K.V.Shylaja speech | அகரமுதல்வன் - மாபெரும் தாய் | கே.வி.ஷைலஜா

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2022
  • அகரமுதல்வன் எழுதிய "மாபெரும் தாய்"
    நூல் குறித்து கே.வி.ஷைலஜா உரை
    K.V.Shylaja speech
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    நூல் வாங்குவதற்கு - bit.ly/3LcGxYp
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Komentáře • 16

  • @user-gj9gg4zm4c
    @user-gj9gg4zm4c Před 10 měsíci +1

    நிகழ்வில்..நேரில்..பார்க்கவேண்டும்என்பதைதாண்டி வீடுதேடிப்போய்பார்த்துவரவேண்டும்என எண்ணுகிறேன்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +7

    வணக்கம் மேடம்..இந்த வீடியோ உரை வெளியான இரண்டு மணிநேரத்தில் தங்களையும் தங்கள் கணவரையும் வாழ்ந்துவதில் பெருமைபெடுகிறேன் மேடம்...

  • @rameshbabuganesan4491
    @rameshbabuganesan4491 Před 2 lety +4

    அகரமுதல்வனுக்கு பேரன்பும் வாழ்த்தக்களும்

  • @veeraperumalramasamy4428
    @veeraperumalramasamy4428 Před 2 lety +4

    🙏கதை சொல்லி என்ற பெயரில் இதயங்களை பூக்க வைக்கும் உங்களின் சேவை மனிதர்களை தேட தூண்டி உள்ளது உங்களால் உலகம் உயிர்பிழைக்கும் உங்களின் சிந்தனைகளுக்கு நானும் ஒரு பிரசங்கி வெகு நாட்களாக …. பவா அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள் கோடி🙏

  • @saravananmani6717
    @saravananmani6717 Před 2 lety +2

    கதை கேட்கும் போதே படிக்கும் ஆவலை தூண்டுகிறது.ஆர்வத்தை அதிகரிக்கிறது.எழுத்தாளர் அகரமுதல்வன் நேரில் சந்தித்து உடன் தேனீர் அருந்தியிருக்கிறேன்.இப்போதும் நினைத்து பார்த்து பெருமை அடைகிறேன்.எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி.மாபெரும் சாதனை மாற்றம் நடக்கட்டும்

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 Před 2 lety +5

    பவா வின் குரல் இனிமைக்கு சற்றும் குறையாத இனிமை உங்கள் குரலில் கேட்டேன் அருமை சகோதரி.

  • @writerpugal
    @writerpugal Před 2 lety +2

    இந்தக் காணொளியில் இறுதி மூன்று நிமிடங்களில் நூலாசிரியர் அகரமுதல்வன் பேசியிருக்கிறார். தன் சொந்த நிலத்தில் சாம்பலை விரவச் சொல்லும் ஆச்சியின் சித்திரமும், அந்தச் சாம்பலில் வேர்பிடித்த பலா மரமாகத் தன்னையும் உருவகம் செய்யும் இடத்தில் அகரமுதல்வன் மொத்த அரங்கையும் உறைய வைத்துவிட்டார். வாழ்த்துகள் எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு.

  • @sungod5434
    @sungod5434 Před 2 lety +3

    Boss what a content...no words to express my feeling's...still ellam is alive...one day....

  • @ezhilmathithangaraj8065
    @ezhilmathithangaraj8065 Před 2 lety +1

    Super ma

  • @veeranganait4087
    @veeranganait4087 Před 2 lety +5

    ஷைலஜா அண்ணியின் உரையில் திளைத்து இப்புத்தகத்தை விரைவில் வாங்கி வாசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் வேளையில், யாதும் ஊரில்லை யாவரும் கேளிர் இல்லை என்று உலகம் தம்மக்களைப் பார்த்து சொன்னது என்று அகரமுதல்வன் சொன்னது மிகவும் வலியை ஏற்படுத்தியது.

  • @ahal230
    @ahal230 Před 2 lety +4

    சைலஜா அக்கா என் இரு பிள்ளைகளையும் அரவணைத்துக் கொண்டீர்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்

  • @rsivaraja74
    @rsivaraja74 Před 2 lety +1

    👍

  • @ajithakaruppannan2557
    @ajithakaruppannan2557 Před 2 lety +2

    super

  • @ravin8405
    @ravin8405 Před 2 lety +1

    👍❤️👃