சித்தர்கள் தங்கள் எதிரிகளை எவ்வாறு வென்றனர்?| Positive attitude of 18 siddhas| சித்தர்கள் வாழ்வியல்
Vložit
- čas přidán 23. 08. 2024
- Hello my dear Sithargal Marabu friends, hope you all fine, in today's video we gonna see about the basic understanding implemented by the ancient siddhas and rishis in order to face the irrespective and ill-treating people when they face any unavailable circumstances with them. This technique is used to see the oneness in everyone and everything as a result of this method a calm and peaceful mind arises for the followers. So patiently watch the full video and try to feel the simple understanding, apply it in your life, make your life a peaceful one ... Thank you my dear friends 💐🌺💐🙏🏼💝
#sithargal_marabu
#sithargal_secret_lifestyle
#life_motivation_sithar_videos
மனசு கஷ்டம்ம இருந்தது பதிவு கேட்ட பிறகு தெளிவானது ஓம் நமசிவாய
Talk with the pirapancham…., look at the sky and tell and ask the solution ❤️🙏
குறலின் நயம்கொண்டு பார்க்கின் ஐயனே தாங்களோர் இளைஞரே!!!! ஆனால் எத்துணை அனுபவம் மிக்க அற்புதமான தெளிவுரை....
வியக்கிறேன் ....காரணம் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு மனக்குழப்பம் எம்முல் சூழும்போதும் மனதை இலகுவாக்கும் புரிதல் மிக்க பதிவை தந்தருளி வருகிறீர்....
நீர் யாரென்று அறியேன்....
இங்கணம் தங்கள் திருப்பாதங்களில் சரணாகதி அடைகிறேன் ஐயனே!!!!
எம்முல் இருக்கும் இறைத்தன்மைக்கு தங்களுரை எமது தீரா பசிக்கு ஊக்கமிகு உணவாகிறது.....
நன்றி நன்றி நன்றி உங்கள் இறைத்தன்மைக்கு....💐
அம்மா, என்ன சொல்வதென்று தெரியவில்லை... தங்கள் வார்த்தைகள் அடியேனை நெகிழ செய்கிறது... ஆனால் உண்மை என்ன என்றால் உங்களின் இந்த அன்புமிக்க வார்த்தைகளுக்கு உரிமையாளன் எங்கும் நிறைந்த இயற்க்கை கருணையாளன்.. அடியேன் வெறும் வெற்று கருவிதான்... 🌺💐🪔🌺🪔🙏🏼உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அம்மா🌺🪔🙏🏼💐💝🙏🏼🙏🏼 நம்முள் இருக்கும் அந்த இயற்க்கை இறைவனின் கருணை நிறைந்த திருவடி உங்களுக்கு சரியானதை செய்யும்💐🪔🌺🙏🏼
நல்ல ஒழுக்கம் எப்போதும் அறிவை விட மேலானது, ஏனென்றால் வாழ்க்கையில் அறிவு தடுமாறும் ஆனால் நல்ல ஒழுக்கம் பல சூழ்நிலைகளில் கைக்கொண்டுக்கும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
Super sir. துன்பம் வந்தால் தான் ஞானம் வரும். அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சார்
மிக்க நன்றி, இறை வனே.தக்க சமயத்தில் நினைவுறுத்தும் வண்ணம் வேண்டுகிறேன் இறைவா!நன்றி,வணக்கம்
இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் 🧘✴️🔱
ஹரி ஓம் நமசிவாய
எதையும் தாங்கும் இதயம் தருவாய் சிவமே 🙏🙏🙏🙏🙏
நன்றி சிவா. 🙏🙏🙏
🌺🌼ஓம் நமசிவாய🌼🌺
🌺🌸🌼சிவாயநம🌼🌸🌺
வணக்கம் குருஜி. இறை சக்தி (அ) இறை தன்மை எங்கு உள்ளது, எப்படியெல்லாம் உள்ளது என்பதை சித்தர்கள் மரபு சேனலின் பதிவை பார்க்கும் அனைவருக்கும் புரியும் படி விளக்கி கூறுவதற்கு உங்களை அனுப்பி வைத்த இயற்கை இறைவனுக்கு கோடானு கோடி நன்றிகள்.
😍உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ஐயா... என்றும் இறை தன்மையை இயல்பான வாழ்வில் உணர்ந்து ஆனந்தமாய் இருங்கள் ஐயா
நன்றி நன்றி தம்பி மனம் பக்குவபட்டேன் இறைவா நன்றி அப்பா ஈசனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் இனத்தை பாதுகாக்க ஆயிரம் காரணங்கள் அவற்றுள் தலைசிறந்த ஒன்று நேரடியாக இறைவனை அடையும் வாழ்வியல் முறை தமிழ் இனத்தில் மட்டும் தான் உள்ளது ஆகவே தமிழ் இனத்தை பாதுகாக்க
👍
Om sivayanama
நன்றி இறைவா இந்த உண்மையை உணர வைத்ததற்கு
அருமை அருமை நண்பரே தொடர்கநின் பணி.....
தேனைப்பிழிந்து வாயில் தருகிறீர்கள்.மிக்கநன்றி
இப்போ உள்ள வாழ்க்கை முறைக்கு தேவையான பதிவு. நன்றி.
அருமை அருமை மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி
மிகவும்அன்பான அழகான அறிவான நல்ல புரிதலுடன் அற்புதமாக கூறீனீர்கள், வணங்குகிறேன்,ஓம் சிவாய நம
அருமையான பதிவு 👍 சாட்சி பாவம் நம்முள் வளர்வதற்கு ஏற்ற புரிதலை கொடுக்கும். மிக்க நன்றிகள் 🙏🙏
Om Nama sivaya
மிக்க நன்றி ஜயா🙏🙏🙏
நீங்கள் சொன்ன அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள். சுருக்கமாக சொன்னால் ஒரு வைரக்கல் பட்டை திட்டுவது போல் இருக்கும்
உண்மை
குரு என்னை இழிவு படுத்தி கொண்டு இருக்கும் நபர்களிடம் கோபம் கொண்டு சண்டை ஏற்பட்டு விட்டது, ஆனால் சரியான நேரத்தில் சரியான காணொளி நன்றி ஐயா 🙏🏾
சூப்பரான விளக்க உரை அன்பருக்கு வணக்கம் அருமையாக எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள் வாழ்க வளமுடன்
பகவானுக்கு வணக்கம்
Good Presentation about godly Fact!!.. Sambo Mahadeva!...
அருமையான பதிவு 👌 எல்லாம் சிவமயம் எங்கும் இறைநிலை 🙏🏻 நன்றி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
உணர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிகள் அன்பரே🌺💐🙏🏼
எல்லாம்அ(சி)வன்செயல்
காரணமும்அ(சி)வனே
காரியமும்அ(சி)வனே
எதுநடந்தாலும்நன்மைக்கேஎன்றுஇருந்துவிடுநெஞ்சமே
முயன்றுகொண்டேஇருக்கிறேன்
எல்லாம் சிவமே நல்ல பதிவு
நன்றிஐயாவாழ்கவளமுடன்
அவனும்
சிவனும்
நீயே!
நன்றும் தீதும் பிறர் தர வாரா
அனைத்தும் அவன் செயல்
அந்த அவன் நீயே
எனவே உன் நன்மை தீமைக்கு
நீயே
காரணம்.
அவன் இல்லை
நீ உண்டு!
நீ என்பது உன் உடல் மற்றும் மூளையின் ஒரு பகுதியான மனம். ஆத்மா என்பது கிடையாது. உடலும் மனமும் உண்டு. மனதை பக்குவபடுத்தினால் துண்பம் இல்லை. இந்த உடல் கெளரமாக இறப்பதற்கு பணம் வேண்டும். அவ்வளவுதான் வாழ்க்கை.
@@mgr3566 super
குருவே சரணம் 🙏 நன்றிதோழரே🙏 வாழ்க வளமுடன் 🙏
சரியான விளக்கம் நன்றி சகோதரரே
Very very good advice. Every one must watch this and keep it in our mind Thank you so much 😌
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏
அருமை அருமை ஐயா நன்றி
🙏இந்த விளக்கத்தை அளித்த இறைத் தன்மைக்கு நன்றி🙏
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
ஓம நமசிவாய 🙏🙏🙏
Nanri.... Om namashivaya🙏
Arumaiyana padhivu. Indha puridhal anaivarukum irundhal, vaazhkaiyil sandai enbadhum kavalai enbadhum irukadhu. 🙏
ARUMAIYANA PATHIVU THANKS SIR ELLAM SIVAN CHEYAL👌👍🙏🌏🎈🎇
Well said sir.....
பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி
🙏 குருவே சரணம் இந்த காணொளியை எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குருவே சரணம் 🙏
என்னுள் எழுந்த அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களுடைய காணோளி இறைவனின் அருளால் காண்கிறேன் ....இறைவன் இருப்பது 100%100உண்மை.நன்றி...
Nice💐💐arumaiyana vilakkam💐💐💐💐 valga valamudan 🙏🙏🙏🙏 thampi bhogar 12000 padal potunga sir please 💐💐💐💐
ஓம் நமசிவாய... 🙏
Vaazhththukkal sivayanama 📿🔱🙌
I think every morning, each one of us must listen to this particular video after our prayers...It will be the best way to start our day , so that we remind ourself that whatever is going to happen either good or bad , is all HIS work!!
Thank you for understanding 🔥🌺🙏🏼✨
I do Sumathy in my working place break time also I listen 🙏👍🇨🇦
உங்கள் பதிவுகள் என்னை ஒரு படி மேலே உயர்த்தி உள்ளது.நன்றி அகத்தீசா🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏இன்று முதல் முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா 🙏
👌🙏சூப்பர் 🙏🙏🙏அண்ணா
உங்கள் சேவைக்கு நன்றி வாழ்க வளமுடன் .ஆசை நோக்கி செல்லும் மக்கள் இந்த வீடியோவை பார்த்தல் வாழ்வின் உண்மை புரியும் இறை சக்திக்கு நன்றி
புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ✨🙏🏼🔥🌺
Best and true thank you
மிகவும் அருமையான பதிவு தம்பி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு 🍀🙏🍀 இதுவரைக்கும் சண்டை போட்டு விண் வாதங்கள் செய்து நிம்மதி இல்லாமால் போனது தான் மிச்சம் இந்த பதிவை பார்த்த பிறகு இனி அப்படி நடக்கது ...... நன்றி தம்பி 🙏
புரிந்து கொண்டமைக்கு, உங்களுக்கு உண்ற்தியதற்கு அந்த இயற்க்கை இறை தன்மைக்கு நன்றிகள் சொல்லுங்கள்.... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் மா
நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Hundred percent correct
தம்பி உங்கள் குரலும் நீங்கள் ஆன்மீகத்தை விளக்கும் விதமும் அற்புதம்.வாழ்க வளமாக.💐💐💐👌👌👌
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை ஐயா... உங்கள் அன்புக்கு நன்றி 💐🌺🌺🙏🏼
Wow thanks for this posting it mean lot for me , you simplified it very beautifully .
Om namasivaya 🙏🙏🙏
அருமையான பதிவு இதை பார்த்து கேட்டவுடன் என்னை நான் திருத்தி விட்டேன் இனி எதற்க்கும் கவலை பட மாட்டேன் இனி நடப்பதெல்லாம் அவன் செயல் சிவ சிவ சிவாய நம ஓம் நன்றி ஐயா
நன்றி,நன்றி,நன்றி
மிக சிறந்த மனித சேவை🙏
ஆஹா!!!அழகாக அற்புதமான விளக்கம்👍👌💕மிக்க நன்றி சகோதரரே!! 👍👌அவனின்றி அணுவும் அசையாது🙏
thanks very beautifully - om nama shivaya
மிக , மிக , மிக , மிக மிகவும் நன்றாகவும் , Super ஆகவும் சொன்னிர்கள் . மிக்க நன்றி ஐயா .
அருமையான விளக்கம்
நன்றி சகோதரே,
ரொம்ப ரொம்ப நன்றி குருவே ❤🙏🏻
மிகவும் அற்புதம்
Excellent thanks valga valamudan sir
மகிழ்ச்சி ஐயா
Thank you brother 🙏🙏🙏
அருமை ஐயா🙏🙏🙏
Super ,thank you so much bro
Super bro thanks for this video🙏🙏🙏🙏
Arumai 👌👌👌
Thank u so much for such lovely msg Bro... pls tell us more about self realisation .. god bless u 🙏
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார்👣 திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
Om nama shivaya thiru chirrambalam ellam avan seyal 1000 percent fact
Super! It's true🙏🙏🙇🙇
Arumai......iyya.....sir......unmai than.....om.sivme.....
புரியும்படி சொன்னதற்கு நன்றி சிவமே
அருமை
நன்றி
நன்றி
நன்றி!
Excellent Ayya 🙏
🙏, love is god,ellam avan seyal ❤️
நன்றி அய்யா 🙏🙏
நன்றி வாழ்க வளமுடன்
we have to practise this to improve more and more
எல்லாம் சிவன் செயல் 🔱🕉️📿❤️
அருமையாக சொன்னீங்க அண்ணா ❤️❤️❤️❤️
அற்புதம் ஐயா
கடன் பட்டால்......அனுபவம் தானே வரும்.....அசிங்கம்...அவமானம்....வேதனை...விரக்தி...எல்லாம்....ஒருமிக்க வரும் போது....எத்தனை வித துன்பம்........நாராயணா....நாராயணா.....என்னுள்...அவன் நடத்தும் நாடகம் அறிவேன்.......எல்லாம் அவன் செயல்.......மனச பக்குவப்படுத்த இதெல்லாம் அவன் செய்யும் குறளி வித்தைகள்.....அவ்வளவு தான்....ம்ம்ம்ம்
உங்கள் புரிதலை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
எல்லாம் ஈசன் செயல் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👍👍
நன்றி
அண்ணா உங்கள் விளக்கம் அருமை இறைவன் இயக்குகிறான் என்பதை புரிந்து கொண்டேன்
உண்மையை புரிந்து கொண்டமைக்கு நன்றி மா
Ungalukku nandri
Thank you 🙏🙏🙏
Great service to Shiva Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork ! Om Nama Shivaya!
Very nice.👍
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
Vazhga valamudan ayya 🙏
Super nanpa 👌👌👌👍🏻
கடவுள் துணை
nandri ayya 🙏
THANK YOU