உங்கள் மனம் பேசிக் கொண்டே இருக்கிறதா? எப்படி நிறுத்தலாம்? ஸ்ரீமாதாவின் விளக்கம் (Ph: 6379691989)
Vložit
- čas přidán 17. 01. 2021
- Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
To view in English click: • IS YOUR MIND ALWAYS CH...
மனம் ஏன் எப்பொழுதும் பேசிக் கொண்டே இருக்கிறது ? இந்த மனதை எப்படித்தான் அமைதிப் படுத்துவது? வழி சொல்கிறார் ஸ்ரீமாதா...
ஸ்ரீமாதா சொல்லும் மந்திரம் : ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே
• நவாக்ஷரி மந்திரம் சொல்...
• NAVAKSHARI MANTRA /exp...
• NAVAKSHARI MANTRA 108 ...
Join our Online Live classes: alphamindpower.net/classes
ஆல்ஃபா மைண்ட் பவர், சென்னை
Ph: 044-46972233, 6379691989
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர )
==================================
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2...
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Powerநிகழ்
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233, 6379691989
#மனம் #பேசும்மனம் #நிம்மதி #தியானம் #ஸ்ரீமாதா #alphameditation #mind
Join our whatsapp group: chat.whatsapp.com/GHkoeeOwlU2Ee7PCCvjQka
Join our Online Live Classes: alphamindpower.net/classes
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Contact us on Ph: 044-46972233
Whatsapp: 6379691989
p
உங்களுடைய வார்த்தைகளே கேட்கும் போதே மனம் அமைதி ஆகிவிடுது அம்மா நன்றி
Amma suppar ma
ரொம்ப நாளாக உங்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று கேட்க முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி.
ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் அவன் மனம் அமைதியில் இருந்தால் மட்டுமே அவன் ஆத்மா சாந்தி அடையும்.
நம்மை படைத்தவன் நம்மை எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம். அதற்கு நம்மை நாம் தான் தயார் படுத்த வேண்டும்.
மனிதனா பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனை என்பது இயல்பு. கவலை பட வேண்டியதுக்கு கவலை பட்டு தான் ஆகவேண்டும்.
நம் மனதை யார் வேண்டுமானாலும் கலங்கடிக்கலாம். அதை தெளிய வைக்க நம்மால் மட்டுமே முடியும்.
* தனிமை
* தியானம்
* கடவுள் பக்தி 🙏🙏🙏🙏
சந்தோசம், நிம்மதி, அமைதி
என் கணவரின் இறப்புக்கு என்மருமகனே காரணம்.இதுதான் என் மனம் பேசிக்கொண்டே இருக்கிறது.இதை மாற்ற வழிசொல்லுங்கள்அம்மா
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு நூறு உண்மை
நிம்மதி அமைதி என்பது நிரந்தரம்
சந்தோஷம் தற்காலிகம்
@@pushoakripa6927 அவர் இறந்து விட்டார்
இனி கடவுள் தண்டனை குடுப்பாரு
என்று நினைத்து கொள்ளுங்கள்
ஒரு வேளை நீங்க நினைப்பது 100 percent உண்மை இல்லை என்றால்?
அம்மா.....நான் உங்க பழைய வாசகி..... குடும்ப மலர் புத்தகத்தில் உங்க advice தவறாம படிப்பேன்..... என் வாழ்க்கை முறையை பக்குவத்துக்கு கொண்டு வந்தவங்க நீங்க தான்... ரொம்ப நன்றி மா....
Nanum
வணக்கம் அம்மா உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கிறது. இது தான் முதல் தடவை உங்கள் பதிவு கேட்டது .
அம்மா........அருமையாகச்சொன்னீா்கள்....தன்னை போல் பிறரை நேசி....அகிலமே அன்புமயமாகிவிடும்....நன்றி அம்மா.......
வணக்கம்
அம்மா நீங்க பேசுவதை கேட்டால் பதினாறு வகை செல்வ வளங்களும் கிடைத்தது போல் உள்ளது .கோடான கோடி நன்றிகள் அம்மா.
உங்கள் பேச்சுகேட்டு என் மனம்தெளிவடைகிறது அம்மா நன்றி அம்மா
Manasu pesite irukunu , romba alaga soneega.
Points ellam romba correct ah soneega.
Srimatha I heard your speech with lots of positive energy flowing through me. Thankyou very much for that kindness towards every human being. I am very proud to be a Alpha siddha. My humble pranams to you Guruji.🙏
உங்களது பதிவு என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது தெளிவு கிடைக்கிறது நன்றி சகோதரி
நன்றி ,மேடம் நீண்ட நாட்கள் பிறகு உங்களை யூ டியூப் சேனலில்சந்தித்ததில் மகிழ்ச்சிக்கு அளவில்லை,!நிறைய பகிருங்கள் மேடம்🙏🙏🙏👍❤️👍❤️🙏ட🌹🌹
இறைவனை நண்பநாக்கினால்
வாழ்வில்
நிம்மதியே
உண்மை நண்பா நான் கடவுளை மட்டுமே நம்புகிறேன்
தினமும் உங்கள் வீடியோ வை கேட்டு தான் நான் மன ஆறுதல் அடைகிறேன். மிகவும் நன்றி மேடம்.
ஆம்! என் மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது! உங்கள் கேள்வி என்னைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறது என்று மகிழ்கிறேன்! இந்த கேள்வியின் மூலம்தான் என் மனம் பேசிக்கொண்டேயிருப்பது எனக்கே தெரிகிறது! இது போதும் எனக்கு! உங்கள் கேள்வியை இதுவரை (53 வயது) நான் கேள்விப்பட்டதேயில்லை! ஆஹா! எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது!... மகிழ்ச்சி!
Amma - en peyar Madhavaraj. I was your student in the early stages when you launched AMP. By the grace of God, The contribution for creation of a Trust, was adiyen's suggestion. Happy to see you and hear your voice after nearly 15 years.
மனம் ஒரு பக்குவப்பட்டதை உணர்ந்தேன் அம்மா நன்றிகள் கோடி அம்மா
இவம்782
You are correct Madam. If I feel not bad , will start tell OM NAMA SHIVAYA. It will give energy
1. Listen, Breathe
2. Close your eyes and inhale your breath deeply and exhale your breathe
3. Count up to 30 to 50 times
4. Rewind/visualizes happiest moment in your life
5. Mind will get relax
6. Repeat Mandara repeatedly
7.Good sentence / words
8.clear chakras
9.Love yourself
10.Smile always
How to clear chakras
Np
Np
N0
N0
N0n
Npn
Npn
Npn
நீங்க சொல்றது பல மனிதர்களின் வழ்கை இல் பல திருபங்கள் எற்பதுடும் இது அனைத்து இனத்திறற்கும் இனையும் ஆனால் குறிப்பாக சொல்வடைவிட அனைவரையும் இணைது சொன்னால் அனைவருக்கும் பயனளிக்கும் அனைத்து இனத்திலும் நீங்கள் கூறுவது உள்ளது ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை
ஒரு குழந்தைக்கு ஊசி நூல் நூலை குவற்பதை கற்றுடருவதை பொள் இருந்தது
🌹👍அருமை 👍🌹
அப்பாடி என்னா தமிழ்.. நிறைய தவறுகள் திருத்தி எழுத வேண்டும்
திசைகள் நான்கு ஆனால் எனக்கு எட்டுதிக்கிலிருந்தும் பிரச்சினைகள் வாழவே முடியாது என்ற சூழ்நிலை ஆனால் எனக்கு பிள்ளைகளாக பிறந்ததை தவிர வேறு எந்த பாவமூம் செய்யாத பிள்ளைகள் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அம்மாஉறவுகள் என்றாலே பிரச்சினை தானா கடவுளே
Wow! You're analysis is excellent, ma'am! This video has really helped me understand what I'm going through. Thank you so much, ma'am.
Your video is the reply to me and my mind. Thank you so much mam❤
வணக்கம் அம்மா இன்றைய பதிவு எனக்காகவே சொல்லப்பட்டது போலிருந்தது. நன்றி அம்மா.
Yes for me also mam
Thank you mom 💕
00000000000000000c'
😭
உண்மை
அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் நல்ல விசயம் சொல்லி கொடுப்பது நன்று
நன்றி
அம்மா வாழ்க வளத்துடன் வாழ்க நல்ல தகவல் மணம் நம் முன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் உறவுகள் சரி இல்லை என்ன செய்வது கடவுள்தான் இதற்கு துணை வேண்டும்🔥🔥🔥🔥🔥 என்று சொல்ல வேண்டும்🤔
மிக நன்றி அருமை ஶ்ரீ மாத்தாஜி அவர்களுக்கு நன்றி 🙏 ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி🌹🍎
Thank you Shrimatha, I once started chanting while cooking food, same like the example you had said, my mind always has clutter, I miss something in the food, it comes out Bad. But whenever I had chanted, I do things systematically, food also tasted good and my mind is calm. I had realized this only today when you had said. Blessed to be ur siddha🙏
Thank you so much for your videos ☺️🙏
நன்றி அம்மா. நான் வேலை செய்யும் போது நல்ல வசனங்களை உச்சரிக்கிறேன்
வணக்கம் குருஜி🙏🏻பழைய பதிவாக இருந்தாலும் எக்காலத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது.தாங்கள் கற்றுத்தந்த தியானங்கள் நல்வழிப்படுத்துகிறது.மிக்க நன்றி,குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks for this video madam. Feeling very positive after listening to you. I can't thank you enough for the alpha meditation I learnt from you and have been practicing for years.
Instablaster.
I want to practice but how to do guide me
இந்த பதிவு எனக்காக சொன்னது போல் இருந்தது
நன்றி
Same problem mam nimadhei illa
Thank you very much Sister. After listening to your wonderful speech positive energy flowing in me. Thank you 💐❤
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது 🙏🙏🙏
உறவுகளின் நல்வாழ்கைக்காக நாம்உதவும்போது நம்மை ஏமாற்ற நினைப்பதை ஜீரணிக்க முடியவில்லை
உண்மை தான். ஆனால் இந்த சிந்தனை உங்கள் மனதையே அரித்து விடும். அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
Thank you Amma. You have given a solution for my frustrating mind. Please bless me for a happy life.
அருமையான பயனுள்ள விஷயங்கள் கேட்கும்போதே மனம்அமைதியானது நன்றி
ஒரு எண்ணம் , சொல் , செயல்
மனதைக்கடந்து செல்லும் போது
ஒரு பதிவை விட்டுச்செல்கிறது
பிறந்தது முதல் இறப்புவரை பதியும் பதிவுகள்தான் மனம்
எண்ணங்களின் கூட்டு
Collection of thoughts
நீர்க்குமிழி போல் எண்ணப்பதிவுகளிலிருந்து
எண்ணம் வந்துகொண்டேயிருக்கும்
அதைக்கவனித்து ஒலுங்குபடுத்துவதே தியானத்தின் குறிக்கோள்
ur words are soothing great relief but now im a changed person
Màdam very practical 🙏
Excellent reflection on this topic. Thanks and appreciation to you, sister.
நான் மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் பலவீனமடைந்திருப்பதாக உணர்கிறேன். நான் நாளை சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனைக்கு செல்லப் போகிறேன்.
Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost.
Once you come to know about the SELF, lot of issues fade away.
You will realise PEACE soon...
Thank u 🙏 guruji as we experience it often and don’t know how to handle. u showed simple ways to overcome thank u for timely solutions🙏
okok
Sathyamana unmai ovvoru varthayum nice talking
உங்களுடைய வீடியோவை முதல் முதலாக பார்க்கிறேன் மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது அம்மா. மனமார்ந்த நன்றிகள்
மேடம் நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையம். கண்களில் கண்ணீரை வரவழைத்தது.. நேரில் நீங்கள் இருந்திருந்தால். கட்டி பிடித்து. அழுத்துருப்பேன் because எல்லாராலும் ஏமாற்றப்பட்டவள் ஆறுதல் sollakuda ஆல் கிடையாது.என் பிள்ளைகளுக்காக வாழவேண்டும் என்பதற்காக. உங்கள் சேனலை பார்த்தேன். இன்று கேட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளுக்கு nanri🙏madam.நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் நடந்துகொண்டு இருக்கேன்றது எல்லா துரோகமும் கடந்து வந்ததால். சிறிதும் நிம்மதிஇல்லாமல் மனதோடு.போராட்டம் தினம் தினம்.....கடைசி யாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் அழகாக இருந்தது. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் AMMa🙏
ரொம்ப நன்றிஎனக்குரொம்பஆறுதலாகஇருந்தது
Smarty looking Speaking videography editing and presentation.
Pranams ஸ்ரீ mathaji. Start seeing this video at once I'm fully get feel vibration.
❤ Maam your great❤ I attended your psycic energy class❤My life started changing❤
என் வாழ்க்கை யில் சந்தோஷம் என்பதே இல்லை 1 நொடி சந்தோஷம் பல கால சோகம் நிறைந்த என் வாழ்க்கை 😭😭😭😭
நம் சந்தோஷம் மற்றவர்களை சார்ந்து இருக்கும் வரை நமக்கு நிம்மதி கிடைப்பது அரிது. இதையும் தாண்டி நீங்கள் நிம்மதியாக வாழ பழக வேண்டும்.
@@AlphaMindPowerChennai சரியாகச் சொன்னீர்கள் அம்மா நமக்காக வாழ லாம் என்று ஏதாவது நினைத்தால் உடனே அது அடங்காபிடாரித் தனமும் போல் தெரிகிறது மற்றவர்களுக்கு
@@bhuvana2669 பொருட்படுத்தாது நடக்கவேண்டும்
எனக்கும் பயங்கர விரக்தியாக உள்ளது.
Yosikadhinga
மனம் தனக்கத்தானே பேசிக்கொள்ளும்
மனத்தின் இயல்பு
Thank u for this vedio mam😍
Really this help us to lead a peace full mind😇
நீங்கள் சொன்னது ரெம்ப சந்தோசமாக இருக்கிறது
how are u all ways smileing I love your speech so many years
நன்றி
ஆழ்மன சக்தியை உணர்த்திய அம்மா வாழ்க.....
Idu enaku solvadu madri iruku guruji thank u guruji I am following
Thank you Amma.innaikku than intha video pathen.romba late a pathirukkaren nu feel panren.but by God's grace Innaikku intha kekka mudinjathu.intha sec LA irunthu neenga sonnatha try panren.love you amma
I am having autism baby
Sometimes my mind will be confused
But now i got relaxed
I treat my child as a lucky angel
Really kamakshi amman will bless
Your speech
Your speech is excellent
No words to say
A
Bless you and your child
Autsim, A D H D, அவ்வளவு சுலபமாக மாற்றமுடியாதே.... மேலை நாடுகளில் மருந்து எடுத்ததுத்தான் குறைப்பார்களாம்.... எனக்கும் இரண்டும் இருக்கின்றது....மிகவும் கஸ்ரப்படுகின்றேன்..... ஏதாவது தகவல்கள் கிடைக்குமா?.....
@@praburammadhan2618 கவலை படாதீர்கள் கடவுள் சிவபெருமான் கருணையால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@@sanjaisiva9749 மிக்க நன்றி...சிவா அவர்களே.... உங்கள் வாக்கு பலிக்கட்டும்.... சந்திப்போம்.....
உண்மையில் கண்ணீர் தான் வந்தது.வயதான எனக்கு என்ன சொல்வது னேபுரியல மா
நன்றி மா🙏😪
Correct video for correct time... Thank u very much 🙏🙏🙏🙏
mm
அம்மரநன்றிஉங்களுடய வர்ர்தைஒவ்வொன்று்ம் அற்புதமரக உள்ளது 🙏❤️
enakku uyirae pora mari erukkathu amma 😭😭😭😭
Thanks for this lovely video, just listening to your voice gives calmness
hai
Nandrima. Nenga sonna Athanai vishayangalum Enakku irukku. Ippodudan En Manam lesaga irukkuridadhu.
மிகவும் பயனுள்ள பதிவுகள் நன்றி அம்மா 🙏🙏
அமைதி, உங்கள் தோற்றத்தில், பேச்சிலும் தெரிகிறது. காணும் எங்களுக்கும் தொற்றிக் கொள்கிறது!
நீங்க பேசினது மனதுக்கு இதமாக இருந்தது நன்றி அம்மா
அம்மா என்னை யாராவது ஏமாற்றும் போதும், ஒதுக்கும் போதும் ஜீரணிக்க முடிவதில்லை . திரும்ப திரும்ப அதுவே என் மனதில் வரும்.
Me too
எனக்கும் அதுவே 😔
Mee too
Me too
Me too
This video...enakku .....manasu..... thank you so much
நன்றி அம்மா மிகவும் தெளிவாக எளிமையான விளக்கம்
என் மனதுக்கு இதமாக இருந்தது அம்மா
உங்களுடைய ஆல்பா மைண்ட் பவர் புத்தகத்தால் நான் மேடைபேச்சாளராக இருக்கேன்
Ena puthagam sago?
@@shaarunya950 book name ஆல்பா மைண்ட்பவர்
நன்றி அம்மா 🙏🙏🙏
நல்ல தெளிவான விளக்கம் 👌👌👌
Very great value for your speech Thanks
வணக்கம் அம்மா. என்ன அப்பாவுக்கு மனதில் யாரோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என சொல்கிறார்.என்ன செய்வது
Watching in Sunday evening 7oclack Sathyam news channel
Great information....
அருமையான பதிவு.மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது
okok
Neenga solrathu 100% correct. Uravugal la ethum problem na nammala nimathiya irukave mudiathu.
This happen to all .. almost 99.9 percentage of entire human race
Too God🙏🙏🙏🙏
Super analysis!
Ur speech isawesome mam no words so soothing clear explanation as how to live and lead r life super mam
வணக்கம் அம்மா எனக்கு சின்ன வயசுலிருந்த மனம் கட்பாடு இல்லை அமைதி இல்ல உங்க அறிவுரை மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி அம்மா.
Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost.
Once you come to know about the SELF, lot of issues fade away.
You will realise PEACE soon...
அமைதியை தேடி அலைகின் ரேன் எங்கும் கிடைக்க வில்லை மரணம் முடிவு என்றால் என் பிள் ளை களை பார்த்தால் மறனிக்கவும் முடியவில்லை😭
இதுவும் எதுவும் கடந்து போகும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு பொறுமையாக இருங்கள்
🙏🏼🙏🏼
@@kavijovikalata3142 வாழ்த்துக்கள் நண்பா கவலைப்பட வேண்டாம்
ஜீவகாருண்யம் செய்யவும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று கூறுங்கள் அனைத்தும் சரியாகி விடும். சூழ்க அன்பு சூழ்க தயவு சூழ்க ஒருமை
@@arulnerytvgowrivallalar நன்றி சகோதரி
நீங்க 360 வருடம் நல்லா இருக்கனும்.....❤️❤️❤️❤️❤️❤️
Ha ha ha
You told the truth ma. My mind also not peace. So much of fear. Your advice very nice ma.
Please visit nearby Brahma Kumaris center and attend 7 days class, on free of cost.
Once you come to know about the SELF, lot of issues fade away.
You will realise PEACE soon...
நான் இன்று உங்களால் என்னை புரிந்துக் கொண்டேன். நன்றி🙏
I don't know how to thank you Amma.
Sczophronia affect speak mind and anger how to cure mam
They may not be willing to learn and practise meditation. We can give Alpha Music Therapy to make them calm.
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
S sir 👍crt
வணக்கம் அம்மா முதல்லே உங்களுக்கு நன்றிகள் கோடி அம்மா
LIFE ko enjoy Karo but suicides or damages mat Karo.
மனசு ஓடன்சி போச்சு அம்மா😢
மனதா தேற்றிக் கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்.
@@AlphaMindPowerChennai saringa Amma..
❤️💕❤️ touching speeches videography editing and presentation.
நன்றி அம்மா.. அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்..
கோபம் மாமியார் மேல்
கவலை குழந்தையின் இழப்பு
Same problem 🤣
மனசு நெனசிட்டு போது நு விட முடில...... நா எத விரும்பலயோ அத தா மனசு நெனக்கிது.
🙏🙏🙏🙏🙏🙏wow, no words to speech, on hearing
Very informative
Need of the hour