இஸ்லாமிய பெண்கள் என்ன செய்ய வேண்டும் ? | இஸ்லாமிய பெண் உரிமைகள்
Vložit
- čas přidán 9. 12. 2021
- ►For Advertisement
Email : thandoratamilancontact@gmail.com
❤️********************************** ❤️************************************ ❤️
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
Follow us on:
❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan
❤️ instagram: / thandoratamilanmedia
❤️ Facebook: / thandoratamilanmedia
❤️ Twitter: / thandoratamilan
#sabarimalaspeech #sabarimalalatestspeech#sabarimalateacher
நம் இஸ்லாமிய பெண் பிள்ளைகளை உயர் பதவியில் உட்கார வைத்து பார்க்கனும் என்ற உயர்வான எண்ணத்தை அல்லாஹ் ஹபுலாக்கித் தருவானாக ஆமீன்
Insha Allah Aameen
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
Nisha Allah ameen 🤲🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அன்பு சகோதரிக்கு உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு உங்கள் குரல் அழகு உங்களுக்கு அல்லாஹ் உடல் ஆரோக்கியத்தையும் நிண்ட ஆயுளையும் வழங்குவானகா ஆமீன்
Masha allah அருமை அருமை சகோதரி GOD Bluse you Thanks Thanks
மிக மிக அருமையான தங்களின் இந்த கருத்துக்களை அனைத்து சகோதர சகோதரிகளும் கேட்டு தன்னையும் தன் சமூகத்தையும் ஏக இறைவனின் தூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லா சொன்னதிருக்குர்ஆனின் போதனையின் வார்த்தையும் வழிமுறைகளையும் பின்பற்றி உயரிய வாழ்க்கை வாழ அருள் புரிவானாக. உங்களது ஆரோக்கியத்தை இறைவன் மென்மேலும் நலம் ஆக்கித் தந்து இன்னும் இது போன்று நிறைய மக்களையும் நிறைய ஊர்களில் பிரச்சாரம் செய்து நல்வழிக்கு கொண்டு வந்து பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை பெண்பிள்ளைகளின் வாழ்க்கை வெற்றிக்கு அனைத்து வகையிலும் உயர்வாகவும் உந்துதலாகவும் இருக்க செய்வானாக. உங்களை இறைவன் பாதுகாப்பானாக. சமூகம் எவ்வளவு சாக்கடையாக இருந்தாலும் நாம் சரி செய்ய வேண்டும் என்ற கடமையோடு இறங்கி இருக்கின்ற உங்களது பயணம் வெற்றி அடையட்டும்.கடந்த காலங்களில் பழனி பாபா என்ற ஒரு மா மனிதன் இஸ்லாத்திற்கு ஆகவே வாழ்ந்து இஸ்லாத்திற்காக உயிர் துறந்தார்கள் ஆனால் இந்த மக்கள் விழிப்புணர்வு அடைய வில்லை ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்கவில்லை இஸ்லாமியர்களின் எழுச்சியை பிரித்தாளும் சூழ்ச்சியின்னால் எதிரி வென்றெடுத்து கொண்டிருக்கிறார்கள். பின்பு ஒரு ஜாகிர் நாயக் வந்தார்கள் அவர்களது பேச்சை மக்கள் நிறைய கேட்டார்கள்
ஆனால் அவர்களை நாட்டை விட்டே துரத்தி விட்டார்கள்
எந்த இஸ்லாமிய அமைப்பும் இன்றுவரை ஒரு கண்டனமும் ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை.
.காரணம்
பயம் .
சம்சுதீன் காஸிமி என்ற ஒரு மனிதன் வெகுண்டெழுந்தார் அவரையும் ஏதேதோ காரணங்கள் சொல்லி இருக்க வைத்துவிட்டார்கள். பிஜே என்ற ஒரு மனிதன் வந்தார் நிறைய பேர் அவர் பின் சென்றார்கள் ஆனால் அவரே மோசமானவராக மாறிவிட்டார் அல்லது அவரை மோசமானவர்களாக சித்தரிக்கும் அளவிற்கு அவர் நடந்து கொண்டார். இறைவன் அறிவான். பின்பு பெரியார்தாசன் என்று ஒரு மனிதர் வந்தார் இஸ்லாமிய சமூகத்துக்கு நிறைய மாற்றங்களை தந்தார் நல்ல மனிதர் இறைவன் அழைத்துக் கொண்டான் சகோதரியே நீங்கள் எங்களுக்கு வேண்டும். இன்னும் நிறைய நிறைய நல்ல விஷயங்களை சமூகத்துக்கும் சமூக சிக்கியிருக்கும் சிக்கல்களுக்கு நடுவில் எப்படி கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென மோசமானவர்கள்ளின் கண்ணில் படாமல் நல்லவர்களோடு சேர்ந்து நல்ல விஷயங்களை செய்து வெற்றி பெற்று இன்னும் நிறைய பேருக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லி அனைத்து மத சகோதரிகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக விளங்கி நாம் இருக்கும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நமது ஒற்றுமையை நிலைநாட்டி வெற்றி பெற உங்களது வழிகாட்டுதல் சிறப்பாக அமைய அனைத்தும் அறிந்த எல்லாம் வல்ல இறைவன் அனைத்து பாதைகளையும் உங்களுக்கு நல்வரவாக திறந்து விடுவான் ஆமீன்.அனைத்து மத சகோதர சகோதரிகளோடு இணக்கமாக சென்று அவர்களது வழிபாட்டு முறையை நாம் எந்த விதத்திலும் குறை சொல்லாமல் நல்ல விஷயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம் அவர்கள் புரியும் வரை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்போம் அல்லது அவர்களுக்கு எந்தவிதமான வெறுப்பும் நாம் காட்ட வேண்டாம். இறைவன் தான் நாடியவர்களுக்கு நன்மையைச் செய்வேன்
நான் யாரை ஆட்சியில் அமர்த்துமன் என்பதை நான் தீர்மானிக்கிறான்
யாரை வைத்து எனது மார்க்கத்தை நான் காப்பாற்றிக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சரியாக செய்யவில்லை என்றால் நான் மற்ற ஒருவரை நியமித்து எனது மார்க்க சம்பந்தப்பட்ட வேலைகளை நான் செய்து நான் பாதுகாத்துக் கொள்வேன் என்று அறுதியிட்டு உறுதியாக சத்தியமிட்டு சொல்லுகின்றான்.அதை யாரெல்லாம் விளங்கினார்கள் அவர்கள் எல்லாம் இறைவன்பால் ஒன்று படுவார்கள். அதுவரை நாம் சரியாகவும் அவன் காட்டிய பாதையில் தியாகமாகும் சென்று கொண்டே இருப்போம் உங்களோடு நாங்களும் வருகிறோம். உங்களது வரவு இஸ்லாம் மதத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டு இஸ்லாமயர்களுக்கு மிகப்பெரிய இறைவன் தந்த பரிசு. இஸ்லாமிய மக்கள் அழுக்கிலிருந்து புனித படுவார்கள் கழுவ படுவார்கள். உங்களது ஆத்ம மான பயணம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள் இறைவா நீயே பாதுகாப்பானாக இருக்கிறாய் எங்கள் அனைவரையும் பாதுகாத்து நல்வழியில் உன்னுடைய உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு எங்கள் அனைவரையும் புக வைப்பாயாக அல்லாஹ் ஆமீன்
Barakallah
தன்நாடியவருக்கு அல்லாஹ் கல்வியை கொடுக்கிறான்
Yes correct speech SISTER ALLAH BLESSING YOU 👍🏻👌🤲🏻
Masha Allah great
🤲🏻🤲🏻
மாஷா அல்லா சகோதரி 🤲🏻🤲🏻
Inshallah ameen Allah hu akbar 👍🏻👌🤲🏻
Mashaallah Alhamdulillah அருமையான பேச்சு நன்றி
நீங்கள் சொல்வது சிலவை சரியாக இருந்தாலும் சிலவை பிழையாக உள்ளது.. இறைவனுடைய சில சட்டம் வெளிப்படையாக நம் அறிவுக்கு எட்டும் அதனைப் புரிந்து கொள்வோம் ஆனால் எட்டாத சில விஷயங்களும் உண்டு அந்த விஷயமும் அறிவு சார்ந்த விஷயம் தான் ஆனால் அதைப் புரிந்து கொள்வதற்கு இறைவன் சில நேரங்களை வைத்திருப்பான் அப்பொழுது தான் அது விளங்கும் என்று இறைவனுடைய எல்லா சட்டத்தையும் நாம் புரிய வேண்டும் மார்க்கம் என்பது நபியவர்கள் காட்டியது மட்டும்தான் அது மட்டுமே முழுமையான வெற்றி வாய்ப்பை பெற்று தரும் மனோ இச்சைகள் நமக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தாது
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
You are correct sister Ayesha,
Yes. I too have some hurting in her speech, as she said all the Muslim ladies won't wear design and stone pardhas, there are many shops having no stone burka,
Then if you don't get lady drivers or lady companions, you can sit back seat of the car with a correct maharam, in my view these points will mislead those who are following her,
So sister sabarimala should think well before speaking.
@@fowziyahthahaseen7853 barakallahu feek sister..
S very very correct We pray to Almighty Allah to keep safe all Aameen
Very good very good
Alhmdella
Masha Allah
Masha allah very excellent work
வாழ்த்துக்கள்.
Super speech
Insha allah aameen allahu akbar
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
மாஷா அல்லாஹ் ♥️♥️♥️♥️
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
தயவு செய்து இஸ்லாம் மார்கதில் இணைந்து விடாதீர்கள் நம்ம இமாம்கள் பிரார்த்தனை செய்தால் போதும் என்று மனித முயற்சிக்கு எந்த முக்கியதும் இல்லை சோம்பெரிகளை உருவாக்கி சமூக அக்கறை இல்லாத சமூகத்தை உருவாக்கும் பள்ளி வாசல்கள்
👏👏👏👏👏Masham, allh vungkalukku eemani tharuvanaga
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
Masha Allah super sister
👏👏
masha allah
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
Aameen
Mashallah
മാഷാ അള്ളാ
Niga nalla visiyam neraya pesuringa masha allah
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
Nalla pathiuv sakothari
என்றென்றும் இறை பணியில் நன்றிகள் வாழ்த்துகள் என்றும் அன்புடன்...
Ameen
Alhamdulilah
18:06 👌
Sagothari meethu. Allahavin rahamath irangattum
👍✅
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
Ameen mashaAllah, Islam has given high respect and shown extreme kindness to women but unfortunately the men never show kindness, love to the women of their household.
I sincerely pray that this situation should change and may Allah bless the families with mercy and love with each other.
வருத்த படாத வாலிப வயதினராக பயமில்லாமல் சொர்க்கம் போக ஆசையா ???.
قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى فَمَنْ تَبِعَ هُدَاىَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது, யார் என்னுடைய வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை,மேலும் அவர்கள் வருத்த பட மாட்டார்கள்.”
(அல்குர்ஆன் : 2:38)
NEENGAL SOLLUM ANAITHUM UNMAI, NITCHAYAM NABI VALI NADAPOM INSHA ALLAH, THUVAA SEYUNGAL.
உங்கள்கருத்துக்கல்அனைத்தும்மிகவுமிகவும்உன்மைவிடயம்தான்தான்அல்லாஹ்எப்பொதும்துனைஇருப்பானக
😭😭😭😭😭😭😭
U
இevvalavu nala yenga ma erundeenga?
Yeppa sami yenna Mari katha vidura ma nee.