Prophet Muhammad ll ஆன்மீகப் போராளி நபிகள் நாயகம் ll பேரா.இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2023
  • முகமது நபிகளின் வாழ்க்கை மற்று ஆன்மீகப் பயணம் குறித்த உரை

Komentáře • 898

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu Před rokem +151

    அல்லாஹ் சகோதரர் பேராசிரியர் முரளி அவர்களுக்கு ஹிதாயத் செய்ய வேண்டி பிரார்த்திக்கிறேன் .

    • @thiksadchithika377
      @thiksadchithika377 Před rokem +9

      Aameen

    • @asanrazack2431
      @asanrazack2431 Před rokem +4

      @@thiksadchithika377
      Wishess and blessings.

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Před rokem +3

      Aameen summa Aameen

    • @narayang1245
      @narayang1245 Před rokem +4

      அரபியில் பேசுவதை விடுத்து தமிழில் பேசவும்
      தூயத்தமிழில் உரையாடவும், எழுதவும்

    • @AdamAdam-of6xb
      @AdamAdam-of6xb Před rokem +2

      Ameen.

  • @gopalsivakumar3394
    @gopalsivakumar3394 Před rokem +54

    மிகவும் பயனுள்ள அற்புதமான பதிவு. கொஞ்சம் சறுககினாலும் பிரச்சினையில் கொண்டு விடும் subject. சிறந்த முறையில் பதிவு செய்தீர்கள்

  • @johncena-cd6ze
    @johncena-cd6ze Před rokem +89

    இரவு நேரங்களில் உங்களின் காணொளிகளை காணும் போது மனதிற்க்கு இதமாக உள்ளது உங்கள் குரலும் மனதுக்கு இனிமையாக உள்ளது

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před rokem +46

    மிக்க நன்றி ஐயா!
    எல்லா சமயங்கள் மற்றும் அவைப் பற்றிய தத்துவங்கள் குறித்தும் தாங்கள் பாகுபாடின்றி விளக்கம் கொடுப்பதென்பதுதான் பண்பட்ட ஆன்மீக வழிமுறை.......!

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +2

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்

    • @jamalismail7414
      @jamalismail7414 Před rokem +1

      100 percent

  • @jothimani1631
    @jothimani1631 Před rokem +50

    எவ்ளோ நீண்ட காணொளி என்றாலும் நாங்கள் கடைசி வரைக்கும் பார்த்து கொண்டு உள்ளோம்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +5

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

    • @MohammedIbrahim-dy8ho
      @MohammedIbrahim-dy8ho Před rokem +3

      @@jamalmohamed5980 உங்கள் வாக்கியங்களை படித்து முடிக்கும் வரை கண்ணில் நீர் நிற்க வில்லை அல்லாஹ் உங்களுக்கும் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக ஆமீன்

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +2

      @@MohammedIbrahim-dy8ho
      அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்....
      மிக்க நன்றி

  • @jawaharmurugaiyan3125
    @jawaharmurugaiyan3125 Před rokem +97

    பதிவிடும் உரைகளை அவ்வப்போது கேட்பேன். நீண்ட நாளாக முகமது நபிகளை நான் சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். அவர் பற்றிய எந்த செய்தியானாலும் அதில் ஒன்றிவிடுவேன். மிகப் பெரிய அன்பு அவர் மீது. இன்று காலை நடைபயிற்சில் என்ன கேட்கலாம் பெரும்பாலும் இசைதான் இன்று யூடியூப் திறந்ததும் இந்த உரை கண்ணில் பட்டதும் ஆனந்தமானேன். முழுவதையும் கேட்டேன். தொடர்கையில் நான் எனக்குள் இருக்கும் நபிகளை அழைத்துக்கொண்டு நபியும் நபியும் சந்தித்தால் கொள்ளும் பரவசம். நபிகள் முழு வாழ்வும் எனக்குள் வியாபித்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இந்த நேரம் போதாது. மிகுந்த நிறைவு. நன்றி அய்யா.

    • @farhathnawas9841
      @farhathnawas9841 Před rokem

      May allah guide you... If you have any clarification or queries plz ask... What ever it is...

    • @skyblog3034
      @skyblog3034 Před rokem

      சார் இறை தூதர் அவர்களுடய தந்தை பிறப்பதற்கு முன்னாலேயே இறந்துவிட்டார்கள் பிறந்த ஆறுமாதத்தில் இறந்து விட்டார்கள் இவர்களை ஈன்றெடுத்த ஆண்மகன் என்பதால் அன்றய காலத்தில் நீங்கள் சொல்வது போல் அன்றயகால கட்டத்தில் சிறு சிறு குடும்பங்களாக கோத்திரங்களாக ஒருவருக்கு ஒருவர் மிக பெரும் வஞ்சத்தோடும் வன்மையோடும் வாழ்ந்துக்கொண்டும் அங்கு அந்த அந்த குடும்பங்களில் ஒரு ஆண் குழந்தை பிறந்து விட்டால் அது பலவருடங்களுக்கு வரடங்களுக்கு

  • @njsarathi4307
    @njsarathi4307 Před rokem +55

    இஸ்லாத்தை பற்றிய நிறைய நல்ல தகவல்கள் தெரிந்து கொள்ள தங்கள் காணொளி உதவியது மிக்க நன்றி🙏💕

  • @bonifacerajaratnam3550
    @bonifacerajaratnam3550 Před rokem +32

    அறிவு ஆற்றல் மிக்க பதிவு தமிழர்களுக்கு புரியம்படியான விழக்கம் உவமை எல்லா மதத்தினருக்கும் தங்கள்தங்கள் தத்துவத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளக்கூடிய இலகுதன்மை அற்புதம்

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu Před rokem +83

    சகோதரர் இஸ்லாமிய வரலாறுகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் நன்கு புரியும் வகையிலும் கொடுக்கிறார் அருமை வாழ்த்துக்கள் சகோதரருக்கு .

    • @bkbk4726
      @bkbk4726 Před 7 měsíci

      Even I wondered why Mr. Murali decided to taEven I wondered why Mr. Murali decided to talk about Mohammed. As you said he was eruditely critical when talking about other religious. But in the case of Mohammed all he having is only good points. We cannot reject the fact Mohammed is shrewd, cunning warrior, who did some social reform. But calling him as messenger of God is nothing but degrading God. Mohammed himself owned sex slaves, married his own adopted son’s wife (for this only reason he made adopting illegal and grandfathered that rule in the name of prophecy, to make him look good) and again married 6-year-old when he was 55 using prophecy but conveniently refused to marry his young daughter to his old friend citing age difference. Normally Muslims say Mohammed was prophesied to marry Aisha since she is the best option to carry forward his message after his death. If so, why can't a prophecy to adopt Aisha as his daughter? When Ex-Muslims like AE Jabbar and Arif Hussain Theruvath are openly criticizing Islam, it is sad that Mr. Murai is setting up smoke screen for Islam to hid behind.
      It is worth noting Ae Jabbar detailing what is Islamic Nikkah - nothing can degrade a woman than the concept of Islamic Nikkah.

  • @asifshameer7970
    @asifshameer7970 Před rokem +53

    மிக நல்ல விளக்கம்.,
    குறிப்புகள் ஏதும் இன்றி இன்னொரு சமுதாயத்தைப் பற்றி தடங்கல் இல்லாமல் இப்படி தெளிவாக பேசுவது மிக கடினம்.,
    இதற்கு மிகச் சரியான முன் தயாரிப்பு தேவை.,👍
    எங்களின் பேராசிரியர் Dr.முரளி sir அவர்களுக்கு எங்களின் Thanks and Wishes🌹

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Před rokem +29

    தெளிவான விரிவாக்கம்
    அருமை.
    நாம் வாழும் முறையில் தான்
    கோளாறு
    இறைவனால் இல்லை
    ஏனெனில்
    நம்மிடம் நேர்மை உண்மை
    மனித நேயம் என்பது இல்லை ✍️

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +2

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

  • @jamalmohamed5980
    @jamalmohamed5980 Před rokem +93

    நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
    "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
    என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
    அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
    அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
    முஹம்மது ﷺ, அவர்கள் ஒரு அரசர்;
    முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
    முஹம்மது ﷺ ,அவர்கள் பெரும் வணிகர்;
    முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
    முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
    முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
    முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்; முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
    முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
    முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
    முஹம்மது ﷺ, அவர்கள் பெண்ணுரிமை - பெண் விடுதலை நாயகர்;
    முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
    முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
    மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"

    • @syedrizwan8546
      @syedrizwan8546 Před rokem +3

      Very glad to hear such interest of teacher from Mysore on Prophet Muhammad salalahu alaihiwassallam, May Allah guide her to right path.

    • @Hariprasadmsk
      @Hariprasadmsk Před 8 měsíci +1

      Prophet Mohemmed Married 12 times - How he can be a spritual leader

      Consort Married
      Khadijah 595-619
      Sawdah 619-632
      Aishah 623-632
      Hafsah 625-632
      Umm al-Masakin 625-626
      Umm Salamah 625-632
      Zaynab 627-632
      Juwayriyyah 628-632
      Umm Habibah 628-632
      Safiyyah 629-632
      Maymunah 629-632
      Rayhanah[a] 627-631
      Mariah[b] 628-632

    • @somusundaram2316
      @somusundaram2316 Před 8 měsíci

      உண்மை முற்றிலும் உண்மை.

  • @kumareshbala3606
    @kumareshbala3606 Před rokem +43

    நிலவி வரும் காலச்சூழ்நிலையில் வெளிவந்திருக்கும் அற்புத காணொளி. எப்பக்க சார்வும் இன்றி தத்துவங்களை மட்டும் விளக்கிய விதம் அருமை

  • @samsudeenh406
    @samsudeenh406 Před rokem +11

    சிறந்த பதிவு! சிறப்பான ஆய்வு! தெளிவான விளக்கம்! கூடுதல் குறைச்சல் இன்றி உண்மையான தகவல்கள்! இறைவன் தங்களுக்கு அருள்புரிவானாக!

  • @fareedabanufathima6650
    @fareedabanufathima6650 Před rokem +30

    மிகச் சிறந்த பதிவு! குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆகியவற்றை முழுமையாகவும் ஆழமாகவும் கற்று அதைப்பற்றி மீண்டும் பதிவிட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களது பணியை அங்கீகரிப்பானாக! நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

  • @wmaka3614
    @wmaka3614 Před rokem +38

    மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே.
    நபிகளை இறைத் தூதர் என்று போற்றிப் புகழ்பவர்கள் ஒரு புறம்,
    நபிகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் மறுபுறம் ஆனால்
    நடுநிலமையுடன், திறந்த மனதுடன் வெளிப்படையாக நபிகள் பற்றிய தகவல்களைத் சிறப்பாகத் தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +3

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +4

      *அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
      பிறக்கும் முன் தந்தையை இழந்து
      பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர் தாம் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள்.
      ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் !
      உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை.
      அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன !
      அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள்.
      அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்...
      படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் அண்ணல் நபி நாயகம் அவர்கள் !
      நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
      "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
      என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
      அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
      அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
      முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
      முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
      முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
      முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
      முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
      முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
      மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர்"

    • @thakan150
      @thakan150 Před rokem

      @@jamalmohamed5980 பஞ்ச பூதங்களையும் அடக்கியவருக்கு பாலைவனத்தை பச்சையாக்குவதும் , உலகமெங்கும் தனது மதத்தை மட்டுமே நிலைபெறச் செய்வதற்கும் முடியாமல் போனது ஏன் ?
      ஒவொருவனுக்கும் அவனது மதம் அவனது ego வோடு ஒட்டிவிடுகிறது . எதையெல்லாம் தனது egoவோடு ஒட்டிக்கொள்கிறானோ அதையெல்லாம் சாகும் வரை காப்பாற்றத்துடிக்கிறான்.( விஜய் அஜித் ரசிகர்கள் போல )
      Ego உள்ளவனை கடவுள் நெருங்குவதில்லை . அது எந்தக்கொம்பனாக இருந்தாலும் சரி .
      எனக்கு இறைத்தூதர் என்ற யூத கட்டுக்கதைகளில் நம்பிக்கையில்லை .
      தூதனை அனுப்ப நேரமுள்ள கடவுளுக்கு உலகத்தை தனது சக்தியால் மாற்ற எவ்வளவு நேரம் பிடிக்கும் .
      கடவுள் என்பது உனக்குள் , அதை கண்டு மனமடங்கு நீயும் இறைதூதனே .

    • @asathathkhan7118
      @asathathkhan7118 Před rokem

      @@jamalmohamed5980 un

    • @karuppaiyant5860
      @karuppaiyant5860 Před rokem

      இஸ்லாமியர்களை விமர்சனம் செய்வதுன்டு .நபிகளை 99% விமர்சிப்பதில் லை.

  • @alllaalla7034
    @alllaalla7034 Před rokem +35

    ஐயா உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் உங்களின் பேச்சுப் அருமை உங்களை போன்ற நல்லவர்கள் தான். இந்தியா மக்களின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும்

    • @Poolankurichi
      @Poolankurichi Před rokem

      பிரச்சினைக்களைக்கு காரணமே முஸ்லிம்களில் ஒரு சிலர் வாகாபிய சிந்தனைகளை பின்தொடர்ந்து ஹிந்துக்களுடன் முரண்படுவதுதான்.
      கட்டுமரம் முதல்வராக வரும் முன் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை.

  • @aramsei5202
    @aramsei5202 Před rokem +13

    ஐயா வணக்கம் முழுமையாக கேட்டு முடித்தேன் மிகவும் நன்றி கள்

  • @Indianbiker
    @Indianbiker Před rokem +38

    Very Good video.
    அல்லாஹ் என்பது அரபு கடவுள் இல்லை.
    நாம் எப்படி இறைவன் என்று தமிழில் சொல்கிறோமோ அதே போல் அரபு மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன் என்று பொருள்.
    Al means The, ilah means God. Allah means THE GOD.

    • @dasthageerd2690
      @dasthageerd2690 Před rokem

      Very.good.lnshaallah.allah.ungalukku.nal.vaziyai.koduppanaga.aamee..

    • @user-xq2pw8ps3o
      @user-xq2pw8ps3o Před 8 měsíci

      இந்தியாவில் இந்தியகடவுள் அரபு நாட்டில் அரபுக்கடவுள்...

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm Před rokem +9

    மிகமிக.அருமையான.பதிவு.உங்கள்.வாய்மெய்வெல்லட்டும்.சுபஹானள்ளாஹ்!!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +16

    சொல்லும் விதம் சரியாகச் செல்கிறது.காய்தல் உவத்தலின்றி சொல்லப்படுவதால் உள்ளது உள்ளபடி இருப்பதால் பிழையின்றி செல்கிறது.

  • @sikandars4004
    @sikandars4004 Před rokem +9

    வாழ்க நலமுடன் வளர்க உங்கள் பதிவுகள் நீடூழி வாழ்க அற்புதமான தெளிவான விளக்கம்

  • @aamiraboobucker2560
    @aamiraboobucker2560 Před rokem +17

    ஐயா, சிறப்பான மற்றும் தேவையான பதிவு... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🙏

  • @nagarajramu2637
    @nagarajramu2637 Před rokem +16

    சிறப்பான பதிவு சார்.
    பகுதி -2ஐ எதிர்பார்க்கிறேன்.

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Před rokem +19

    அருமை

  • @usadhiq
    @usadhiq Před rokem +3

    பேராசிரியர் பயணம் தொடர வாழ்த்துக்கள்
    சாந்தியும் சமாதானமும் உண்டாகுக

  • @karuppaiyant5860
    @karuppaiyant5860 Před rokem +116

    இஸ்லாத்தை விமர்சிக்காமல். அறிய வைத்ததற்கு மிக்க நன்றி.நபிகளை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்.

    • @naadunaadaan7243
      @naadunaadaan7243 Před rokem +5

      .இன்று உலகத்திலே அதிகமாக விமர்சிக்கபட்ட மார்க்கம் இஸ்லாம், அது மட்டுமல்லாமல் 60 க்கும் மேற்பட்ட புத்தககங்கள் முகமது நபி அவர்களை பற்றி விமர்சித்து எழுதபட்டது.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +9

      *அனைத்துமாக வாழ்ந்து காட்டிய அற்புத அதிசயம் நபிகள் நாயகம்*
      பிறக்கும் முன் தந்தையை இழந்து
      பிறந்த பின் தாயை இழந்து, தந்தையான பின் தன் 3 பிள்ளைகளை இழந்தவர் தாம் அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள்.
      ஏழை அநாதைகள், அடிமை, விதவைகளுக்கு மட்டுமல்லாமல் கால்நடை உயிர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து உலக மக்கள் யாவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறைவனின் இறுதி அவதாரம் (கல்கி அவதாரம்) தான் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் !
      உலக மக்களின் ரட்சகர் - பிரபஞ்சத்தின் பேரின்பம் - அண்ணல் நபிகள் பெருமானார் அவர்கள் கற்றுக் கொடுத்து வாழ்ந்து காட்டாத துறை என்று உலகில் எதுவுமில்லை.
      அண்ணல் நபிகள் பெருமானார் ﷺ அவர்கள் கொணர்ந்த இறை செய்தி, அறநெறி,அறிவியல், ஆன்மீகம், விஞ்ஞானம், மருத்துவம், அரசியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம், மனிதநேயம், போர்முறை, பொருளாதாரம், வியாபாரம், நீதிமுறை, வாழ்வியல் தத்துவங்கள், மனிதநேயம், எதிர்கால தீர்க்கதரிசனம், பெண் விடுதலை ஆகிய எல்லா துறையிலும் மாநபி ﷺ அவர்களது வாழ்க்கை முறை எக்கால சூழ்நிலையிலும் உலக மக்கள் பின்பற்றும் வகையில் அழகிய படிப்பினைகள் கொண்டு நடைமுறை சாட்சியாக நிற்கின்றன !
      அனைத்துமாக வாழ்ந்து காட்டிய ஒப்பற்ற நாயகர் மாநபி அவர்கள். அன்னவர்கள் சொல்லாத செய்து காட்டாத விஷயம் என்று உலகில் எதுவுமில்லை. ஏனெனில் அருமை நாயகம் அவர்கள் ஏக இறைவனின் பரிபூரண வெளிப்பாடு ஆவார்கள்.
      அனைத்திற்கும் அழகிய முன்மாதிரி எங்கள் நாயகம்...
      படித்து முடிக்க முடியாத அற்புத அதிசயம் அண்ணல் நபி நாயகம் அவர்கள் !
      நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
      "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
      என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
      அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
      அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
      முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெரும் வணிகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
      முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
      முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
      முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
      முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெண் விடுதலை நாயகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
      முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
      மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர்"

    • @vignesh462
      @vignesh462 Před rokem +5

      விமர்சிச்சா போட்டு தள்ளிடுவாங்க...அந்த பயம் இருக்கும்ல

    • @supentamu3073
      @supentamu3073 Před rokem

      ​@@naadunaadaan7243sßssssqs😊

    • @butkiss536
      @butkiss536 Před 9 měsíci

      Endha madhamum vimarsanathuku aaparpattadhalla.

  • @dylan9698
    @dylan9698 Před rokem +22

    அருமை தோழரே வாழ்த்துக்கள்

  • @SivaKumar-ps4mv
    @SivaKumar-ps4mv Před rokem +15

    மிகவும் அருமை நன்றி ஐயா

  • @abduljaffar4326
    @abduljaffar4326 Před rokem +4

    மதிப்பிற்குரிய முரளி அவர்களின் சொல்லும் முறை கூடுதல் குறையின்றி சாதாரண நிலையில் சொல்லியிருக்கிறார்.நன்றி,வாழ்க!

  • @ismaeta4044
    @ismaeta4044 Před rokem +4

    எல்லா புகழும் இறைவனுக்கே....மிக நேர்த்தியான உரை..... அமைதி +தெளிவு..... மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக......

  • @GM-ns8gi
    @GM-ns8gi Před rokem +3

    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.
    மேலும் இஸ்லாத்தை நன்கு அறிந்து
    உங்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் (நேர் வழி) கொடுப்பாயாக. ஆமீன்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho Před rokem +15

    ஐயா பேராசிரியர் அவர்களைப்போல எடுத்த பணியில் முழு ஈடுபாடும் கவனமும் நேர்மையும் இருந்தால் தான் இது போல தெளிவாக எடுத்துரைக்க முடியும் வாழ்த்துக்கள் ஐயா

  • @periyakattuva6367
    @periyakattuva6367 Před rokem +19

    Very good speech, sir. Really, you are a wonderful human being since you are talking about all the areas in an authentic manner. Allah may bless you...

  • @selvarasuvedy
    @selvarasuvedy Před 9 měsíci +1

    மிகவும் சிறப்பு திரு.முரளிஅவர்களே.நான் உங்கள் இளம் வயது நண்பர் ஆவேன்.நண்பர் திரு.மாதவன் அவர்களை சந்தித்த போது விவரம் தெரிவித்தார்.தங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 Před rokem +3

    மிக கண்ணியமான முறையில் இஸ்லாமிய மதத்தின் முழுமையையும் Gistஆக கொடுத்தது மிக அருமை. தங்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்

  • @shifana3472
    @shifana3472 Před rokem +8

    மிகவும் அழகான பதிவு

  • @seiyadmohamedmohamedasaan1994
    @seiyadmohamedmohamedasaan1994 Před 8 měsíci +1

    புனித இஸ்லாத்தை இஸ்லாமியர் அல்லாத ஒருவரின் நடுநிலையான விமர்சனத்தை இனிய தமிழில் கேட்க கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி, பேராசியர் அவர்கள் தமது வாழ்க்கையில் வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @mjalals
    @mjalals Před rokem +9

    Prof Murali: You have done a great job. Please keep going. Best wishes.

  • @thooyavanpunithan9274
    @thooyavanpunithan9274 Před rokem +3

    SIR. You are creating Peace and Love among All our Christians , Hindus, and Muslim brothers. Now India Need your kind of pure Human being to correct the trouble makers such as (Sangis) in India. Hats off to you. SATHIYAME JAYAM.

  • @muthumanikam7154
    @muthumanikam7154 Před rokem +15

    Fantastic murali sir 👏

  • @mdrafiqbe
    @mdrafiqbe Před rokem +1

    பொறுமையான தெளிவாக வரலாற்றை விளக்கினீர்கள் மிக்க நன்றி \\\
    \
    மனித குலத்திற்கு இறை சட்ட திட்டங்களை விளக்கி மக்களுக்கு தந்தவர்

  • @GM-ns8gi
    @GM-ns8gi Před rokem +4

    💢💢💢
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 112:1-2-3-4)

  • @shafi.j
    @shafi.j Před rokem +2

    Allah என்பது சாதாரணமாக இறைவன் என்று அர்த்தம் , எல்லோருக்கும் பொதுவான

  • @sachinm1231
    @sachinm1231 Před rokem +12

    நல்ல பதிவு நன்றி sir

  • @chanmeenachandramouli1623

    OH MY GOD!. Such a voluminous reply from Mr. Jamal Mohamed!. Thx so very much, Sir. Will certainly read your entire reply. Good to learn so much from so many scholars around!. GOD BLESS. MeenaC

    • @johnwolfwolf3656
      @johnwolfwolf3656 Před rokem

      அரேபியாவில் பல தெய்வங்கள் வழி பட்டு வந்திருக்கிறது அதில் முகமதுக்கு உடன்பாடில்லை வஹி மூலமாக குரான் வந்தது,பல கடவுள்கள் கிடையாது கடவுள் ஓன்றே என்று அறிவித்தார், இனத மக்கள் எதிர்த்தார்கள்,மிக குறைந்த மக்களே முகமனத ஏற்றுக்கொண்டனர், வானத்திற்கு சென்று கடவுனள சந்தித்தார் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள வில்லை, அரேபியர்கள் யாரும் இனத ஏற்றுக்கொள்ளவில்லை, எதுவும் பகுத்தறிவுக்கு பொறுந்தவில்னல,
      பிறகு கூறுகிறேன், நன்றி

    • @johnwolfwolf3656
      @johnwolfwolf3656 Před rokem

      இப்லிஸ் பகுத்தறிவாளர் அவர் சொன்னது எந்த தவறும் இல்லை சரியா,
      ஏகபட்ட முறன்பாடுகள் உண்டு,பிறகு எழுதுகிறேன்

  • @nahoms1971
    @nahoms1971 Před rokem +13

    Well explained. Kudos to u Professor 👍

  • @ayubdvlogs
    @ayubdvlogs Před rokem +4

    இஸ்லாத்தை பற்றின நல்ல புரிதலுக்கு சகோதரருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் நன்றி.... தெளிவான விளக்கங்கள்... ஆனால் இன்னும் எதிர்பார்த்தேன்... தயவு செய்து தொடரட்டும்... இந்த தொடர்.. உண்மையில் நபிகள் நாயகம் ஒரு இறை தூதர் தான். அடியேன் அவர் சரிதத்தை படித்திருக்கிறேன்... அவரின் வாழ்க்கை அற்புதமானது... சில இடங்களில் புல்லரிக்க வைக்கும்... ஓம் முருகா வெற்றி வேல் முருகா.

    • @jonahtimothy
      @jonahtimothy Před rokem +1

      எப்படி அவர் 54 வயசுல 6 வயசு குழந்தய கல்யாணம் பண்றப்ப புல்லரிச்சதா?

    • @aiju21
      @aiju21 Před rokem

      @@jonahtimothyஅந்த திருமணம் 1400 வருடத்திற்கு முன்பு நடந்தது

    • @jonahtimothy
      @jonahtimothy Před rokem

      @@aiju21 இதனால என்ன சொல்ல வரிங்க, 1400 வ்ருஷத்துக்கு முன்னாடி முஹம்மது குழந்தையை கல்யாணம் பண்ணது நியாயம்ன்னு சொல்ல வரிங்களா? 1400 வ்ருஷத்துக்கு முன்னாடி 54 வயசு முஹம்மது, கல்யாணமரே பேர்ல ஒரு குழந்தையை வன்புணர்வு செஞ்சது சரினு சொல்றிங்களா?

    • @aiju21
      @aiju21 Před rokem

      @@jonahtimothy அப்படி தவறாக இருந்தால் அந்த மக்கள் அதையே peruthu படுத்தி குற்ற படுத்தி இருப்பார்கள் அங்கே வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்பவர்கள் கூட அதை குற்றச்சாட்டாக வைக்கவில்லை அக்காலத்தில் அது சரி அறிவியல் பூர்வமாகவும் தவறில்லை

    • @aiju21
      @aiju21 Před rokem +1

      @@jonahtimothy பைபிள் படி திருமண வயது கூறவும்

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +1

    I know islam and the history of முஸ்லிம் சமூகம் speeches of thiru முரளி is very excellent

  • @thamizharam5302
    @thamizharam5302 Před rokem +12

    மிகவும் சிறப்பான பகுப்பாய்வு உரை வாழ்த்துக்கள் அய்யா

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
      "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
      என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
      அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
      அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
      முஹம்மது ﷺ, அவர்கள் ஒரு அரசர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
      முஹம்மது ﷺ ,அவர்கள் பெரும் வணிகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
      முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
      முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
      முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்; முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
      முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெண்ணுரிமை - பெண் விடுதலை நாயகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
      முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
      மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před rokem +10

    மிகவும் நன்றி!

  • @krrajandran4565
    @krrajandran4565 Před rokem +9

    Interesting information on how the holy Quran came to be written.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Před rokem +7

    From Uk
    Our ancient saints all Very great .

  • @thejswaroop5230
    @thejswaroop5230 Před rokem +8

    ஐயா, புத்தகக் கண்காட்சியில் ஹேபர்மாஸ் பற்றி நீங்கள் எழுதிய புத்தகத்தை வாங்கினேன். நல்ல புத்தகம். வாழ்த்துக்கள்💐💐

  • @ishakfayas5861
    @ishakfayas5861 Před rokem +4

    அருமை ஐயா
    இறவன் உங்களுக்கு
    அருள் புரியட்டும்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Před rokem +13

    நன்றி அய்யா...

  • @saraswathyesakltheuar5385

    Very good thanks for your reply 👍 👍

  • @prakasamr1544
    @prakasamr1544 Před rokem +1

    நபிகள் பற்றி அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள பதிவு அருமை ஐயா..... நன்றிகள்

  • @goldensteels2844
    @goldensteels2844 Před 9 měsíci +1

    உங்கள் ஆய்வும், விளக்கமும் தெளிவாக, பயனுள்ளதாக அமைந்து இருக்கு வாழ்த்துக்கள்🌹👌

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Před rokem +1

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் முரளி ஐயாவுக்கு ஆத்மார்த்தமான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், தாங்கள் காணொளியாக அனுப்பும்ஆன்மீக தத்துவங்களை கேட்டு தெளிவடைகிறது பயன் அடைகிறேன் மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஐயா தாங்கள் அஷ்டவக்ர கீதை என்னும் நூலையும் ஆராய்ந்து அதையும் பதிவிட வேண்டும் என்று மிகுந்த பணிவோடு விருப்பத்தோடு கேட்டுக்கொள்கிறேன், நன்றி

    • @SocratesStudio
      @SocratesStudio  Před rokem

      Please check this link: czcams.com/video/QOYA64kGeBg/video.html

  • @vaithilingamsivasankaran8428

    அல்லா பற்றியும் நபிகள் பற்றியும் சிறப்பான விளக்கம்

  • @anuanu4352
    @anuanu4352 Před rokem +8

    நீங்கள் விரிவாக சொல்வதையே நாங்கள் விரும்புகிறோம்.சில காணொளிகளை, நான் பல முறை பார்ப்பதுண்டு.எனில் நீடிப்பது மகிழ்ச்சியே.

    • @paari5405
      @paari5405 Před rokem +3

      என்னுடைய எண்ணமும்

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      Philosopher,Historian Sir Thomas Carlyle in his book "The Heroes & Hero Worship"
      "Prophet Muhammad's face was radiant as if he had lights within him to illuminate the darkest of nights;
      He was a great man by nature who was not educated in a school nor nurtured by a teacher as he was not in need of any of this.”
      நபிகள் நாயகம் அவர்களின் முகம் ஒளி பிரகாசம் மிக்கது எந்த அளவிற்கென்றால் அவரிலிருந்து வெளிப்படும் பேரொளி இருண்ட இரவையும் ஒளி மிக்கதாக மாற்றிடும் அளவிற்கு ;
      அவர் (நபிகள் நாயகம்) இயல்பிலே (இயற்கையின் பரிபூரண தோன்றல்) அதிசிறந்த மனிதராக இருந்தார். அவர் பள்ளிக்கு சென்று கல்வி கற்றதுமில்லை ஆசிரிய வழிகாட்டியால் வளர்ந்தவருமில்லை. அவருக்கு இதில் (பிறரிடத்தில்) எந்த தேவையும் இருக்கவில்லை.
      ~ Philosopher,Historian Sir Thomas Carlyle in his book "The Heroes & Hero Worship"

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *#நபிகள்_நாயகம்_ﷺ_அவர்களின்_60_பொன்மொழிகள்**:*
      1. மார்க்கத்தில் முதன்மையானது இறைவனை அறியும் ஞானமாகும்.
      2. யார் தன்னை அறிந்தாரோ அவர் தன் இறைவனை அறிந்தவராவார்.
      3. தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
      4. பெண் குழந்தை பிறந்தால் நற்செய்தி கூறுங்கள். பெண் குழந்தையை பெற்றெடுப்பவர் அதிர்ஷ்டசாலி.
      5. தந்தையின் பொருத்தம் இறைவனின் பொருத்தம், தந்தையின் கோபம் இறைவனின் கோபம்.
      6. உழைப்பவரின் வியர்வை உலரும் முன் அவரின் கூலியை கொடுத்து விடுங்கள்.
      7. சீன தேசம் சென்றாயினும் கல்வி தேடுங்கள். கல்வி கற்பது ஒவ்வொரு ஆண்-பெண் மீதும் கட்டாயமாகும்.
      8. ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கு விரும்பாதவரை அவர் முழுமையான இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார்.
      9. வட்டி பெரும்பாபமாகும். வட்டி வாங்குபவன் மீதும், அதை கொடுப்பவன் மீதும் அதற்கு சாட்சி சொல்பவன் மீதும் இறைவனின் சாபம் உண்டாகும்.
      10. மது தீமைகள் அனைத்திற்கும் (பாவங்களின்) தாயாகும்.
      11. இறைவன் உங்கள் வெளித்தோற்றத்தையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் தான் பார்க்கின்றான்.
      12. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.
      13. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
      14. அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.
      15. உனது தந்தையின் அன்பை நீ பாதுகாத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.
      16. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்.
      17. வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு அழிந்தனர்.
      18. பொறுமை இறைநம்பிக்கையின் சரிபாதி ஆகும்.
      19. அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவர் தன் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும். உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்.
      20. இறைவனின் மீது ஆணையாக, எவனுடைய நாசவேலையிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வை பெறவில்லையோ அவன் இறைநம்பிக்கையாளன் அல்ல.
      21. பூமியிலுள்ள உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள். இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.
      22. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.
      23. அமானிதத்தை (அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.
      24. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.
      25. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.
      26. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.
      27. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.
      28. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.
      29.தர்மத்தில் சிறந்தது, இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.
      30. இரகசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
      "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
      என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
      அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
      அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
      முஹம்மது ﷺ, அவர்கள் ஒரு அரசர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
      முஹம்மது ﷺ ,அவர்கள் பெரும் வணிகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
      முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
      முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
      முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்; முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
      முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெண்ணுரிமை - பெண் விடுதலை நாயகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
      முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
      மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"

  • @rajaam620
    @rajaam620 Před rokem +5

    அருமை! அருமை! அருமை நண்பரே!

  • @manigandanmani9718
    @manigandanmani9718 Před rokem +5

    நன்றி

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 Před rokem +8

    Very super speech i like it.

  • @mohamedrasithali1971
    @mohamedrasithali1971 Před rokem +4

    ஐயா ஒரு சிறிய திருத்தம்
    முஹம்மது நபியவர்கள் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை அப்துல்லா அவர்கள் இறந்துவிட்டார்கள்.
    நபியவர்களது தாயார் ஆமினா அவர்கள் தாம் நபிகள் நாயகம் சிறுவயதாக இருந்தபோது இறந்தார்கள்.

  • @mubarakparveengift7858
    @mubarakparveengift7858 Před rokem +7

    அருமை ❤️

  • @valaiyukam
    @valaiyukam Před 10 měsíci +1

    மிக நேர்த்தியான பதிவு நன்றி பேராசிரியர் அவர்களே!

  • @Ahshiq303
    @Ahshiq303 Před rokem +17

    Nice video. Inorder to make more clear about , My little suggestion is if time allows it would be better to give a cumulative video of all principles from all religion says same principle. And only the environment defines what must come at that time to enhance people's spritual life. Because I believe you have enough knowledge, reference and potential to give valid reasons.
    Might be it could be your experience or you understanding. Already you've given "thathuvangal etherkaga" but still it'd be better to get more detailed explanation.
    Thanks Professor.

  • @somusundaram2316
    @somusundaram2316 Před 8 měsíci

    முஹம்மத் நபி ஸல் அவர்களின் வரலாற்றிணை எளிமையாய் இலகுவை கூறிய தங்களுக்கு நன்றி.

  • @arperumal
    @arperumal Před rokem +10

    Excellent information. Such a great work. Expecting the next one. If you quote some

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +1

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +1

      நபிகள் நாயகம் ﷺ பற்றி மைசூர் பெண்கள் அரசு கல்லூரியின் பேராசிரியர் கே.எஸ். ராமகிருஷ்ண ராவ் அவர் தனது புத்தகத்தில் (The Prophet of Islam) பக்கம் 17ல் முஹம்மது நபியவர்களின் சிறப்பியல்புகளை இவ்வாறு விவரிக்கிறார்:
      "முஹம்மது நபியவர்களின் தனித்தன்மை பற்றிய முழுமையான உண்மையை புரிந்து கொள்ள முனைவது நம் சிந்தனைக்கு மிக கடினமான எட்டாத ஒன்று. அவற்றுள் (அந்த முழுமையில்) ஒரு சிறிய அளவே என்னால் விளங்கிக்கொள்ள முடிகிறது.
      என்னே வியத்தகு தொடர்காட்சி அவர் வாழ்க்கையில்!!!
      அங்கே முஹம்மது‌ ﷺ அவர்கள் ஒரு நபி;
      அங்கே முஹம்மது ﷺ அவர்கள் தளபதி;
      முஹம்மது ﷺ, அவர்கள் ஒரு அரசர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் போர் வீரர்;
      முஹம்மது ﷺ ,அவர்கள் பெரும் வணிகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் சமய போதகர்;
      முஹம்மது‌ ﷺ அவர்கள் தத்துவ ஞானி,
      முஹம்மது‌ ﷺ அவர்கள் அரசியல் மேதை;
      முஹம்மது‌ ﷺ , அவர்கள் சொற்பொழிவாளர்; முஹம்மது ﷺ, அவர்கள் சீர்த்திருத்துபவர்;
      முஹம்மது ﷺ அவர்கள் ஏழை அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் அடிமைகளின் பாதுகாவலர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் பெண்ணுரிமை - பெண் விடுதலை நாயகர்;
      முஹம்மது ﷺ, அவர்கள் நீதிபதி;
      முஹம்மது‌ ﷺ, அவர்கள் மனிதப்புனிதர்- புனித மஹான்.
      மேலும் சிறப்புவாய்ந்த அத்துணை மனித வாழ்வியல் துறையிலும் அவரின் பங்கு அற்புதமானது. அவர் ஒரு ஹீரோவிற்கு ஒப்பானவர் - நாயகர்"

  • @angayarkannivenkataraman2033

    Thank you sir. 30-1-23.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před rokem +11

    Love u sir ... இத்க்கும் மேல என்ன சொல்றது சிர்

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Před rokem

    இஸ்லாமிய சரித்திரத்தை படித்த உணர்வு. நல்லவிசயங்களை உணர்த்தியதற்கு மிக்க நன்றி, இறைவன் உங்களுக்கு மேலும் நல்லஹிதாயத்தை கொடுப்பானாக!

  • @Altersci
    @Altersci Před rokem +6

    He had to fight because he was not only a Prophet but also was an emperor. As a king and emperor it was mandatory to protect his nation and people

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem

      *Sir Thomas Carlyle"*
      "Prophet Muhammad was a Light from Heaven.
      (Heroes and Hero Worship)
      *George Bernard Shaw on Prophet Muhammad:"*
      “ I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capability to the changing phase of existence which can make itself appeal to every age.
      I have studied him - the wonderful man, and in my opinion far from being anti Christ, He must be called the Saviour of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring it the much-needed peace and happiness.
      *Alfonso de Lamartine*, the renowned historian speaking on the essentials of human greatness wonders:
      "If greatness of purpose, smallness of means and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad ???
      "Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, of a cult without images, the founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is MUHAMMAD. *As regards all the standards by which Human Greatness may be measured, we may well ask, IS THERE ANY MAN GREATER THAN HE?"*
      (Alfonso de Lamartine, HISTOIRE DE LA TURQUIE, Paris, 1854, Vol.II, pp 276-277)
      *Professor Jules Masserman:*
      "People like Gandhi and Confucius are in the first sense, and Alexander, Caesar and Hitler on the other, are leaders in the second and perhaps the third sense. Jesus and Buddha belong in the third category alone. *Perhaps the greatest leader of all times was Mohammed*, who combined all three functions."
      *REV. BOSWELL SMITH*
      Head of the state as well as the Church.
      Prophet Muhammad was Caesar and Pope in one, but he was Pope without the Pope’s pretensions, and Caesar *without the legions of Caesar, without a standing army, without a body guard, without a palace, without a fixed revenue. IF Ever a Man had the right to rule by a Right Divine*, it was Muhammad for he had all the power without the instruments and without its supports. (Muhammad and Muhammadanism )
      *Michael H. Hart, the American author of The Hundred:*
      “Muhammad the only greatest man in history who was supremely successful on both the religious and secular levels.”
      There never was anyone like Muhammad (peace be on him) whose life has been recorded in such meticulous detail, and there never was anyone in history like Muhammad (peace be upon him) whose exemplary deeds are so closely emulated in their daily lives by so many people from so many countries and regions of this world, and to this day.
      (The Hundred: A Ranking of the Most Influential Persons in History)

  • @simply9012
    @simply9012 Před rokem +2

    8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

  • @MrBahshah
    @MrBahshah Před rokem +6

    Thanks for this video , eagerly waiting for the next part . Understood that you cant bring all in one , But you have tried your best .

  • @chelvik3975
    @chelvik3975 Před 9 měsíci +1

    Thanks for sharing 🙏🏼

  • @abdulraheem1696
    @abdulraheem1696 Před rokem +2

    பேராசிரியரின் உரை எல்லா சமுதாயத்தினரையும் ஈர்க்கக் கூடிய அருமையான உரை அல்ஹமந்துலில்லாஹ்?

  • @jamalismail7414
    @jamalismail7414 Před rokem +1

    Dear sir. You proved that a you are a good intellectual. Method of narration and understanding of the Islam is superb. GOD is one for all mankind.

  • @user-ku5cv2pq4b
    @user-ku5cv2pq4b Před 9 měsíci +1

    அருமையான ப‌திவு/விளக்கம் ஐயா...🙏🙏

  • @jn.channel3546
    @jn.channel3546 Před rokem +3

    நன்றி" thanks

  • @mohamedansari1914
    @mohamedansari1914 Před rokem +1

    Migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana pativu paiyantarum thankyou nandri sahotara.

  • @ashkabeer596
    @ashkabeer596 Před rokem +1

    I'm really impressed and amazing speach, Allah bless your Family! From Australian man!

  • @meeramohaideen9180
    @meeramohaideen9180 Před rokem +3

    Relly a thought broking discourses and I expect the second content discourse. Thanks a lot.

  • @Basha0912
    @Basha0912 Před rokem +6

    Thank you so much for your video…

  • @shockthundergaming1560
    @shockthundergaming1560 Před rokem +1

    Masha Allah good explain about islam religion god bless you

  • @desinghk1432
    @desinghk1432 Před rokem +6

    Dedicated and dedication towards the welfare of society.

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 Před rokem +1

      *#அதிசயம்_அருமை_நபி** !*
      எல்லோருக்கும் சொந்தம் நம் நபிகள் நாயகம் (கல்கி அவதாரம்) !
      நிச்சயமாக உலகில் உள்ள எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் அவர்களது வாழ்வியலில் உள்ளது !
      படிக்க படிக்க ஆச்சரியம் அற்புதம் !
      சிந்திப்பவர்களுக்கே அத்தாட்சி !
      உலகில் கொண்டாடப்படும் பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் நபிகள் நாயகம் எனும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே ஆவார்கள் என்பதில் அனுவளவும் மிகையில்லை !
      நபிகள் நாயகம் ஒளிரும் சூரியன் என்றால் மற்ற நபிமார்கள் எல்லாம் மின்னும் நட்சத்திரம் ஆவார்கள் !
      ________________________
      வள்ளல் நபி நாயகம் ﷺ தங்கள் வாழ்நாளில் இல்லை என்று ஒரு முறை கூட சொன்னதில்லை. ஆனால் பெருமான் நபிகள் நாயகம் ﷺ அவர்களது வாழ்வின் எல்லா அம்சங்களும் இல்லை இல்லை என்றானது !
      இறைவனின் இறுதித்தூதர் நபிகள் பெருமானாருக்கு இணையான அதிவீரர், அஞ்சாத மாவீரர் உலகில் எவருமேயில்லை.
      ஆனாலும் அவர்களை விட அதிகம் பணிவுள்ளவர், உயர்ந்த நற்குணம் கொண்டவர் இவ்வகிலத்தில் யாருமே இல்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எதிர்கொண்ட கொடுங்கோலர்களை போல் உலகில் எந்த தலைவரும் சந்தித்ததில்லை. சர்வ அதிகாரம் கையில் இருந்தும் அதே கொடிய எதிரிகளை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மன்னித்தது போல் வரலாற்றில் யாரும் மன்னித்ததில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் கடுமையான வறுமை நிலையை எதிர்கொண்டவர் அகிலத்தில் எவருமில்லை. கடும் துன்பத்திலும் அவர்களை போல் கருணை வள்ளலாக வாரி வழங்கியது வையகத்தில் யாருமே இல்லை !
      நபிகள் பெருமானாரை போல் அதிக இழப்பிற்கும், கடும் துன்பத்திற்கும், கொடுமைக்கும், தாக்குதலுக்கும் உள்ளானது எவருமேயில்லை. எல்லா துன்ப நிலையிலும் அருமை நபி நாயகம் அவர்களை போல் மக்களிடையே அதிகம் அதிகம் புன்னகை செய்தது நபி போல் உலகில் யாருமில்லை !
      எல்லா துறைஞானத்திலும் நபி நாயகம் ﷺ அவர்களை விட தலைசிறந்த ஒருவர் புவியில் இல்லவே இல்லை. புகழின் உச்சியில் இருந்த போதிலும் அருமை நாயகத்தை போல் அழகிய பண்புள்ளவர், அடக்கமானவர் உலகில் யாருமில்லை !
      அகிலத்திற்கே ஆசானாக அவதரித்த இறைத்தோன்றல் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் தங்கள் வாழ்வில் யாரிடமும் சென்று கல்வி பயின்றதில்லை ! ஆனால் அவர்களது சொல், செயல், நடை, உடை, பாவனை யாவும் உலக மக்களுக்கு வழிகாட்டியதை போல் உலகில் எதுவும் வழிகாட்டியதில்லை !
      வையத்தில் நபிகள் நாயகம் அவர்களை விஞ்சிய துறவி யாருமில்லை ! துறவு நிலையிலும் நபி ﷺ அவர்களை போல் நேர்மையாக வணிகம் செய்தும், சிறந்த குடும்ப தலைவர் என வரலாற்றில் அறியப்பட்டதும் முழுமதி முஹம்மது நபி போல் யாருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை போல் மிகவும் சாந்தமான ஆன்மீகத் தலைவர் அகிலத்தில் எவரும் இல்லை. அதேவேளையில் மாநபி அவர்களுக்கு நிகரான வீரதீர போர்ப்படை தளபதியும் தரணியில் எவருமில்லை !
      நபிகள் நாயகம் ﷺ அவர்களை விட எல்லாவித ஆட்சி அதிகாரமும் வழங்கப்பட்டவர் பூமியில் யாருமே இல்லை. இருந்தும் மன்னர் நபியை போல் இறை அடிமையாக பணிந்த எளிய மனிதர் அன்றும் இன்றும் என்றும் பிறந்ததே இல்லை !
      நபிகள் நாயகம் தங்கள் வாழ்நாளில் சிறு பாவமும் செய்ததில்லை. ஆனால் நபி‌ அவர்களை போல் இறைவனிடம் அனுதினமும் அதிகமதிகம் பாவமன்னிப்பு கேட்டது உலகில் எவருமில்லை !
      மனித குல ரட்சகரான அருமை நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு இந்த உலகில் எந்த தேவையும் இருக்கவில்லை இறைவன் ஒருவனை தவிர.
      (பஞ்ச பூதங்கள் அனைத்தும் நபிகள் நாயகத்தின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டது. விண், மண், சூரியன், சந்திரன், மரம், கல், மிருகங்கள், தாவரம், மேகம், காற்று, மழை, நெருப்பு, தண்ணீர் யாவும் அவர்களது கட்டளைக்கு கட்டுப்பட்டது.)
      மலைகள் தங்கமாக மாறி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது. ஆனாலும் நபி பெருமானார் அவர்களை விட இறைவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுத்து எளிமையாக வாழ்ந்தது மாநபி போல் உலகில் எவருமில்லை !
      உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நபி நாயகம் ﷺ அவர்களை தேடி வந்தது அந்த செல்வ நிலையிலும் அருமை கண்மணி நாயகம் ﷺ அவர்களை விட மிகவும் ஏழ்மையாக வாழ்ந்து காட்டியது மாநபி அன்றி உலகில் எவருமேயில்லை !
      இன்னும் இன்னும் நம் சிந்தனையால் புகழ்ந்து முடிக்க இயலாத பூமான் நபி ﷺ அவர்களை நம் வாழ்நாள் எல்லாம் போற்றினாலும் அது மிகவும் குறைவே ஆகும்.

  • @user-pw1nm5fx7k
    @user-pw1nm5fx7k Před 14 dny

    Good information.
    Thanks Murali
    God bless you

  • @rameezazakir3724
    @rameezazakir3724 Před rokem +4

    May Allah reward you abundantly and bless you the straight path brother

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Před rokem +5

    முஸ்லிமுக்கு,முஸ்லிம் மட்டும்
    சகோதரர்கள் அல்ல மாறாக
    உலக மக்கள் அனைவருமே
    (மனைவி, தாய் தந்தை ) தவிர,சகோதர சகோதரிகள் தான் என்று சொன்னார்கள்..

    • @fmm4887
      @fmm4887 Před rokem +1

      உண்மை நாம் அனைவரும் மூலபிதா ஆதாமின் வாரிசுகள் ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவகளிடம் எவ்வாறு உயர்வு தாழ்வு கற்பிக்க முடியும்.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 Před rokem +2

    Mr Murali Small Difference Are There But You Have Done Wonderful Job Really Appreciate You Read Quran Get More Information About All The Prophets Thankyou 👈👍

  • @irfanahamed6717
    @irfanahamed6717 Před rokem +3

    Very neat and ferfect dogument news.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Před rokem

    A simple but clear explanation about Islam and Prophet Nabi. Every citizen of India particularly Tamil should listen and understand the reality

  • @thousandnights1734
    @thousandnights1734 Před rokem

    Entha oru kotpattaiyum muthalil nerana valil anukavendum piraku Murano padukalal vilakkam peravendum..appothu than thelivu kidaikkum ..ungal nerana anukumuraikku nandri sir😍

  • @amchamma
    @amchamma Před rokem +1

    Bro u given excellent preach.our Allah bless u. I invoke my lord to give u Wright path to get paradise.

  • @mohamedarif6886
    @mohamedarif6886 Před rokem +2

    Knowledge is different from practicing in life . Both can be connected by hidayath(right way) from Allah. May Allah gives hidayath
    To him for his efforts

  • @mohamedhalith8143
    @mohamedhalith8143 Před 9 měsíci

    அருமை சார்... ஒரு மதத்த பத்தி பேசுறதும் அந்த மதததின் தலைவரை பற்றி பேசுவதும் சாதாரண விஷயம் அல்ல ஆனால் தாங்கள் கூறும் விதமும் அதை நீங்கள் உள்வாங்கிய விதமும்
    ஒவ்வொரு தனிநபர்களை குறிப்பிடும் விதமும் மிக மிக அருமை தங்களின் மேலான இந்த பதிவு இஸ்லாமியர்களை விட மிக எளிதாக அருமையாக கூறினீர்கள்...❤

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před rokem +1

    இ.ஸ்லாத்தை பற்றி இந்த ஆய்வு மிகவும் அருமை வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்.நன்றி.