நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru
Vložit
- čas přidán 1. 07. 2024
- #vallalar #ibcbakthi #vallalarhistory #vallalarhouse #vallalarmission
நேரடியாக ஆறாம் திருமுறை படித்தால் ஆபத்து வரும் ! | Vallalar Seitha Arputhangal | Vallalar Varalaru | IBC Bakthi
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...
அட இருந்துட்டு போகட்டும் அய்யா. நல்லவனா இருக்க பாருங்க இந்த அவசர உலகத்தில் shortcut போதும் . இவளோ தோண்டி யோசிக்க அவசியமில்லை.
ஓம் நமசிவாய 🎉
நல்விசாரணை, தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி
வள்ளலார் தான் உண்மையானா கடவுள்.உயிர்களை படைத்து பாவம் புன்னியம் முக்தி என்று சொல்லும் இறைவனே மிக கொடியவன். இந்த உலகிற்கு தேவை அன்பு மட்டுமே
@@earthanimals6656 அன்பு என்பது தானாக வரவேண்டும்,
அன்பு செலுத்தவேண்டும் என்று செலுத்துவது தான் என்னும் ஆனவத்தயே கூட்டும்,
ஒரு அண்ணதானத்திற்கு,
ஒரு கோடீஸ்வரன் செய்யும் செலவிற்கும், ஒரு எழை செய்யும் செலவிற்கும் வித்தியாசம் உள்ளது
கடவுள், பாவம், புண்ணியம், கர்மம் இதை சொல்வதால் என்ன குறைந்து போய்விட்டது? ஒவ்வொருவருக்கும் ஏற்ற கருத்து, தேவை இருந்தால் எடுத்துகொள்ளளாம், இல்லையென்றால் விட்டுவிடலாம்
வள்ளலாரை உயரதி கூற, ஒரு கருத்தை தாழ்த்துவது அகங்காரம்
சொர்க்கம் நரகம் சிவலோகம் இவை அனைத்தும், பூலோகம் போன்ற லோகங்கள், சிவலோகத்திற்கு சென்றாலும் மரணம் உண்டு,
இதையே புத்தரும் சொன்னார்,
பிறப்பு இறப்பு கர்மம் எல்லாம் ஒரு வட்டம் போல் சுலன்றுகொண்டே இருக்கும், தான் என்னும் மாயை மறைந்து, சொரூப ஞானம் தெரியும்வரை, முக்தி வரை
சரியான கருத்து உண்மை
நல்ல விசாரம் ஐயா. நன்றி
நேரடியாக 6ம் திருமுறை படித்தால் எந்த ஆபத்தும் வராது. உங்களை போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளுவது புரிந்துகொள்ளுவதர்க்கு உங்கள் மனம் கடினப்படும்
யார்சொன்னது அய்யாசொல்வதுஉன்மை ஆறுதிருமுறைகளையும் படித்தால்தான் வள்ளலார் சொன்ன அனைத்துஞானங்களும் புரியும் பிறகு மெய்ஞானம் விளங்கும்.
அருமையான தகவல்ப திவு
கோவில் கொடிமரம் மனிதனின் முதுகெலும்பு வழியில் மோட்சம் அடைவதை உணர்த்தும் தத்துவம்.
அருமை
Good knowledge
நன்றிஐயா
Good info👍
நல்ல அருமையான ஆய்வு காணொளி 👏👏👏
ஆய்வுக் காணொளி
க் இந்த மெய்யெழுத்து கட்டாயம் போடணும் சாமி
சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்
அருட்பெருஞ்ஜோதி 🙏😢
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Salem Kuppusamy has given full explanation
அய்யா திருநீர் அணியவேண்டாம் என்று சொன்ன பின் , நீங்கள் ஏன் நெற்றில் திருநீர் திலம்.
i believe in vallalar . oru abathum varathu.
சேலம் குப்புசாமி முழு விளக்கம் அளித்துள்ளார்
🙏🙏🙏
Arul perum jothi andhavare☀️ potri
❤❤❤
சிறப்பு அய்யா மனிதர்கள் துர்மரணம் மற்றும் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா அடுத்து எந்த நிலையில் இருக்கும் ஆவிகள் மற்றும் பேய்களாக இருப்பார்களா ??? ஆவிகள் மற்றும் பேய்கள் உண்மையா??
இல்லை ஆன்மா தனித்து இயங்காது என்று வள்ளலார் கூறியுள்ளார் எனவே ஆவி பேய் போன்றவை கிடையாது
@@chellaml382 வள்ளலார் கரிசாலை சாப்பிட சொன்னார் அதை பயன் படுத்தினால் கனவு தினமும் வருகிறது ஏன்
❤❤❤❤❤
🙏👳
ஐயா சன்மார்க அன்பர்கள் தினம் ஒரு முரையாவது சரியை பாடிக்க சொல்ல காரணம் நேரடியாக ஆறாம் திருமறை படிக்க கூடாது அல்லவா
ஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதுனாலஐயா நீங்க சொல்ற மும்மூர்த்திகளும் ஒரு சிறு நெறி அறிவு பெற்றதனால் மனம் போன போக்குல இந்த பிரபஞ்சமனம் போன போக்குல இந்த பிரபஞ்சத்தை நடந்து கலிப்புக்கு இன்புற்று வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு இருந்தாங்களே தவிர மக்களுக்கு ஒரு சிறு அறிவு கூட கிடைக்கல இதுநாள் வரைக்கும் கிடைக்கல உன் அண்ட புழுக்கை புழுக்களை கட்டி மூட்ட போட்டுட்டு சுத்த சன்மார்க்க நெறி என்னவென்று நீ முதல்ல தெரிஞ்சுக்க
Ayya irantha uyirgal than piravi edupathu endral makkal thogai nalluku nal athigaripadhu en ayya
Iyya backbone than kodimaram
தலைப்பு வள்ளலாருக்குஎதிரானது
வள்ளலார் என்ன உபதேசம் செய்தாரோ, பாதி தகவலை விழுங்கிவிட்டார்
Crt ah sonninga ayya
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணாந்து அப்பால கண்ட சுடரினை பின்டத்துல் கான்பாய்யடி குதம்பாய்!
ஐயா வணக்கம்
மகாவீரர் வந்தார் ஜைனம் தோன்றியது, சமணம் இல்லை.
டைனோசர்கள் ஆன்மா எங்கே அடுத்தவன் ஆயிரம் சொன்னால் நமக்கு என்று ஒரு புத்தி எதற்கு
Peruman thanthaiyin vinthu paiyil evalavu kaalam irunthathaga soli irukindrar iya
உண்மை ஐயா
வள்ளல் பெரூமானுக்கு சம்பந்தர் முதல் குரு
Peruman Arulal Irul Vilakattum !!!
🙏🙏
தவறான புரிதல் 😦 இல்லை, ஐய்யா தெளிவாக நடராஜபதி மாலையில் கூறுகிறார், பிரம்மா ,விஷ்ணு, ருத்திரன், மகேஷ்வரன் மற்றும் சதாசிவன் என்ற ஐவரும் அண்டத்தை படைபவர்கள்.
நடராஜபதி மாலை
18 பாடல்
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடியா அவற்றின் ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம் உற்றகோ டாகோடியே திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவ அண்டம் எண்ணிறந்த திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம் சீரண்டம் என்புகலுவேன் உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணை அரசே மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராஜபதியே.
Niraya sandhehangal ulladhu, en phone no annupugiren
அய்யா தத்துவம் என்றால் என்ன , உதாரணம் முருகன் தத்துவம்
Muthale 4var apparathan.matra sithar vallalar ok Siva munivar pdkt
தவறான விளக்கமாக
Sir indha nyathathai adaiya entha books padikanum.. enamadhri valvu valanum... Endha nal olukam kadai pidikanum❤
திருஅருட்பா உரைநடை மற்றும் பாடல்கள்
@@chellaml382 Nandri ayya! 🙏
Read Vallalar books from 1 to 6
❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽
@@NandaGopi.M thank you sir 🙏
ஐயா குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா?
ஆதிமனிதன் புலால் உணவை உண்டானா ?
முதல் மார்கம் சன்மார்கமா
வெளிநாடுகளில் வேறு மதம் வளர்கிறது அதறகும் சன்மார்கத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ஐயா
3moorthi 3thevi muruga pilaiyar kumpida than sithar aagalam thavam mukkiyam ok sithare kumpida un anma sutham aagum ok Anbu sivan munivar
ஆன்மா எங்கே இருந்து வந்தது?
இன்றைய பதிவை பாருங்கள் பதில் கிடைக்கும்
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு வள்ளலார் நீங்கள் சொன்னது பொல் ஒன்றும் சொல்லவில்லை தெரிந்து விட்டு பேசவும்
திருஅருட்பா உரைநடை படியுங்கள் நான் பேசியது அனைத்தும் உள்ளது
Neenga poi 6m thirumuraiya padinga
@@chellaml382
எந்த பகுதியில் அல்லது பக்கத்தில் உள்ளது, நான் கேட்பது தெரிந்துகொள்ளும் ஆர்வதில் கேட்கிறேன் - நன்றி
உரைநடையை முழுமையாக படியுங்கள் ஐயா நான் சொல்வது அனைத்தும் வேறு வேறு பக்கத்தில் உள்ளது குறிப்பாக நான்கு விண்ணப்பங்களையும் ஆழமாக படிக்கவும்@@palanisamyramaiyan9514
@@palanisamyramaiyan9514
🤔🤔🤔🤔🤔🤔❤️🙏🏽
அரைவேக்காடு
ஆறாம் திருமறை படித்தால் ஒரு ஆபத்தும் வராது.....
உளறல் வேண்டாம்....
Read and understand Vallalar books step by step
1 to 6 bro
சரக்கு இல்ல
Your are very very fooled don,t made atnotjer one
மரணத்தை விட அபத்தானதா . 6ஆம்திருமுறை?😂
பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்கம், ராஜா யோகம், இன்னும் நிறைய வழிகளில் முக்தி பாதை உண்டு
ராஜா யோகம்(குண்டலினி யோகம்) இதற்கும், சன்மார்கத்துக்கும் என்ன வேறுபாடு?
"முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்...சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்" என்று திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, முக்தி என்பது பல stagesல ஒரு stage. அதுவே இறுதிநிலை கிடையாது. முக்தி அடைந்தவர்களும் ஆயிரமோ லட்சமோ வருசங்களுக்கு பிறகு பிறவி எடுத்து பூமிக்கு வந்தாகணும்.
இறுதியான நிலை அடைய கொலைபுலை (கொல்லாமை, புலால் மறுத்தல்) தவிர்க்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் தயவு அருள் அன்பு செய்ய வேண்டும்.
எல்லாமே ஒன்றுதான். ஆன்மிகத்தில் வழிதவறிச் செல்ல மக்கள் முற்பட்டபோது வள்ளலார் வருவிக்கவுற்று மக்களுக்கு இந்த நவீன காலத்திற்கு தகுந்தாற்போல பாடம் நடத்துகிறார்.
Ungal mail id kodungal
கிறுக்கு பேச்சு
ஏதுமறியாத மூடன்
பிள்ளைப்பேச்சு