நல்ல கேள்வி. சரி நீங்க ஒன்னுமே செய்யமாட்டீங்க அப்படித்தானே. நீங்க மாறுங்கய்யா. இந்த தகவலை சரி தப்புன்னு நான் சொல்லவல்ல. நாம மத்தவங்கள குறை கூறி கொண்டே இருக்கும் போக்கை கைவிட்டு நாம செய்யவேண்டிய பணிகளை முன்னெடுங்கள். நாம் வழப்படுவோம். நன்றி.
first ne unga veetla akkaraiya kaami puritha .....oruthanga oru news soldranga appidina adha kelu appudi illana un mouth ah shut up pamnittu .....avangala research panni pesatha .......
கல்வித்தந்தை என்ற பெயரில் இடம் பிடிக்கிறவர்கள் போல் காவி கட்டி காட்டில் மலைகளில் இடங்களை வளைத்துப் போட்டு வாழும் கூட்டம் பெருகி வருகிறது. காவி கட்டியவர் எல்லாம் சித்தர்கள் ஆனால் நிச்சயமாக இந்த உலகம் வெளங்கிடும். அவர் அவர் வினை வழி அவரவர் வந்தனர் அவரவர் எண்ணம் அவரவர் ஆயினர். இந்த பிறவியே கடனை திருப்பி அடைக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு. மண்ணின் மேல் இருப்பது மண்ணுக்குள் போவதற்கே. இருக்கும் வரை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்வோம். எங்கே தெய்வத்தை நம்புவதை விட மனித வழிபாடு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் அரசியல் வந்து சொத்துக்களை காக்கவும் ஆடம்பரமான வாழ்வு வாழவுமே அலைவர். தமிழ் நாட்டில் இது வரைக்கும் 7800 சிலைகள் திருமேனிகள் அபூர்வமான மரகதம் மாணிக்கம் களவு போயுள்ளதாக பதிவுகள் போலீஸ் சொல்லுங்கள். ஒரு முறை திருவண்ணாமலை. திருச்செந்தூர். பழனி. ராமேஸ்வரம். போய் பாருங்கள். எவ்வளவு போலிகள் உள்ளனர் என்று புரியும். ஆனால் நிச்சயமாக நம் நாட்டில் நமக்கு தெரியாமல் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத ஞானிகள் சித்தர்கள் வலம் வந்து நல்லது செய்கிறார்கள். அவர் சினிமா ஆசையுள்ளவராகத் தெரிகிறது. இதேபோல் ராஜசேகர் என்ற பெயரில் நாடோடி தென்றல் படத்தில் வரும் கதாநாயகிமேல் மையல் கொண்டு தான் பீடதி ஆஸ்ரமத்தில் ஆனந்தாவாக மாறி உயிர் சீடராக மாற்றிக் கொண்டார். இவரை இன்னும் ஒரே வருடத்தில் பாருங்கள். புரியும் 19 சித்தர் நிலை. உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.
நீங்க 19 வது சித்தராகவே இருங்க தப்பு இல்ல பொய்யோ இல்ல உன்மையோ தெரில ஆன உனக்குள் அல்லது எனக்குள் இருக்கும் கடவுளை உனர்ந்தாள் மட்டுமே அந்த உன்னத நிலையை அடைய முடியும் ஆனா அத விட்டுடு நாதன் கடவுள் நான்தான் சாமி நாதா எல்லாமுனு சொல்ல கூடாது அந்த ஆனவம் வந்தா கடவுளை உணர முடியாது சரியா நண்பா
சித்தர் எனக்கு தெரிஞ்சு கண் முன்னாடி எல்லாம் வந்து நான் சித்தர் என்று சொல்ல மாட்டாங்க அவங்க பாட்டுக்கு ரோட்ல ஒருத்தர் போல ஏதோ ஒரு ஓரத்துல இருப்பாங்க ஏதாவது அருள் நடந்த பின்னாடி மக்கள் தான் சொல்வார்கள் அவர் சித்தர் என்று
என்னாங்கடா நடக்குது? சித்தர் னா யாருன்னு தெரியுமா? சித்தர்கள் எண்ணற்றோர் எனினும் அகத்தியர் தலைமையில் ஆதி சித்தர்கள் 18 பேர்கள் தான். 19-வது சித்தர் என இவரை கூறுவது காமெடி தான். சித்தர் என்பவர் மாயையான உலக இச்சைகளை தவிர்த்து வாசியினால் சித்தியடைந்து யோகசாதனங்களால் மெய்நிலைதாண்டி தன்னிலையற்று இறையடியாராக ஸ்தூல உடல் இங்கிருந்தாலும் இறையுலகில் சஞ்சரிப்பர். உங்க TRPயையும் views யையும் ஏத்தனும்னா வேற வேலைய பாருங்கடா...
Mr. Nagasurian said earlier that there will be a different government in Tamil Nadu on 16-9-2019. What happened to his words.? The satellite's time should not be wasted to spread the lies of men like him . The sidhdhars are those who lead a secluded life away from the eye sight of human beings. whereas Mr. Nagasurian wants more of TV people's eye-sights.
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நீங்க தமிழ்நாட்டில் சித்தர்கள் ஆட்சி் ஏன் எடுத்துக் கொண்டு வரவில்லை இப்போது பிஜேபி ஆட்சி மத்தியில் நடைபெறுவதால் இப்பொழுது ஆன்மீக அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
Y r all telling about I am sither. How can you get sither. How newmany sithers, u r all Sammy sither, the real sither we can't see him.they all like god.plese don't tell I am sither, u r students
வணக்கம் சித்தர்கள் வந்து முதல் சித்தர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள் காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா எல்லாத்தையும் தொறந்து தான் சித்தர்கள் விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்கள் கொள்வார்கள் என சித்தர்கள் என்று சொல்ல முடியாது வேண்டுமானால் மகா ன்னு சொல்லலாம் சொல்லலாம் இல்லாட்டி ஞானிகள் என்று சொல்லலாம் 19 தயவுசெய்து சொல்லி 18 சித்தர்களைவந்து அசிங்கப்படுத்தாதீங்க இந்தக் கலியுகத்தில் சித்தர்கள் அவசியம் வருவார்கள்
This person not siddhar , over build up all are waste, this person only spiritual follower of hindu gods otherwise there is something new one so don't broadcast like it
Dear sir who are you to promote the political mafia and talking this nonsense probaganda spoiling the political mafia and the Tamilnadu and India sathyameva jayathe wait and see
Om guruve saranam 🙏
இவ்வளவு சக்தி உள்ள சாமியாரால் தமிழ்நாட்டுக்கு வருடாவருடம் நல்ல மழையை கொடுத்து பஞ்சம் இல்லாமல் செய்ய முடியாதா செய்ய சக்தி இல்லையா செய்ய மனது இல்லையா?
நல்ல கேள்வி. சரி நீங்க ஒன்னுமே செய்யமாட்டீங்க அப்படித்தானே. நீங்க மாறுங்கய்யா. இந்த தகவலை சரி தப்புன்னு நான் சொல்லவல்ல. நாம மத்தவங்கள குறை கூறி கொண்டே இருக்கும் போக்கை கைவிட்டு நாம செய்யவேண்டிய பணிகளை முன்னெடுங்கள். நாம் வழப்படுவோம். நன்றி.
@@rajasekaranraja9112 சார் சா..ர் நீங்க....
first ne unga veetla akkaraiya kaami puritha .....oruthanga oru news soldranga appidina adha kelu appudi illana un mouth ah shut up pamnittu .....avangala research panni pesatha .......
Sema time pass comedy
Om sidharkal... Om namashivaya
OM Namashivaja OM ❤🙏👏🤘👍👊🙏👏👏
🙏🙏🙏🙏
சும்மா ரோட்டுல வர்ர வன் போரவனையும் சித்தன் என்று சொல்ல கூடாது.இவரை கடவுள் பக்தன் என்று கூறுங்கள்.சித்தர்கள் 18மட்டுமே
Yes
ஜி இவர் சித்தர் எல்லாம் இல்ல எங்க ஊரு பக்கத்துல pannavayal ஊர்ல இருக்காரு ஆனா சும்மாவே வீடியோ போட்டு பண்றாங்க
Super..... correct
@@SaraVanan-yr2rl இவனிடம் தெய்வசக்தி உள்ளது அதற்காக இவன் உலகசித்தன் கிடையாது இவன் மென்டல் பிராடு பையன்
Sithargal motham 48 unakku therindu unakku theriyamal kodi sithargal ullana
சித்தர் வழி கிண்டலாக போகிறது
சித்தர் எப்பவுமே அவங்க நான் சித்தர் என்று சொல்லிக்க மாட்டாங்க
இவர் சொல்றது நடக்குதுன்னு வீட்டுக்கு குடி போறதுக்கு அப்படி எல்லாம் கூப்பிடறாங்க சாமியார் தான் இவர்
கல்வித்தந்தை என்ற பெயரில் இடம் பிடிக்கிறவர்கள் போல் காவி கட்டி காட்டில் மலைகளில் இடங்களை வளைத்துப் போட்டு வாழும் கூட்டம் பெருகி வருகிறது.
காவி கட்டியவர் எல்லாம் சித்தர்கள் ஆனால் நிச்சயமாக இந்த உலகம் வெளங்கிடும்.
அவர் அவர் வினை வழி அவரவர் வந்தனர் அவரவர் எண்ணம் அவரவர் ஆயினர்.
இந்த பிறவியே கடனை திருப்பி அடைக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பு.
மண்ணின் மேல் இருப்பது மண்ணுக்குள் போவதற்கே.
இருக்கும் வரை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என வாழ்வோம்.
எங்கே தெய்வத்தை நம்புவதை விட மனித வழிபாடு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் அரசியல் வந்து சொத்துக்களை காக்கவும் ஆடம்பரமான வாழ்வு வாழவுமே அலைவர்.
தமிழ் நாட்டில் இது வரைக்கும் 7800 சிலைகள் திருமேனிகள் அபூர்வமான மரகதம் மாணிக்கம் களவு போயுள்ளதாக பதிவுகள் போலீஸ் சொல்லுங்கள்.
ஒரு முறை திருவண்ணாமலை. திருச்செந்தூர். பழனி. ராமேஸ்வரம். போய் பாருங்கள். எவ்வளவு போலிகள் உள்ளனர் என்று புரியும்.
ஆனால் நிச்சயமாக நம் நாட்டில் நமக்கு தெரியாமல் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாத ஞானிகள் சித்தர்கள் வலம் வந்து நல்லது செய்கிறார்கள்.
அவர் சினிமா ஆசையுள்ளவராகத் தெரிகிறது.
இதேபோல் ராஜசேகர் என்ற பெயரில் நாடோடி தென்றல் படத்தில் வரும் கதாநாயகிமேல் மையல் கொண்டு தான் பீடதி ஆஸ்ரமத்தில் ஆனந்தாவாக மாறி உயிர் சீடராக மாற்றிக் கொண்டார்.
இவரை இன்னும் ஒரே வருடத்தில் பாருங்கள்.
புரியும் 19 சித்தர் நிலை.
உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன்.
Anyone has sitherkal contacting details..
நல்லது நடந்து அவங்க பின்னாடியே போய் மக்கள் தான் சொல்லணும் இவங்க சித்தர் தான் அப்படின்னு அற்புதங்களை பண்ணி இருக்கனும்
நீங்க 19 வது சித்தராகவே இருங்க தப்பு இல்ல பொய்யோ இல்ல உன்மையோ தெரில ஆன உனக்குள் அல்லது எனக்குள் இருக்கும் கடவுளை உனர்ந்தாள் மட்டுமே அந்த உன்னத நிலையை அடைய முடியும்
ஆனா அத விட்டுடு நாதன் கடவுள் நான்தான் சாமி நாதா எல்லாமுனு சொல்ல கூடாது
அந்த ஆனவம் வந்தா கடவுளை உணர முடியாது சரியா நண்பா
ஜயா வணக்கம் 🙏🙏🙏
வள வள ண்ணு பேசுறான்யா இந்த மைக் புடிக்கிறவன்.
🌞👍🌞🌞👍🌞👍🌞
👃👃
I
இவர் சொன்னபடி16-9-2019இன் படி நடக்க வில்லையே!!!- அரசியல் மாற்றம்.
All of fraud Makkale!!!
சித்தர் எனக்கு தெரிஞ்சு கண் முன்னாடி எல்லாம் வந்து நான் சித்தர் என்று சொல்ல மாட்டாங்க அவங்க பாட்டுக்கு ரோட்ல ஒருத்தர் போல ஏதோ ஒரு ஓரத்துல இருப்பாங்க ஏதாவது அருள் நடந்த பின்னாடி மக்கள் தான் சொல்வார்கள் அவர் சித்தர் என்று
What happened 16.9.19
Sither ku fb account ah??? Siva om mama sivaya..
16.9 2019 ஏதாவது நடந் ததா
16.9.19ல்அப்படி ஒன்னு வரலைங்க
இந்த சித்தர் ஐயா என்ன அற்புதங்கள் பண்ணாங்க யாரும் தெரிஞ்சா சொல்லுங்க
இவர் சித்தர் இல்லை சித்தர் இல்லை இல்லை கண்டிப்பாக நான் சொல்வேன் எனக்குத் தெரிஞ்சு இவர் அற்புதம் எதுவும் செய்யவில்லை
இவனை பாகிஸ்தான் பார்டரில் நிக்கவைக்கனும்!
இப்படி பட்ட மக்கள் இருக்கும் வரை எல்லாரும் சித்தர்கள் தான்
இப்படி ஒரு முட்டாள் கூட்டம் ்சித்தர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாத முழு மூடர்கள்.
உண்மை
மூன்றாவது கண் நிகழ்ச்சி பாருங்க சித்திரை பத்தி சொல்லுவாங்க
ஆட்சி கலையும் னு சொன்னிங்க கலையல மக்கள யான்ட யாமாத்துரிங்க
சிரிப்பு தான் வருகிறது
Sithargal vazhiyil sella vitumbuvargal eavvaru selvathu. Padam katru kolla nan virupamaga erukiren. Eanakku vazhi solluga iya. Setharai neril kana mudiyuma
👍👍👍👌👌👌😢😢😢😢😢
16.9.2019 ல் தமிழகத்தில் பெரிய மாற்றம் வரும் என்றாரே என்னாயிற்று? அவர் எழுதியதுபோல் நடக்கவில்லையே? ஏன்?
்
16.9. varum ana varathu
ஏன்டா எந்த சித்தா். தொலை தொடா்புல இருக்கிறங்க ஏன்டா பொய்யை பேசற நானும் சித்தா் வழிபாடு சேயைறவன் தான்
சித்தன் தொலைதொடர்புல இருக்கமாட்டான் எந்த கிருக்கன் உனக்கு சொன்னது.
🙄🤦19ahaa 2019 ippo edapadi nu oru mama cm irukku 🤔ivaruthan unga editing ahthmava🙄🤦😂😂😂😂pesama poidu nanum (omsairam🙏)
என்னாங்கடா நடக்குது? சித்தர் னா யாருன்னு தெரியுமா? சித்தர்கள் எண்ணற்றோர் எனினும் அகத்தியர் தலைமையில் ஆதி சித்தர்கள் 18 பேர்கள் தான். 19-வது சித்தர் என இவரை கூறுவது காமெடி தான்.
சித்தர் என்பவர் மாயையான உலக இச்சைகளை தவிர்த்து வாசியினால் சித்தியடைந்து யோகசாதனங்களால் மெய்நிலைதாண்டி தன்னிலையற்று இறையடியாராக ஸ்தூல உடல் இங்கிருந்தாலும் இறையுலகில் சஞ்சரிப்பர். உங்க TRPயையும் views யையும் ஏத்தனும்னா வேற வேலைய பாருங்கடா...
19 padu boy...padu boy ya apdin@?
i amwait for 16/09/2019 than reselt
Mr. Nagasurian said earlier that there will be a different government in Tamil Nadu on 16-9-2019. What happened to his words.? The satellite's time should not be wasted to spread the lies of men like him . The sidhdhars are those who lead a secluded life away from the eye sight of human beings. whereas Mr. Nagasurian wants more of TV people's eye-sights.
தமிழ் நாட்டை யார் காப்பாற்றுவார் தயவு செய்து சொல்லுங்கள்!
enga ithunthu varingada
விளாம்பரம்செய்தால்சித்தரல்ல
Unkada.siththar.kalki.enke.piranthirukkirar.enru.solla.mudijuma.
Thalaganam pudicha சித்து தெரிஞ்ச ஆசாமி, nee சாமி illa.. Nanum siddhar வழிபாட்டில் இருக்க ஆளு தான்.. Unna சித்தர் ah yethukka mudiyala,
பிராடுபயபுள்ள
idha soldra ne enna yokkiyama
Verum pasabga
சித்தருக்கு சுமாராக எத்தனை பெண் சீடர்கள்?
Hi hi hi
Mudilaaaaaaa
No siddher is mad
Hii
கண்டிப்பா இவர் சித்தர் இல்லை எங்க ஊர் பக்கத்துல இருக்காரு
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து நீங்க தமிழ்நாட்டில் சித்தர்கள் ஆட்சி் ஏன் எடுத்துக் கொண்டு வரவில்லை இப்போது பிஜேபி ஆட்சி மத்தியில் நடைபெறுவதால் இப்பொழுது ஆன்மீக அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னா சாமி இன்னும் இரண்டு வருடத்திற்க்குள் இவ்வுலகமே அழிய போகிறது அதை பற்றி சொல்லவில்லை....
It is ture
Unmaya sir
எத்தன பேர்டா இப்படி கிளம்பி இருக்கீங்க
புன்னாக்கு சித்தன் எப்படி இருப்பார்னுதெரியும்மா புன்னாக்குமண்டையா
Ada iphon samyaara pradupayaluga
poi soluranunga
India engira kadankara naadu eppodhu kaanamal pogum? Tamil eelam eppodhu malarum?
Vivek Anandhan I
unna asingama thitiduven.enda enda ippadi
Y r all telling about I am sither. How can you get sither. How newmany sithers, u r all Sammy sither, the real sither we can't see him.they all like god.plese don't tell I am sither, u r students
Maikila pesira jaymene unvaya pothu da pulukka
Pothuda peippuday
Evan sidhar illa, kudikaran, edhulla unnoda pollappum odudhu, poi velaiya paruda , dai nee sidhar illa promise naan solluren
yemathu velai ksilasa theevoo oruthan ungakitta an
Kasu panam thuttu money money money money Facebook Facebook Twitter Instagram Google 😁😁😁😁😁😁😁😁😁
வணக்கம் சித்தர்கள் வந்து முதல் சித்தர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள் காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா எல்லாத்தையும் தொறந்து தான் சித்தர்கள் விளம்பரப் படுத்திக் கொள்ள மாட்டார்கள் கொள்வார்கள் என சித்தர்கள் என்று சொல்ல முடியாது வேண்டுமானால் மகா ன்னு சொல்லலாம் சொல்லலாம் இல்லாட்டி ஞானிகள் என்று சொல்லலாம் 19 தயவுசெய்து சொல்லி 18 சித்தர்களைவந்து அசிங்கப்படுத்தாதீங்க இந்தக் கலியுகத்தில் சித்தர்கள் அவசியம் வருவார்கள்
சித்தம் பெரிதா சிவம் பெரிதா என்னைக்கும்
Bjpஆள்தான் இவன் ரஜனியைதான் சொல்லபோறான்
Kaasu venuma
Who is this man he looks like a wicked person ban him what Tamil Nadu Government doing please
Dai ennada comedy pandriga.only 18 sittar.evar 19 avathu sittara. entha oru sittar thatparumai pesamataga evar romba over pesuraru dai thiruttu udagama avana publicity pandrathuku avalavu kasu vankuna.dai 18 sittar iruthathu unmai.thaivasaithu 19 sittaru solli makkala amathathiga pls.nattula nan kadavulunu solli naraiya paru sotturannuga.
antha kalathilum manithan kadavulaga mudiyathu.vana evar
maranam adaicharna evara kadavula aathukalam.aana sethavungala deivam endru en munnorkal sollirukaga. theripiyum soldra makkala aamathathiga.
antha sivana ungalai mannikamatar.
Solars thaayoli Musiri irda
poda loosu
Sither athigama pesamataga first English words use pana mataga.
Boghar Aagathiyar siddhar all parambariam idhu...Dummy piecengala irrukkunga
oru koodangulam, hidro corban, tamilnaattin nasahara thittangal ethayum thadukka mudiyala intha lachanathil america arasiyalaiye maatrum sakthi padaitha sitharhalaa ??? Nalla comedy ...
கொரோனா வைப் பத்தி இந்த ஆள் சொல்லவே இல்லை.எல்லாம் பிராடு!
Fraud
Dont make foolishness
This person not siddhar , over build up all are waste, this person only spiritual follower of hindu gods otherwise there is something new one so don't broadcast like it
Dear sir who are you to promote the political mafia and talking this nonsense probaganda spoiling the political mafia and the Tamilnadu and India sathyameva jayathe wait and see
These fake people are spoiling the purity of Hindu saints.
இந்த காவி உடை அணிந்த பேராசை பிடித்த மனிதரைப்போய் சிவா, விஸ்னு, பிரம்மா, சித்தர் என்று பிதற்றாதீர்.