வள்ளல் பெருமானின் புகழை கேட்ட தில் பெருமகிழ்ச்சி. அருட் பெரும் ஜோதியே தனிப்பெரும் கருனையே கருனையின் கரு வே புனிதத்தின் முதல்வனே வாடிய உயிர்களின் வாட்டத்தை போக்கிய வள்ளளே கடவுளின் கரையே கருனையின் மரையே உலக உயிர்களின் வேதமே தனிப் பெரும் கருனையே இரப்போரை கண்டு உள்ளம் இரங்குபவரே இரைவனையே இரங்கசெய்த வள்ளல் பெருமானே உம் திருவடியே எங்கள் சரணாகதி, எங்கள்
மிக்க மிக்க நன்றிகள் ஐயா ஆத்மாா்த்தமான வணக்கங்கள்.... மிக்க நெகிழ்ச்சியாகவும் , மகிழ்ச்சியாகவும், நெஞ்சம் இனித்து நிற்கிறது" மிக்க நன்றி ஐயா,.சிறப்பு....... வாழ்க வையகம்.......
வணக்கம். இராமலிங்க அடிகள் மன்றாடிய பாதம் என்கிறாரே...மன்றில் ஆடிய பாதமா ? அன்னை சிவகாம வல்லியிடம் எது குறித்தேனும் மன்றாடிய பாதமா ? இறைவனும் மன்றாடும் நிலையில் தான் உள்ளார் போலிருக்கிறது.... நன்றி.
அம்மா உங்கள் பாதம் வள்ளலார் பாதமாக கருதி தொட்டு வணங்குகிறேன். வாழ்க வாழ்க வாழ்கவே....
வள்ளல் பெருமானின் புகழை கேட்ட தில் பெருமகிழ்ச்சி.
அருட் பெரும் ஜோதியே
தனிப்பெரும் கருனையே
கருனையின் கரு வே
புனிதத்தின் முதல்வனே
வாடிய உயிர்களின் வாட்டத்தை போக்கிய வள்ளளே
கடவுளின் கரையே
கருனையின் மரையே
உலக உயிர்களின் வேதமே
தனிப் பெரும் கருனையே
இரப்போரை கண்டு உள்ளம் இரங்குபவரே
இரைவனையே இரங்கசெய்த வள்ளல் பெருமானே உம் திருவடியே
எங்கள் சரணாகதி,
எங்கள்
❤அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤🎉🎉
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
மிக்க மிக்க நன்றிகள் ஐயா
ஆத்மாா்த்தமான வணக்கங்கள்....
மிக்க நெகிழ்ச்சியாகவும் , மகிழ்ச்சியாகவும், நெஞ்சம் இனித்து நிற்கிறது" மிக்க நன்றி ஐயா,.சிறப்பு.......
வாழ்க வையகம்.......
இந்த ஆல்பத்திலிலுள்ள
அத்தனை பாடல்களையும் பதிவேற்றுங்கள்....
கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
Pattu Vida kural inimaiyaha ullathu anga irukkar kadavul
Naa Vadalore latha padi che naa intha adiyapatham song ku dance pannitukke
Intha patte naa romba sad ah irukkum pothu keppe
Thank you so much😊😊😊😊😊
Sweet voices of Male and female made this wonderful song more wonderful and make me to hear this song again and again and......
Nicely sung.Congratulatios.Keep it up
வாழ்க வளர்க மலர்க
Extremely Super....
மிக மிக அற்புதமான பாடல்
Arutperum jothi arutperum jothi
Thaniperum karunai arutperum jothi🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அற்புதம் அற்புதம் ஆனந்தம்
Valga valmudan
வணக்கம். இராமலிங்க அடிகள் மன்றாடிய பாதம் என்கிறாரே...மன்றில் ஆடிய பாதமா ? அன்னை சிவகாம வல்லியிடம் எது குறித்தேனும் மன்றாடிய பாதமா ? இறைவனும் மன்றாடும் நிலையில் தான் உள்ளார் போலிருக்கிறது.... நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
Supper
அற்புதம்
Q
Moha arumai,
Super mana nimathi tharakirathu muruka
அருமையான பாடல்
Super songs
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 👌👌👌
Nice superb
Thanks
@@balamurugan8296 tq
Thanks
சூப்பர் ஐயா
Very nice.
Arumai
💝💝💖💖💕💕❤❤❤❤❤❤❤
Siva siva
நன்றி.
ப்
Arumai
Sanmugam Jdhs
சிவ சிவ. சிவ சிவ. சிவ சிவ. சிவ சிவ.
மன்றில் ஆடிய பாதம் மன் றாடிய பாதம். அல்லது , அன்னை சிவகாம வல்லியிடம் எது குறித்தாவது மன்றாடிய பாதமாக இருக்குமா ? தாயன்பர் தானே ? அன்னையிடம் மன்றாடி இருப்பார்.
மன்றாடிய - கெஞ்சிய . மன்றாடிய- மன்று + ஆடிய
அன்னையிடம் எது குறித்து மன்றாடி இருப்பார் ? விடை தெரிந்த அன்பர்கள் கூறுங்கள்.
சிவாய நம . சிவாய நம . சிவாய நம. சிவாய நம.
🙏