என்னை கவர்ந்த இஸ்லாம்┇முஸ்லிம்களை கண்டாலே பிடிக்காது! தினேஷ் என்ற அசார் 23-06-2024 ┇Way to Paradise

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • என்னை கவர்ந்த இஸ்லாம் ᴴᴰ┇தினேஷ் என்ற அசார் 23-06-2024 ┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 22

  • @abu-pn3kz
    @abu-pn3kz Před 26 dny +7

    அல்ஹம்துலில்லாஹ் .... உங்களையும் என்னையும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றிய அல்லாஹு விற்கே எல்லாப் புகழும்.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před 2 dny +1

    Masha Allah

  • @user-ug2qc5sq6t
    @user-ug2qc5sq6t Před 26 dny +5

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @asifaafrin6873
    @asifaafrin6873 Před 26 dny +2

    Alhamdulillah Alhamdulillah Allahu Akbar Allahu Akbar

  • @abu-pn3kz
    @abu-pn3kz Před 26 dny +1

    சகோ. உங்கள் ஆடியோவில் 2:18 பிழை உள்ளது. திருத்திக் கொள்ளவும். தாடியை ட்ரிம் பன்னுவதில்லை மீசையை ட்ரிம் பன்ன வேண்டும்.

  • @eequaltoMcsquare.
    @eequaltoMcsquare. Před 25 dny

    கடவுள் இல்லை என்ற முழுமையாக வார்த்தையுடைய பொருளின் அர்த்தம் இதுவே! கடவுள் சிலையில் இல்லை, கடவுள் நீ நினைக்கும் போது வரும் வேலைக்காரன் இல்லை, கடவுள் உனக்கு அடிமை இல்லை.admission pannum pothu God ketta admission pannuninga. நன்மை வந்தால் நினைப்பதே இல்லை, தீய்மைக்கும் மட்டுமே கடவுள்.

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 10 dny +1

    If not Jesus.

  • @jd-xf3fp
    @jd-xf3fp Před 26 dny +2

    ❓இஸ்லாமியர்களாகிய நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்களா⁉️
    👉குர்ஆன் 4:157
    வசனத்தில் ..
    "இடம் பெரும்‌ நபர்களில் "
    1, அல்லாஹ்‌ என்பவருக்கு அவர் யார்‌ என்று "எழுத்து" பூர்வமான வரலாறு இருக்கு (ஆதாரம்) ✅
    2,அல்லாஹ் வின் தூதரான ஈசாவுக்கு அவர் யார் என்று ..எழுத்து பூர்வமான வரலாறு இருக்கு ✅
    1,மர்யம் என்பது யார் என்று வரலாறு இருக்கு ‌.✅
    4:157 ல் . இடம் பெரும்‌
    👉1, கொன்று விட்டோம் என்று சொல்கிறார்கள் .
    👉 கொன்று விட்டோம் "
    என்ற‌சொல் " ('கொலை செய்ததற்க்கான' ஆனித்தரமான வார்த்தை . ஆகும் )
    👉2, யாரைக் கொன்றார்கள் ?
    அப்படி அவர்கள் கூறியதன் காரணத்தால்
    👉 அல்லாஹ் அவர்களை சபித்து விட்டார் !
    👉3, எந்த மாதிரியாக அல்லாஹ் சபித்தான் ?
    (ஏனெனில் அல்லாஹவால சபிக்கப்பட்ட வர்கள் கொடுரமான இறப்பை சந்தித்துயிருப்பார்கள் இல்லை யா!
    👉4, எந்த மாதிரியான சபிப்புக்குள்ளாகி அவர்கள் இறந்தார்கள் ?
    👉, அவர்கள் அவரை கொல்லவே இல்லை !
    👉5, கொல்ல வில்லை என்றால் அவர்கள் ஏன் கொன்று விட்டோம் என்று பொய் சொல்லனும் ?
    6, ( பொய் சொல்ல எந்த சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள் ?
    👉7, பொய் சொன்னவர்களை அல்லாஹ் சபித்தார் என்றால் ...அந்த காலகட்டங்களில் எத்தனை பேரை அல்லாஹ் பொய் சொன்னதற்க்காக..
    சபித்திருக்கான்.!
    சூரா ?
    👉, சிலுவையில் அறையவும் இல்லை !
    👉கொன்று விட்டோம் என்று சொன்னவர்கள் ...
    "சிலுவையில் தான்" அவரை அறைந்து கொன்றோம் என்று அவர்கள் சொல்லவே இல்லை யே "வசனத்தில் "
    வெறுமனேனு கொன்றுவிட்டோம்னு என்று தானே பதிவு பன்றாங்க ‌!
    🧘இல்லை என்றால்!
    👉ஆரம்ப வார்த்தை யில் ஈசா வை சிலுவையில் அறைந்து கொண்ருவிட்டோம் என்று சொல்லிருகனுமே!
    👉 சிலுவை என்ற வார்த்தை யே கொன்றுவிட்டோம்னு சொன்னவர்கள் உபயோகிக்கவில்லையே 🤔
    👉8, அப்போ சிலுவையிலும் அறைய வில்லை என்று
    எப்படி ... சம்பந்தம் இல்லாமல்
    " சிலுவை "என்ற வார்த்தைய
    குர்ஆன் ன ..தொகுத்தவர் எப்படி" சிலைவை" னு mention பன்னினார் எழுதினார் ?
    9, ஈசா தோற்றம் 🎭உடைய ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்
    என்றால் !
    👉 அவன் யார் ?
    சூரா ?
    👉10,அவனை என்ன செய்தார்கள் ?
    11, முகம்🎭 மாற்றப்பெற்றவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானா ?
    12, ஈசாவுக்கு பதில் முகம் மாற்றப்பட்டவன் !
    👉 எந்த மாதிரியான இறப்பை சந்தித்தான் ?
    13, , இந்த 4:157 முழு வசனத்தில் அல்லாஹ்+மர்யம்
    + ஈசா, தவிர்த்து
    4:157ல்,
    சம்பந்தபடுகிறவர்களைக்
    குறித்தான எந்த விளக்கங்களும் இதில் எங்கேயும் சொல்லப்படவில்லையே!
    14, 👉அப்போ( வசனத்தில் mention ஆகிர ) சந்தேகம் எழத்தானேச் செய்யும்
    சந்தேகத்திற்கு" தீர்வு" "குர்ஆன் வசனம்" மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும் !
    15 🛑👉அந்த வசனம் எங்கே
    இருக்கிறது ?
    சூரா ?
    👆இதில் உள்ள கேள்விக்கான பதில் குர்ஆன் இல்லை என்றால் !
    👉ஈசா ...மறைந்து போன நிகழ்வு பொய் என்று ஆகிவிடும் .
    👉முகம் மாற்றம் அடைந்தவன் இறப்பு ..குர்ஆன் ல் இல்லை என்றாலும் !
    ஈசா...வை பற்றி ய குர்ஆன் கதைகள் ஒரு கட்டு கதை என்று பொய்யாகி
    விடும்!
    🧘4:157 முழு வசனத்தில் சம்பந்தபடுகிறவர்களை குறித்து குர்ஆன் ல் அதற்கான ஆதார வசனம் இல்லை என்றால் !
    🧘கிறிஸ்தவர்கள் மார்க்கத்திற்கு எதிராக இது ஒரு ஜோடிக்கப்பட்ட குர்ஆன் வசனம் என்றாகும்!
    ஜோடிக்கப்பட்ட வசனம் என்று உறுதி ஆனால் !
    ஒட்டுமொத்த குர்ஆன் னு இது போல் ஜோடி ச்சி எழதிருக்காங்க என்று உறுதியாகும் !
    அப்போ "பைபிள் சிலுவை நிகழ்வு தான் உன்மை" என்றாகும் .✅
    👉(குர்ஆன் ஆதார வசனம் இல்லை என்றால்
    🧘 குர்ஆன் பொய்யான வேதம் ஆகிடும் !
    🧘அதற்கு இஸ்லாமியர்கள் (நீங்கள்) தான் நிருபிக்க னும்
    குர்ஆன் ல் பதில்கள் இருக்கு என்று .
    👆மேலே உள்ள கேள்விகளுக்கு ஆதார குர்ஆன் வசனம் மட்டும் பதிவிடுங்கள் ‌.
    16 🛑முக்கியமாக பைபிள் வசனங்களை பதிவிடவேண்டாம்❌
    உங்கள் பதிலாக ..
    17🛑" குர்ஆன் வசனம்
    மட்டும் "அனுப்புங்கள் .
    18🛑🙏முக்கியமாக இதே 4: 157 முழு வசனத்தையும் அனுப்ப வேண்டாம் 🙏
    நீங்கள் சரியான பாதையில் தான் போகிறீர்கள் என்று உங்க குர்ஆன் வசன பதில் மூலம்
    சொல்லுங்கள் 🏌️
    19🛑 முக்கியமாக இதில் (ஈசா or(இயேசு )story கேள்வி யாக கேட்கவில்லை )✒️❌
    🧘அப்படி குர்ஆன் ல்
    இதற்கான பதில் கள்
    அல்லாஹ் வார்த்தை வசனமாக இல்லை என்றால் !
    🧘உங்கள் மனசாட்சி க்கு பயந்து .... (மனசாட்சி க்கு உன்மையாக) நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை........ உணருங்கள் .🏌️
    👉சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள் என்றால்
    🧘கேள்விகளுக்கான ... குர்ஆன் ஆதார வசனத்தை பதிவிடுங்கள் 🏌️

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 Před 26 dny +1

      நாங்க சரியான பாதையில் தான் பயணம் செய்யுறோம்

    • @jd-xf3fp
      @jd-xf3fp Před 26 dny

      @@sathamhussain.m7681 👉‌அப்படி என்றால் ஒப்பாக்கப்பட்டவன் 🎭‌ வரலாறை குர்ஆன் வசனம் கொண்டு பதிவிடுங்கள் 🏌️

    • @user-fr8mk8vj2x
      @user-fr8mk8vj2x Před 25 dny

      செரி சாகோ நான் ஒரு கேள்வி கெட்கிரேன் நீங்கள் கிறிஸ்தவர் உங்கள் பைபிள் இயேசு சிலுவையில் அறயும்பொலுது ஏன் கடவுளே நீ என்னை கைவிட்டய் என்று கூறுகிறார்

    • @codgamer4752
      @codgamer4752 Před 23 dny

      Can God die??

    • @jd-xf3fp
      @jd-xf3fp Před 23 dny +1

      ​@@codgamer4752 முடியாது .
      அந்த கேள்விகளில் யார் கடவுள் .?