம்- எஞ்சிய நெல்லிக்கனியையே பிக்க்ஷயாய் பெற்ற சங்கரர் கனகதாரா பாடியதும் ஏழை பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளாய் பொழியச் செய்ததாய் அறிந்திருந்தேன். ஆமலக்காய் என்பது நெல்லிக்காய் அல்லவா?
சரி!!!ஆமலகம் நெல்லிக்கனி !!!!
நெல்லிக்கனி தான் சரி. தவறாக ஒரு ஃப்ளோவில் சொல்லி இருக்கிறார்
One of the finest videos about the greatest philosophers and the greatest philosophy the world has ever seen. Thank you sir and I am looking forward to your future speeches about the principal upanishads. Let all beings live blissfully.
தெய்வமே நீ வாழ்க பல்லாண்டு
நடமாடும் encyclopedia, எங்கள் தமிழ் அருவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏🙏🙏
திரு தமிழறிவு மணியன் ஐயா அவர்களின் சொற்பொழிவு அனைவரின் நுண்ணறி வினை தூண்டச் செய்தும் ஆன்மீக தெளிவை அனைவருக்கும் மிகவும் எளிமையாக சென்றடையும் வண்ணம் பல ஆயிரம் புத்தகங்களின் சாராம்சத்தை நமக்கு அளித்துள்ள கொடையாகும் அவர் நீண்ட ஆயுளுடன் நமக்கு இத்தகைய அறிவு சார்ந்த சொற்பொழிவுகளை வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்துமதத்தை.இததைவிட.ஆதிசங்கரர்முதல்.நான்குவேதம்முதல்.தெள்றதெளிவாக.உறை
மீண்டும்..கேட்க.தூண்டுகிறதுகடவள்ஆருள்.உங்களுக்க..ஆதிசங்கரர்.அரளும்உங்களை.ஆட்கொண்டுவிட்டார்
நன்றி ஐயா
இன்று உங்களால் குருவை பற்றி கேட்டது ரொம்ப சந்தோஷம்
அருமையான சொற்பொழிவு. வாழ்க வழமுடன்.
My only gesture to him..🙏🙏🙏
சிவ சிவ ராம ராம........🙏
Agraharam - Agra (First/ main/ prominent) Haaram - Garland. The first round of houses immediately after the temple is called Agraharam.This was enabled to ensure that the priests, scholars are staying very close to the temple to protect and serve the Dharma.
ஐயா அவற்களுக்கு வாழ்த்துக்கள்
My Pranams to Sir ,🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி சார் வாழ்க தமிழ்நாடு வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
Excellent speech and narrative Thank you very much
Tamil Nadu people lost a nice dignified person in politics but now we people of Tamil Nadu want to give hands to encourage him and want to give a big platform to educate to get our children's well being in their life and at the same time we are also able get fine tuned how to live in entire life,lot of thanks to MR Tamil Arivu Maniyan 🙏🙏🙏🙏🙏🙏.
Thank god
Dear
Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Arumai. Nandri
ரிஷித் தோன்றல் மணிக்கு ஆசிகள்!ஆசிகள்!பணி தொடரட்டும்!
அன்பே சிவம்❤❤❤❤❤
Ayya.super..vaalga valamudan
🎉 திரு, தமிழ் அருவி மணியன் அவர்கள் சிறந்த பண்பாளர். அவர் தாயினும் நல்லார். தமிழ்நாட்டை மிகவும் நேசிப்பவர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவர் எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தார். ஆனால் திருந்தாத மக்கள் அவரை புரிந்து கொள்ள வில்லை 🎉😢❤ என்ன செய்ய? காலத்தின் கோலம். நடப்பது நடக்கட்டும் 😢😢🎉❤
சிந்தனையற்ற மக்கள் .....!!???.??1😄😄😄😄😄
அருமை
❤
It is great preaching for us 🎉🎉❤❤❤
Wonderful speech
ஐய்யாவின் விலக்கம் அருமை வனங்குகிறேன்
அண்ணா உந்தன் பாதச்சுவடுகளை தொட்டு வணங்குகின்றேன்
நானும் ந்தான்
Namaskaram sir excellent speech sir ....
அருமையான விளக்கம்
Great speech
I love you sir
❤❤ Mikavum Arumaiyana sorpolivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய ஓம்
நல்லதே நடக்கட்டும் வாழ்க வளர்க வாழ்கவளமுடன்
வாழ்கவையகம் சநதனம் ஓங்குக
Excellent sir.
Great work .
ஐயா உங்கள் பேச்சு தமிழ் அருவிமட்டும் அல்ல
எங்கள் அறிவுக்கண்ணைதிறக்கும் ஞான அருவியுமாகும்
🙏🙏🙏🙏👌👏🙏🙏
Respected Tamilzharuvi Sir,
I salute you for your depth of knowledge in our Hindu religion.
By God's grace, your service shall continue.
Regards
இவர் எழுதிய ஊருக்கு நல்லது சொல்வேன் புத்தகம் அற்புதமான ஒரு பொக்கிஷம்
ஆதி சங்கரரை ஞாபகப்படுத்தும் மணியனின் சேவை த.நா.க்கும் இந்தியாவுக்கும் ஒரு பொக்கிஷம் !!! பிரசாதம் !!!!✌✌✌🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழருவி மணியன் போன்ற சில நல்லவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்றளவும் வாழ்கிறது.
@@SA-xe1ez116
ENTRUM VALGA VALAMUDAN MANIYAN AVARGAL
😅@@SA-xe1ez
Narayana a lot 00
Excellent Sir
He is well read, very knowledgeable and especially effectively articulative. His main defect is he thinks ONLY what he knows is correct, and that there cannot be any other way of thinking except his own.
Sorry sir you are wrong
Mr Ramesh, being Kamaraj's admirer yet I feel Virudhunagar people were right in defeating him in 1967 coz rice was unavailable. But TA Manian blames people. Though highly read, being callous about common man's basic needs is not acceptable. However, I honour your right to differ Mr Ramesh
ஐயா வணக்கம் தென்னங்கன்று கவிதை வெறும் கவிதையாக இருந்தால் அது காற்றோடு போயிருக்கும் நீங்கள் உயிர்ப்போடு எழுதியதால் உள்ளம் தொடுகிறது கண்கள் நனைகிறது நன்றி ஐயா நீர் வாழ்க பா.மேத்யூ இருந்தை
🙏VAZHGA VAIYAGAM VAZHGA VALAMUDAN🙏
🙏🙏🙏
Vazhga Valamudan Iyya
Wonderful 8/3/24
Though I born in bramin family I don't have the opportunity to know this much of devotional speech. After hearing your speech literary cried Sir. Thank you sir
Super
🎉🎉🎉
Wonderful sir. Excellent explanations. It is better understood than those of upansayams done by religious scholars, though I am not belittling their knowledge. Thank you sir.
அருமை
Namaskkaram
Great Ayya
🙏🙏🙏👏👌🙏🙏
Excellent
ஐயா ஆதி சங்கரர் பற்றி நன்றாக சொன்னீங்க. ஆதி சங்கரர் இன்னும் சூட்சமமாக இருக்கார். எனக்கு வந்த அனுபவம், கனவில் காட்டியது தான் இங்க share பன்றோம் சில வருடம் முன் தான், எங்கோ வட இந்திய பகுதியில் ஏதோ குகை போல இருக்கு இங்க பாபாஜி cave இருக்குமே அதை போல ஏதோ ஒரு குகை north side ல அங்க குகை குள் சிலர் இருக்காங்க அங்க நானும் இருக்கேன் எனக்கு பின்புறம் ஆதி சங்கரர் உட்காந்திருக்கார் பின் இருந்து என்னை முன் குட்டி பாபாவ உட்காரவைப்பது போல உட்காரவைத்து முன்னாடி சிவன் பெருமான் சிவ லிங்கமாக இருக்கார் அங்க ஒரு ஏழு எட்டு ஐயர் இருக்காங்க சிவனுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டு இருக்காங்க அந்த தண்ணீர் எங்கள் மேலும் தெறிக்கிறது , ஆதி சங்கரர் பின் இருந்து எனக்கு சொல்கிறார் நல்லா பாரு என்று சொன்னார், இதில் எனக்கு பின் ஆதி சங்கரர் அவரை காவி உடை முட்டி பகுதி, அவருடைய அந்த stick, அவரு தலையில் போட்டிருந்த காவி உடை இது மட்டுமே தெரிந்தது எனக்கு பின் உட்கந்திருகார் ஆனால் அவரை திரும்பி முழுமையாக பார்க்கவில்லை நாங்க எல்லோரும் முன் சிவ பெருமானை பார்த்து உட்கார்ந்திருந்தோம். இப்படி ஒரு கனவு, எனக்கு அப்போ தெரியவில்லை அதற்கு அர்த்தம் but இந்த கனவு வந்து கொஞ்ச நாளில் ஆதி சங்கரருக்கு சிலை வந்தது, எதிர்பார்க்கவேயில்லைரொம்ப சந்தோஷம். அந்த மகான் குரு வந்தது என்னுடன் பேசியது குட்டி பாபாவை உட்கார வைப்பது போல உட்கார வைத்து நல்லா பாரு சொன்னது அவர்கள் இருக்கும் இடத்தில் நானும் அங்கிருந்து பார்த்தது கனவாக இருந்தாலும் எவ்ளோ பெரிய பாக்கியம்.
குருவே சரணம்
🙏🙏🙏
I CAN UNDERSTAND THE OTHER DIMENSION OF MANIAN.I AM PROUD OF HIM..
🙏🙏🙏🙏👌
Great talk informative ayya. God almighty bless always.
Very great saint
Thirumanianayyagreatspeech
Ayya you are talking about highly cultured and godliness people. But now this people gone far away
from these topics.