🔴LIVE : புதுச்சேரி கம்பன் கழகம் விழா 2023 | தனியுரை | புகழுக்கும் இறுதியுண்டோ
Vložit
- čas přidán 11. 05. 2023
- 🔴LIVE : புதுச்சேரி கம்பன் கழகம் விழா 2023 | தனியுரை | புகழுக்கும் இறுதியுண்டோ
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#megatv #pattimandram #pattimandramspeech
ஐயா எவ்வளவு அருமையான விளக்கம் படித்தால் கூடபுரியாதுஅருமை
உங்களின் இந்த பரிமாணம் இன்னும் அழகு... கம்பன் கழக சொற்பொழிவுகளும் அத்தனை ரசனையாக உள்ளது... அருமை..
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஆழ்ந்த கருத்துக்களை மிகவும் அழகாக தெளிவுபடுத்தி பேசிய கம்பன் கவித்துவத்தை யாம் விஞ்சி போற்றுகிறோம் வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏
மிகச்சிறப்பு
சிறப்பு
Iyya speech super
அருமை
அருமை ஐயா ❤
திருமிகு ஐயா.பாரதி கிருட்டினகுமாருக்கு வணக்கம்!உங்களை அழைத்து வந்து எனது தோட்டத்தில் இருக்க வைத்து நான் குடிக்கும்
கஞ்சியை உங்களோடு பகிர்ந்து உங்களிடமிருக்கும் இலக்கியப்பெருங்கடலைப்பருகவேண்டும்.என்ற பேராசை உண்டு.ஆனால் என் மனசாட்சி வெங்கம் பய வெரும் பயலெல்லாம் ஆசையே படக்கூடாது.இதுல இந்தக்கேடுகெட்ட ஏழைப்பயபுள்ளைக்கு பேராசை ஒருகேடா?எனக்கேட்கிறது..என்ன செய்ய ஏழையாய் பிறந்தது என் குற்றமா?
ஏழையாய் இருக்கலாம்.மூடனாகத்தான் இருக்கக்கூடாது.என அதே மனசாட்சியே சொல்கிறது.இதற்கு விளக்கம் தேவைஎன்றாலும் அதற்கும் ஐயாவின் துனையே தேவை.இராவனேசுவரன் நாமம் வாழ்க!வாழ்கதமிழ்!
காவியத்தின் அழகை மிகவும் எழில் வடிவப் படுத்தியது திரு பாரதி கிருட்டிண குமார் அவர்களின் கருத்துரை மணம் வீசியது
iyatkaiku thrupuvom
03 tamilil ullathai
Vilakkam puthiyatha iruku
Kuraiondrum illada Avane paramporul....
Ramanai thavira veru yendha pathiramum ndha varaiayaraikkul varave illai...
Ravananai Deiva thanmai porundiyavan yendru solgireergale....!!!!
Orupadi mel poi . avan maatchimai ulla aatchi thandhan yendru kamban punaindhiruppadhal Ravanan paramporul Ramapiranai pol kadavul polave potravendum yendra kamban padaithiruppan ...
Aram thavariyavanai uthaman yendru potrakoodadhu
இலங்கை ஜெயராஜ் வர இயலாத சூழலில் அவரின் தலைமைக்கு பதிலாக நீங்கள் என்றாலும் அந்த அரியாசனத்தை தவிர்த்து தனிச் சேரில் அமர்ந்து எனது நெஞ்சம் நெகிழ்தது(கடந்த ஆண்டு)