சத்தியம் சொல்கின்றேன். மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் | Vallalar Songs |
Vložit
- čas přidán 29. 12. 2022
- திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை 107.மரணமிலாப் பெருவாழ்வு
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
Join: / @thiruvarutpa
Telegram: t.me/thiruvarutpaTv
vallalar, thiruvarutpa, Vallalar padalgal, thiruarutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar songs in tamil, sanmarkka songs in tamil, Vallalar songs, arutpa, thiruvarutpa with explanation, vallalar songs with explanation, agaval, அருட்பெருஞ்ஜோதி அகவல், vadalur, vallalar songs, thiruarutpa, ramalinga adigal, poosam, jothii, arutperunjothi,
#thiruvarutpa #vallalarSongs
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை
கருத்தினிது
சொல்லினிது
குரலினிது
ஆதலாலே உளம்குளிந்திற்று.
Intha paadalkalai paadupavar malapur katpakaambal udan urai sti kapaaleesvara perumaan koil othuvaar ayya avarkal.othuvaar ayya avarkal ammai appan thiruvarulal seerum sirapodum needoolivaala vaalthukirom.
🙏🏽
🪔 அருட்பெருஞ்ஜோதி 🪔
*மரணமில்லாப் பெருவாழ்வு என்பது எத்தனை குறிக்கிறது?*
எந்த ஒரு உயிரினமும் பிறந்த பின்னர் இறப்பு என்பது தவிர்க்கவே முடியாத ஒன்று என்பது இயற்கையின் (ஆண்டவனின்) நியதி.
ஆயினும், மனித உயிரினம் மட்டும், மரணம் வருவதற்கு முன்னரேயே இப்பிறவியிலேயே பொருளியலில் "பற்று" என்ற எண்ணம் நீங்கப் பெற்று, "உள்ளத்தில் விளங்கும் இயங்கு சக்தியை மட்டிலுமே முழுமையாகச் சார்ந்த நிலையில் தனது அறிவை பண்படுன் செயல் படுத்துவதன் மூலம்
மீண்டும் மீண்டும் பிறவாத நிலை உருவாகும்.
ஒரு பிறவியில் பெற்ற இந்த உலகியல் சாராத அறிவானது, எந்தவொரு பிறவியிலும் தன்னை பொருளியல் வட்டத்திற்குள் கவரப்பட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்வதோடல்லாமல் மறுபிறவியே இல்லாத நிலையையும் அடையும்.
எனவே, பிறவி இல்லாத போது மரணம் என்பதும் இல்லை. இந்த நிலையே மரணமில்லாப் பெருவாழ்வு என்பது குறிக்கும் பொருளாகும்.
*அறிவு" என்ற உள்ளொளிக்கு நிகரான தீபம் வெளி ஒளியாகத் திகழ்வதால் *தீபமே* ஒரு வழிபடும் கருவியாக வள்ளலார் பெருமானால் வழங்கப்பட்டது.
🪔 🪔 🪔
🦚🦚🦚🦚🦚🦚
🦚ஓம் சரவணஜோதியே நமோ நம
🦚ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
🦚ஓம் முருகா
🦚ஓம் அரங்கா
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
🦚ஓம் ஐம் ரீம் வேல்முருகா காக்க
🦚🦚🦚🦚🦚🦚
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப் பெரும்கருணை!!!
அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻.
சத்தியம் சத்தியம் சத்தியமே🌹🍀🌼🌺🌻🌷🌿🌸🍀🌹🌼🌺🌻🌷🌿
மிக அருமையான பாடல் மிக்க நன்றி
திருச்சிற்றம்பலம் அருமையான பாடல்கள் ஓதுவார் பாடல்களை தனி ப்ளே லிஸ்ட் போட்டால் அருமையாக இருக்கும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க
என்றும் என் குரு வள்ளலார் வழியில் 💯🧘♂️🔥🙏எப்ப பிறப்பில் செய்த புனியமோ வள்ளலார் அடியேன் ஹகினேனேன் 💯🔥🙏🧘♂️அருட் பெரும் ஜோதி 💯🙏🧘♂️🔥
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி!🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
குருவே வாழ்க
குருவே துணை
ஓதுவார் சற்குருநாதர் அன்பு குடும்பம்
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் அய்யா 👍🙏🙏👌❤️👋
வாழ்க வளமுடன்.
அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனி பெரும்
கருணை அருட்பெருஞ்ஜோதி .
நம் வள்ளல் நாமம் வாழவேண்டும் , வளரவேண்டும் .
இந்த பாடலை பாடியவருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
குருவேசரணம்🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏 Thanks Sargunanathan sir
இதயம்குளிர்கின்றது அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🙌🙌
Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri Arutperum jothi Arutperum jothi Thaniperum karunai Arutperum jothi
ஜோதி சுயம்ஜோதிபரடஜோதிஅருள்ஜோதிசிவம்
மதம் தவிர்த்து மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர். அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும் ஜோதி தரித்திரம் கருணை அருட்பெருஞ்ஜோதி
Appa ❤
அருமையான பாடல். அய்யா அவர்கள் நெற்றியில் திருநீறு இடவேண்டும் என்று சொல்லிய அவருக்கே திருநீறு இல்லை நெற்றியில் ஏன் இந்த...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
நன்றி ஐயா🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
உலக உயிர்கள் இன்புற்று வாழ அருள் செய்
Arut perum Jothi arut perum Jothi Thane perum karunai arut perum Jothi 🙏🙏🙏🙏🙏🙏🙏
எவ்வுலகில், வாழும் உயிர்களும்
இன்புற்று வாழ்க..
அருட்பெருஞ்ஜோதி....
வெளிக்குள் வெளியாய் கரைந்த அருட்பெருஞ்சோதி
வாரியார் சுவாமிகள்
குரு வாழ்க குருவே துணை வாழ்க வளமுடன் 🌹👍🌹👍🌹👌🌹
🙏திருச்சிற்றம்பலம்🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி-வாழ்க்கை ஒரு அற்புத பரிசு!
ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரட்ஜோதிஜோதிஜோதிஅருள்ஜோதிஜோதிஜோதிசிவம்
Appo ithuvarai yarum vallalar katiya vazhiyil vazha villai endru therigirathu. Yarum innum maranamilla peruvazhvai adaiya villai.
✋🏼 தெய்வமே 🙏🏽 குருநாதா 🤚🏼
Arutperunjothi Arutpeunjothi
Thaniperumkarunai Arutperunjothi🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சைதை.பா.ஞானமூர்த்தி
சைதை பா.ஞான மூர்த்தி
🔥🔥🔥🔥🔥 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Sweet vice
சிவாய நம! 🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
நன்றி...குரு
Om nama sevaya ❤️ ❤️ ❤️ 🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🌹🌹
🙏
சிறப்பு ✔️
நன்றி🙏🏻
நன்றி தம்பி சிறப்பு
Now is the time. We don't have much time. Heart/Soul melting invitation from an exalted saint.
“Everything else can wait but your search for God cannot wait.” - Paramahasa Yogananda
🙏🙏🙏🙏🙏🙏
Good job.. Thank u sir
Migachirappu ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruvea saranam
நன்றி திரு அருள்🙏
🙏🙏🙏🙏
அழுகை ,,,,,,,,,
அருமை
🙏🙏⭐
🙏🙏🙏
Thank you
🙏🙏🙏🙏🙏
Please thiruneer where
Greatest
ஐயா வணக்கம் அண்டவள வெல்லளவோ அவ்வளவும் அவற்றில்
அமைற்நதசரா சரஅளவெல் வளவோஅவ் வளவும் பாடல் இடம் பெற்ற நூல் எதுவென்று சொல்லுங்கள்
குருவே சரணம்🙏🙏🙏
Great
அற்புமாகபாடிய ஐயாஅவர்களுக்குகோடிநன்றிகள் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ராமலிங்கம்சுவாமிகள்திருவடிகளேசரணம் 🌿🌿🌿🌿🌿🌿🌺🌼🏵🌻🌸💮🌹💐🍌🍌🍇🍋🍎🍊🍓🍍🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஜோதி அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி கொள்ளா விரதம் உலகமெல்லாம் ஓங்குக எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🙌🙌🌷🌷🌷🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Well sung with clear Pronounciation , showing the True and Sure way to GOD.
Very Good.
Thank you very much.
𝓗𝓲
Singer name?
Supar
ஐய்யா இது ராகமாக பாட அல்ல...இதன் பொருள் தெரிந்தால் கூறுங்கள்..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
🙏
🙏🙏🙏