ஒம் சிவாய நம அய்யா வணக்கம் 🙏 உங்கள் சொர்க்கல் அனைத்தும் மிகச்சிறந்த வை அய்யா நான் ஹனும்மன் உபாசனை செய்துள்ளேன் என் குலதெய்வத்தையும் உபாசனை எடுதுல்லேன் அருள் வருது வாய்திரக்க முடியவில்லை நாக்கை கடித்துகொல்லுது மூன்றாண்டுகள் உள்ளன நான் உபாசனை எடுத்து...
உண்மை அண்ணா நா பெண்தான் எனக்கு காமம் ஊரு பேனோடு கொள்வது போல் கனவு வந்தது நான் எங்கள் குளிதெய்வம் கோவிலில் வாக்கு சொன்னேன் இப்போம் சொல்லே முடியலே வீட்டுல விளக்கு போடீ முடியலே சாமி சரியா வரலே அழுகிண்டது ஏன்
ஐயா எனக்கு 6வருடமாங பம்பைஒலி கேட்டாலே கோயிலுக்கு போனாலோ சாமி அசுரன் அதிகமான சத்தம்போடும் வாய் திறந்து பேசுவதில்லை எல்லோரும் என்னை காட்டுகிறார்கள் நான் என்ன செய்வது தயவு செய்து பதில் கூறவும் நன்றி
நான் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் வீட்டின் அருகே குல தெய்வ கோயில் இருந்தும் எங்களால் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளேன். என் கனவில் என்னற்ற கனவுகள் வருவதுண்டு ஆனால் இப்பலாம் வருவதில்லை. நான் குல தெய்வ கோயில்க்கு சென்று மனமார கூம்பிட வழிகள் எதவது உண்டா?
ஐயா வணக்கம் தற்போது எங்களது குல தெய்வ கோயில் எங்களால் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளேன். சாமியை கட்டி வைத்தாக கூறினார்கள் அதில் இருந்து எங்களது குல தெய்வம் வெளியே வந்து எங்களுக்கு அருள் புரிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்
ஐயா முன்பெல்லாம் என்னோட குல தெய்வத்தை பற்றி யார் பேசினாலும் எனக்கு உடனே என் மேல என் குலதெய்வம் வரும் ஆனா இப்ப கொஞ்ச நாளா நானே கூப்பிட்டாலும் என்னோட குலதெய்வம் வர மாதிரி எனக்கு தெரிய மாட்டேங்குது. இப்போ நான் அதுக்கு என்ன பரிகாரம் செஞ்சா சாமி பழையபடிக்கு வரும்
அய்யா, வணக்கம். உங்கள் தெய்வம் கட்டுல இருக்கு, நீங்கள் அழைத்தும் வரவில்லை. உங்கள் தெய்வம் கட்டில் இருந்து வெளிப்படுத்தும் முறை எப்படினு உங்களுக்கு கனவுல வந்து சொல்லும். நீங்க ஒரு 21 நாள் விரதம் இருந்து, விநாயகர் மற்றும் காலபஹைரவர் or லடா சன்னாசி வேண்டிக்கொள்ளுங்கள். சாமி வரும். சந்தேகம் இருந்தால் கேளுங்க
ஐயா எனக்கு திடிர் ஒரு நாள் சாமி வந்து ஒடண கந்தன் எதுவு சொல்ல முடியல விசாரிச்சா திய சக்தி நு சொல்லிட்டாங்க அப்புரு யாரோ ஏவாடு விட்டுடாங்க சொன்னாங்க ஒன்று புரியல
ஒம் சிவாய நம அய்யா வணக்கம் 🙏 உங்கள் சொர்க்கல் அனைத்தும் மிகச்சிறந்த வை அய்யா நான் ஹனும்மன் உபாசனை செய்துள்ளேன் என் குலதெய்வத்தையும் உபாசனை எடுதுல்லேன் அருள் வருது வாய்திரக்க முடியவில்லை நாக்கை கடித்துகொல்லுது மூன்றாண்டுகள் உள்ளன நான் உபாசனை எடுத்து...
நன்றி
எங்கள்ஊரில் ஐயானார்கோவில்உல்லது கோவிலுக்கு பூசைபோட்டு 34வருடம்ஆச்சா இப்பபூசைநடத்தவேன்டும் ஐய்னார்கோவிலின்தலைமை தெய்வம் ஐய்யனாரா பெரியகருப்பரா கின்னகருப்பரா விளக்கம்தெவை
Ayya vanakkam 🙏🙏🙏 enakum athe pirachana ayya enakum thaieeswari varum muthalil kuladeivam varum pothu nandraga kuri solluchu nalla Kulava pottuchu ayya neenga solluvathu sathyam ayya enaku ethu Mathiri might thongum pothu enaku kai asaiga mudiyathu sami ayya etharku theervu sollunga ayya enaku pendeivam sami than varum nandri ayya 🙏🙏🙏
நன்றி ஜயா
Ayya pattavan pathi full vidio solluga 🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Anna.thanks
Ayya Nan enakku enga kovil katti kumbabhishekam kudukkum pothu samy vanthichu ennoda kulatheivamthan.... athukku apram konja naalyila Enga thatha ramar samy aduvanga aavanga kaiyala sattam vaankura mathiri kanavoo vanthichu.... athukku apram vara kanavoolam rompa short period nadakkuthu.... Nan 1 kovil poi kuri keden anga unakulla 3 samy irukku Petchi sudalai mundan irukku.... nee nalla samy kumdu kuri solluva unga kovilyila nu. ...athukku apram nanum oru 4 year sevva velli elumichai naei oortri theepam poduven Saturday pillaiyar ku arukampul malai thenkaei udaichu kumduren... sevva kilamai murugar ku theepam poduven...powrnamiku kulatheivamthan kovil poojai pannuven..... ennai aariyamal thiruvila timela paei ootirukken....4 paerkku kani kuduthurukken.... aaaanaa en samy enkitta yaen vaei thiranthu pesamadukku.....
Enga ponalum pinnadi varuthu athu nala enakku theriyuthu.....
Nan enna pannuna ennoda theivam vaei thirakkum..
Aiya enmitu sami varum sinnangal aanal ennum veliya vandu aadal enn? Adharku parigaram sollunga
ஐயா வணங்குகிறேன், நான் கேட்டவுடன் பதிவு போட்டீர்கள் நன்றி ஐயா
நன்றி
ஐயா நான் பத்து வருஷமாக என் குலதெய்வத்தை சுமக்கிறேன் எனக்கு அருள் வாக்கு வரல அருள் வாக்கு வர என்ன செய்ய வேண்டும்
Anna arumai thavasi thumbiran patri sollugal anna ennudaya Kuladeivam
Neega sonna mari enakke kanave vanthurukke ana antha kanave vanthu romba nalachi. Ana enakke appam theriyale lemon vachi suthipodanune. Neega sollum pothutha enakke purichathu. Ippam nan ennapannanum theriyale ippam lemon suthipodalama.
Enaku enga appa veetu paatan elamae poosari vagayara. Masi periyanna, kamatchi kombudraga
Enakoru oru thadavai samy vanthathu vai thorakala athRku ena kaarNam. Kanavu moolam varukirathu. Atharku ena seiya vendum ayya
Anna.thavasi Sami history sollunga. tavasi Sami kuda.piranthavanga .yaar yaarnu.sollunga
உண்மை அண்ணா நா பெண்தான் எனக்கு காமம் ஊரு பேனோடு கொள்வது போல் கனவு வந்தது நான் எங்கள் குளிதெய்வம் கோவிலில் வாக்கு சொன்னேன் இப்போம் சொல்லே முடியலே வீட்டுல விளக்கு போடீ முடியலே சாமி சரியா வரலே அழுகிண்டது ஏன்
எனக்கும் கண்ணீரும், ஜலதோசம் வருகிறது வாய் திறக்கவில்லை
i இந்த கனவு நான் கண்டேன் எனக்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள்
Same here....Enakum adikadi ipdi kanavu varuthu..
Correct sir
🙏🙏
அய்யா தங்களின் ஊர் எது??????
அஅருமை
🙏🙏🙏🌹💐
ஐயா,வணக்கம் எனக்கு அருள் வருகின்றது ஆனா கேட்கும் கேள்விகளுக்கான பதில் அளிக்க முடியாத நிலை இதற்காக என்ன செய்ய வேண்டும் ஐயா,
வீரமத்தியம்மன்வரலாறுதரவேண்டும்மய்யா
அப்பா வந்து ஆடி 18 இல் குறி சொல்வாறு அவர் இறந்து 13 வருடம் ஆச்சு ஆனா என்னால குறி சொல்ல முடியல வாப் பூட் திரன்து குறி சொல்ல முடியல
முத்து பேச்சி அம்மன் வரலாறு போடுங்க
விரைவில் பகிர்கிறேன்
Anna ungalai thoterpu gollanum Eppat phone number ventom
ஐயா எனக்கு 6வருடமாங பம்பைஒலி கேட்டாலே கோயிலுக்கு போனாலோ சாமி அசுரன் அதிகமான சத்தம்போடும் வாய் திறந்து பேசுவதில்லை எல்லோரும் என்னை காட்டுகிறார்கள் நான் என்ன செய்வது தயவு செய்து பதில் கூறவும் நன்றி
Ayya boy sami kuladeivam girlku varuthuya
நான் மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் வீட்டின் அருகே குல தெய்வ கோயில் இருந்தும் எங்களால் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளேன். என் கனவில் என்னற்ற கனவுகள் வருவதுண்டு ஆனால் இப்பலாம் வருவதில்லை. நான் குல தெய்வ கோயில்க்கு சென்று மனமார கூம்பிட வழிகள் எதவது உண்டா?
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
Pls ஐயா வீடு கட்டி மூணு வருஷம் முன்னுக்கு பூசாமல் வீடு கெடக்குது குலதெய்வ அருள் கிடைக்க ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஐயா
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
Thanks 🙏🙏🙏sir
❤@@user-sq6ks4zd1z t😊
ஐயா வணக்கம் தற்போது எங்களது குல தெய்வ கோயில் எங்களால் உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளேன். சாமியை கட்டி வைத்தாக கூறினார்கள் அதில் இருந்து எங்களது குல தெய்வம் வெளியே வந்து எங்களுக்கு அருள் புரிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
நன்றி ஐயா
அந்தமாதிரிகனவுவந்துஒருவாரம்தல்லிபோனால்நம்மகுடும்பத்ததாக்குமா
❤ அருமை அண்ணா
ஐயா முன்பெல்லாம் என்னோட குல தெய்வத்தை பற்றி யார் பேசினாலும் எனக்கு உடனே என் மேல என் குலதெய்வம் வரும் ஆனா இப்ப கொஞ்ச நாளா நானே கூப்பிட்டாலும் என்னோட குலதெய்வம் வர மாதிரி எனக்கு தெரிய மாட்டேங்குது. இப்போ நான் அதுக்கு என்ன பரிகாரம் செஞ்சா சாமி பழையபடிக்கு வரும்
எனக்கும் இதே நிலைதான்
அய்யா, வணக்கம். உங்கள் தெய்வம் கட்டுல இருக்கு, நீங்கள் அழைத்தும் வரவில்லை. உங்கள் தெய்வம் கட்டில் இருந்து வெளிப்படுத்தும் முறை எப்படினு உங்களுக்கு கனவுல வந்து சொல்லும். நீங்க ஒரு 21 நாள் விரதம் இருந்து, விநாயகர் மற்றும் காலபஹைரவர் or லடா சன்னாசி வேண்டிக்கொள்ளுங்கள். சாமி வரும். சந்தேகம் இருந்தால் கேளுங்க
Oru.nal.kodai.kudungal.pro.appuram.varum....appuram.unga.mela.sami.varum.yellarukum.nalvaaku.solllam.anna..nan.kompa.madan.sami.aduran.anna.🙏🙏🙏🙏💫💫💫.
Sir,
🙏🙏
Salem Senthil Kumar
🙏🙏🙏
ஐயா எனக்கு திடிர் ஒரு நாள் சாமி வந்து ஒடண கந்தன் எதுவு சொல்ல முடியல விசாரிச்சா திய சக்தி நு சொல்லிட்டாங்க அப்புரு யாரோ ஏவாடு விட்டுடாங்க சொன்னாங்க ஒன்று புரியல
கல்யாணமான பெண்களுக்கு அப்பா வீட்டு குலதெய்வம் வருமா அண்ணா🙏
ஊர்
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
@@user-sq6ks4zd1z நன்றி🙏 அண்ணா
பிற
ஏர்
எனக்கும் சாமிய வராம கட்டிடாங்க அதை திருப்பி ஆடி பேச வக்கா ம்டியுமா
சொல்லுங்க 🙏plzzz
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
எனக்கு சாமியடும் போது வாய் திறப்பதில்லைஏன்
விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
Neega sonna mari enakke kanave vanthurukke ana antha kanave vanthu romba nalachi. Ana enakke appam theriyale lemon vachi suthipodanune. Neega sollum pothutha enakke purichathu. Ippam nan ennapannanum theriyale ippam lemon suthipodalama.