Chavakachcheri வைத்தியருக்கு மிரட்டல் விடுத்த JMO Pranavan : கசிந்த தொலைபேசி உரையாடல்!
Vložit
- čas přidán 6. 07. 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor
#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர் JMO பிரணவனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய போது பிரணவன் தன்னை Sir என அழைக்க சொல்லிய சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
விஸ்சர்லாந்தில் எனது வைத்தியர்களை பெயர் சொல்லியே அழைப்பேன். ஆரம்பத்தில் டொக்டர் என்பதாக தொடங்கி, காலப் போக்கில் பெயர் சொல்லியே அழை என சொல்வார்கள்.
பொதுவாக ஒன்றாக வேலை செய்பவர்கள் (Staff) பெயர் சொல்லியே அழைப்பார்கள். இதனால் மரியாதை இல்லாமல் போவதில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: czcams.com/users/lankasri...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
Sir என்றால் அடிமை
வெளிநாடுகளில் யாரும் sir என்பதில்லை பெயர் கூறித்தான் அழைப்பார்கள்
Unmaithan
உண்மை
100% True👍👍👍
Yes
💯
ஐயா உங்கள் பாதுகாப்பு முக்கியம் தயவு செய்துபாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள்
இவர் மேல் சந்தேகம் உள்ளது. ஆடியோவை திரும்ப கேளுங்கள்
நேர்மை இல்லாத வைத்தியர்கள் நாசமாக போகட்டும்
👌👌👌💯💯💯
நரகம் பிறனவன் லண்டன் அமெரிக்கா போன்றா வளர்ச்சி அடைந்த நடுகளில் எல்லோரையும் பெயர் சொல்லி அலைப்பார்கள்
But athukku engada sanam ennum vilipunarvoda irukkonum,
அனைத்து மாவட்டத்தில் இருந்தும் நாளைய தினம் ஒன்று கூடுங்கள். நாம் வைத்தியரை காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பு
correct
அப்படியா டாக்குத்தமரே"பிரணவன் செல்லையா, எப்படி சுகமாக இருக்கிறீரா? பாமர மக்கள் பாவம் டாக்குத்தர்மாரே.
உந்த "சேர்" எண்ட வார்த்தையை கொண்டு வந்தவன் வெள்ளைக்காறன்.அவ்ன் போயிட்டான்.ஆனால் நாங்கள் இந்த சொல்லை மட்டும் பிடிச்சுக்கொண்டு தொங்கிறம்.அவ்ன் மற்றவவர்களுக்கு மரியாதை குடுக்கிற பழக்கத்தை நாங்கள் கைவிட்டிட்டம்
Athithane periya pirachchana engada sanam muthalla maaronum bio padichcha doctor , ah doctora varonum, enna seelaikku athu, makkalukku sevai seira enda entha tholilla irunthum seiyalam, athukku nalla manam iruntha kaanum, engada sanam paavam doctorda kaal vilunthu kumbidura, allathu aiya vaarar koiya vararnndu nikurathu, ivanukal pekkatturanugal endurathu vilankurella, athoda josikkonum ellarum sambalathukkuthan velaikku varankal oruvarum thangal arppanichchu velaikku varella, avayala doctora vaa endu yarum sollella thaangalathan virumbi vanthave athukku ave vela sijinam avvalavuthan, so eniyavathu engada sanangal vilithelunko, yaarum pekkatta vidathainko, untha pekkooththellam velinaadugalla sarivarathu, engada naattula entha pula seitha doctorayavathu velayavittu nippatti allathu aveda licensea parichchu kelvipattirkkreengala? Ithr velinaadenda muthalvela athathan seivangal, ipdi oru nila ingajum varonum athukku ellarum sernthu poradunko
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்,எதிர்காலத்தில் இவர்களுக்கு இறைவன் கொடுக்கப்போகும் தண்டனை மிகப்பயங்கரமானதாக இருக்கும். இவர்கள் படப்போகும். பாட்டைப் பார்க்கத் தயாராக இருக்கவும். இன்றிலிரந்து இவர்களுக்கு நெஞ்சிடி ஆரம்பமாக வேண்டும். இவர்களை ஒட்டுமொத்த உலகத்தமழர்களும் அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள்.இவர்கள் இனி இறைவனிடமிருந்து தப்பவே முடியாது. அர்ச்சனா டாக்டரின்😢 கண்ணீரின் சக்தியை மிக விரைவில் இந்த உலகம் கண்டு கொள்ளும்.
Yes, selfish money lovers will be paying a lot more karma...for them and for their families. 😢😮
Avangal thanagada pilla kuttiyala nalla padipichchu seerakki poduvangal, but naanga engada urimaikala vittu kudukka koodathu, neega enna periya doctora irunthalum vela seiyavanthathu patient kku, ungada power Padam kaatta illa, pidikkatti velaya vittutu poidonum, ithukku piraku vittutathinga makkale, ivangal koncha idam kidachchal evvalavu kollayadippangal, so ellarum ithepola enga problem ndanthalum neenga thullijelonum, naanga support pannram
நலியோரை வலியோர் கேட்டால் வலியோரைத் தெய்வம் கேட்குமாம்.🙏
Karma is a boomerang.
Doctor Archuna is a real super hero 👌👌👌👌👏👏👏👏
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு வயது, படிப்பு,பதவி தேவையில்லை. சமுதாயம் ஊழல், போதை etc என சீரழிந்து கொண்டிருக்கிறது. Dr Arjuna போன்றவர்கள் இப்படியான சீர்கேடுகளைவெளிக்கொணர்வது பாராட்டப்பட வேண்டிய விடையம்தான். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே முக்கியம் அவ்வாறில்லாமல் சுயநலமும் பதவி மோகமும்
முன்னிற்கும் போது பிரச்சினைகள் எழும்.
டேய், டாக்டர்களே😀👍😀, கொத்து அடிமைகளே, 😢😢எமது தலைவன் மேதகு தான்டா, 😢😢அவன். ஒருவன் தான்டா 😢😢கண்டா வர சொல்லுங்க அவனை 😢😢😢
நரகத்துக்குதான் போகனும் கன்டா வர சொல்ல 😂😂😂😂
@@mohamedakmal4889 ஏற்கனவே உங்களை அநுப்பியாயிற்று, இன்சா அல்லா👍
@@nadarajyogaratnam7958 🤣🤣🤣🤣🤣கெலாச்சாரம் 🤣🤣🤣🤣
@@mohamedakmal4889குடுபத்துடன் போட
@@mohamedakmal4889 ஆமா,சிங்களவனுடன் சேர்ந்து இருந்து , ஆமியிலும் , போலீச்சிலும் , cid, ஆகவும், ஊர்க்காவல், படையாகவும் இருந்து தமிழனை காட்டி கொடுத்து அழித்தவர்கள் நீங்கள்😀😀😀😀 இனிமேல் அடுத்த சிங்களவன் வேலை உங்களை அழிப்பது😀😀😀கண்டா அவனை வர சொல்லுங்க😀😀அவன் இருந்த வரை உங்கள்மேல் சிங்களவன்
கை வைக்கவில்லை😀😀😀😀இன்சா அல்லா👍
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே -வெள்ளைப் பரங்கியத் துறையென்ற காலமும் போச்சே -பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை ஏய்ப்போருக்கு ஏவல் செய்யுங் காலமும்போச்சே.(ஆடுவோமே)
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே ( பாரதியார்)
உண்மையான நேர்மையான மருத்துவர் அர்ச்சுனாவைபோல்❤பல அர்ச்சுனாக்கள் தமிழ் மக்களுக்காகவும் ஏழ்மை மக்களுக்காகவும் உருவாகவேண்டும் ஒத்துழைக்கவேண்டும் ❤️❤️❤️காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் மக்களை காப்பாற்றவேண்டும் அர்ச்சுனா❤❤️
👌👌💯💯
உங்கள் அலப்பறையால ஒரு நல்ல வைத்தியருக்கு இருக்கின்ற மரியாதையும் கௌரவமும் இல்லாமல் போய்விடும் கவனம். ஊடகங்களுக்கு போய் அடிபடாமல் . நாளை நீங்கள் எல்லோரும் ஒருமித்து பயணிப்பவர்கள் எங்கோ ஓர் இடத்தில் சந்திக்க நேரிடலாம், ஒன்றாக பணியாற்ற வேண்டியும் வரும்.
😂 "நான் பெரிது,நீ பெரிது என்று வாழாமல் நாடும்,மக்களும் பெரிது என்று பணியாற்றுங்கள்.😢😂 சந்தோசமாக ஒற்றுமையாக பணியாறுங்கள்.மருத்துவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.
ஐயா இந்த மாஃபியா கூட்டங்களில் இருந்து நீங்கள் எப்போ எப்படி தப்பிப்பீர்கள் இதுகள் பிணத்தை வைத்து பணம் சம்பாதித்த கூட்டம் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் பழைய வன்னி அரசு உருவாகாதா
இதுக்கு தான் அம்மா அப்பா படி படி என்ட படிக்காம இருந்தன். என்னடா படிச்சிங்க Dr படிப்பு, காசு குடுத்து Diplom வாங்கின நீங்களா புரியல.
🤣🤣🤣🤣
புலி இல்லாத வலி, யாழ்ப்பாணத்தானுக்கு இப்போதுதான் புரிகிறது.
அந்த வன்னி புலியின் காற்றில் மிதந்து. வந்த புலியின் வாசம் யாழ்பாண காற்றில் கலந்த. போதே சிங்கள ஆமியே கம்முனு மூடிக்கிட்டுதான் இருந்தான் 😂😂😂இப்போ இந்த வெள்ளை சட்டை போட்ட டாக்குத்தர் மார் எமழும்பி அட்டிக்கிறான்கள் 😢😢😢😂😂😂
நீங்கள் என்ன doctors ஆ அல்லது கசாப்பு கடையில் வேலை செய்பவர்களா மூன்றாம் தர வார்த்தைகள் .இது தான் ஒரு தமிழ் மக்களிடையே இருக்கிற பெரிய கட்டமைக்க பட்ட விம்பம் படித்தவர்கள் எல்லோரும் நல்ல வர்கள் திறமையானவர்கள் என்று.இது அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும் சட்டம் படித்தவர்கள் அரசியலுக்கு கொண்டுவருவது
கருத்துக்களை கருத்தால் பதிலளிக்க முடியாதவர் அவரது "கசப்பான
ஊத்தை" வார்த்தை
ஊத்தைவாளி கதை! மக்களே!
சுயமான முடிவு
எடுப்போமாக!
பாதுகாப்பு முக்கியம்,மக்கள் இந்த வைத்தியரை பாதுகாப்பதற்கு முயற்சியுங்கள்.நீதியின் பக்கம் கடவுள் இருப்பார். கடவுளுக்கும் லஞ்சம் தருவோம் என்று நேத்தி வைப்பார்கள்.
Doctor Archuna ❤❤❤❤❤❤❤
பிரணவன் வைத்தியரா இல்லை 😢😢😢😢
நீங்கள் எள்ளாம் ஒரு மருத்துவர்களா யாழ்பனத்திள் இருக்கிர மாதிரி மட்டக்களப்பிளும் இருக்கிரார்கள் காசி பேய்கள் 😮
பிழை திருத்தம்.
____________________+
நீங்கள் "எல்லாம்
மருத்துவர்களா?
யாழ்ப்பாணத்தில் இருக்கிற மாதிரி
மட்டக்களப்பிலும்
இருக்கிறார்கள்
காசுப் பேய்கள்.
K.k.n.
----------------
மருத்துவம் படித்திருக்கிறார்கள்
அதனால்!
They are Doctors "
கல்வி அறிவு"
தொழில் சார்ந்த படிப்பாக
அல்லாமல்
நல்ல
பண்புகளையும்"
கற்றுக்கொள்ள வேண்டும்.
*தொழில் சார்ந்த படிப்பாக மட்டுமே
இருக்கக் கூடாது.
என்பது
எனது பணிவான
கருத்து.
நன்றி
*மருத்துவர்கள்
கடவுளுக்குச் சமமானவர்கள்/
என்று " மக்கள்
நினைக்கிறார்கள்.
நன்றி.
நன்றியுடன் "
K.K.N
காசி இல்லை காசு தமிழ் திருத்தி எழுத வேண்டும்
Pizha kandupidikka mattum varuveenga
Well said ana jaffna alavukku panpaadu theriyama illa thimir thanam illai ivlavu doctor pranavan mathri
@@THADSAYINI opposite party . Are you. Join with honest people.
Dr. Archuna... We support you.
முதலில் பழக்கவழக்கம் டாக்டர்களுக்கு தேவையாக உள்ளது சார் என்று கொண்டு வந்த MPகளையே பெயர் சொல்லி லண்டன்ல கூப்பிடலாம்
Yes, I agree with you. Even though they got diplomas somehow, still the pathetic character in side their minds.
Don't compare West with Srilanka
@@Snekithiwhy? Western they study with their own money,they pay all,Srilanka free study,the way they behave like big shots, expecting Sir disgusting.
தில்லுமுல்லு எல்லாம் வெளியே வருகின்றன என்ன நடக்கின்றன இங்கு மக்களுக்கு சேவைக்காக வந்துள்ளீர்கள்
பிரணவன் செல்லையா இவரெல்லாம் வைத்தியராக இருக்க தகுதியே இல்லை
@@vasanthakumarabirame1470 really true 👌👌💯💯
எருமை டாக்டர்பிரணவன் சாப்பிட்டு வெடிக்கபோறாய்
Yes true
@@sivamaleryaseetharan3782😂😂😂😂
Avan kaasulachchuttan Payappida maattan, avangalukku pajaththa kaattonum, avangada familyla ellarum vekkapattu intha velaya nippattunko endu solra alavukku konduvaronum
அட பிரனவன்
Lamp Post இல ஏற விருப்பமா?
மதிப்புக்குரிய மருத்துவர் அருச்சுனா, நீங்கள் படித்த பண்புள்ள ஒரு மனிதர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய கொள்கை விருப்பம் நிச்சயம் நிறைவேறும்.
அநீதி செய்கிற இருவரும் தங்கள் குணாதிசியங்களை வெளிப்படுத்திவிட்டார்கள். நிச்சயம் நீதி வெல்லும்.
மதிப்புக்குரிய நீங்கள் சோர்ந்துவிடாமல் நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் இதே மருத்துவமனையில் இந்தமக்களுக்கு சேவை செய்வீர்கள். சேவை செய்யவேண்டும். நிச்சயம் நீதி வெல்லும்.
GOD BLESS YOU.
அநியாயம் அக்கிரமம் எல்லை மீறும் போது ஒரு தலைமகன் திருமகன் Dr. அர்ச்சுணன் வரவு என்பது இயற்கையின் நியதி 🙏
அவமானத்தை விதைக்கிறியல் ,முன் உதாரணமாக இருக்கவேண்டிய நீங்கள் வெறும் பணம்,பதவிக்காக அடிபடுறியல்.
பிரான்டுறவன் செல் ஐயா!
😅😅😅😅😅
அர்ச்சுணன் very well அரிச்சந்திரன்
❤❤❤❤❤❤❤❤❤congratulations
Archuna hero❤
மக்களின் வரிபணத்தில் படித்து மக்களுக்கு சேவை செய்யாமல் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் மருத்துவ மாபியாக்கள் இருக்கும்வரை நாடு எப்படி உருப்படும் ?
பிரனவன் செல்லலையாவுக்கு; ஆங்கிலத்தில் சேர் போடவேண்டுமாம்; கொஞ்சம் சேறு போட்டாலால் போகிறது.
பிரணவன்,தயவு செய்து ஒழுங்காக கதையுங்கோ, நாங்கள் இப்பவும் அனைத்தையும் பார்த்த வண்ணம் இருக்கின்றோம், மிகவும் மோசமான நடவடிக்கை எடுப்போம்.
avan name oru pinam piranavan oru veesai ku piranthathu satiya oru mental guy
பிரச்சனையை தூண்டுவது டொக்டர் அர்சுணா தான் ஆடியோவை திரும்ப கேளுங்கள்
Stay safe Dr
God bless you 🙏🏻🙏🏻🙏🏻
கதைக்கும் பரதேசிகே தொழிலுக்கு ஏற்றவாறு பண்பாக கதைக்க தெரியவில்லை. எந்த சூழ்நிலையில் எந்த பின்னணியில் வளர்ந்தாலும். தப்பித்தவறி வைத்தியராக வந்தால் அப்பதவிக்கு ஏற்றவாறு பண்பாக நடக்க முயற்சிக்க வேண்டும். இப்படியான நடத்தையுள்ளவர்களுடன் கதைக்கும்போது அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.
கசாப்புக்கார கூட்டம் இவர்கள் வெளிநாட்டு வந்தால் பெண்டாட்டி கூட மதிக்கமாட்டாள் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் சட்டம் அப்படி என்னுடைய வயதிற்கு இப்படிபட்ட தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவது உங்களுக்கும் கசாபாபு கடைக்காரனுக்கும் என்ன வித்தியாசம் ரவுடிகள் கூட்டத்திற்கு சார் தேவை இலங்கையில் சார்என கூபாபிட்ட இரண்டு பேர் சேர் பொன் இராமநாதன் சேர் பொன் அருணாசலம்
மனித னாக வாழ்ந்தவர்கள் அறிகின்றோம் ??????????மரியாதை கொடுத்து மரியாதை வாங்கி இருந்தால். நாங்கள் MRபிரணவன் பக்கம் பேசலாம் வெளிநாட்டுக்கு வந்து பாருங்கள் இந்த தலைகனம் சாதி மதம் இங்கு கிடையாது எல்லாரும்சமம் அடியேன் வீட்டில் பிள்ளைகளுடன் நீ என்று கதைத்தது கிடையாது
இந்த DRபட்டம் இந்தியா இலங்கை யில் மட்டும் தான் usa ல் திருப்பி படிக்கனும் 3 to 4yrs (That's a professional only no more )
அடியேன் எழுதவது இருவரின் தன்மானம் prestige பிரச்சினை அல்ல that's a personal matters இருவரின் சம்பாஷனை காது கேட்டதும்?????😢😢😮😅
அருமையான பதிவு இவர்களை மட்டும் குறை சொல்லிப்பிரயோசனம் இல்லை! கீழ்த்தரமான குடும்பப் பின்னணிகள்! தரக்குறைவான ஆரம்ப பாடசாலைகள்! பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே நல்லது கெட்டதுகளை சொல்லிக்கொடுக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் தவறிவிடுகிறார்கள் என்பதே நான் யாழ்ப்பாணத்தை நேரடியாகப் பார்த்து கணித்துக்கொண்ட விடயம். நமது இனம் நேர்மையற்றவர்களாகவும் ஊழல் வாதிகளாகவும் மாறிப்போவது வேதனை அளிக்கிறது.
Unmai unmai
Sir என்றால் அடிமை
மக்களுக்கு சேவை செய்ய வந்துவிட்டு கதைக்கின்ற கதை எல்லாம் மாஃபியாக்கள் போல் உள்ளது
ஏழை எளிய மக்கள்தான் பாவம்
உண்மையான நேர்மையான மருத்துவர் அர்ச்சுனாவைபோல்பல அர்ச்சுனாக்கள் தமிழ் மக்களுக்காகவும் ஏழ்மை மக்களுக்காகவும் உருவாகவேண்டும் ஒத்துழைக்கவேண்டும் காப்பாற்றுங்கள் என்று ஓடி வரும் மக்களை காப்பாற்றவேண்டும் அர்ச்சுனா
இது எல்லா வைத்தியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வைத்தியத்துறை என்பது ஒரு உன்னதமான பண்புகள் இதில் ஒரு வைத்திய அதிகாரி என்னுள் வைத்திய அதிகாரியே மூன்றாம் தரம் படித்த மனிதர் நடந்து கொள்ளுவது எங்கள் தமிழ் இனத்திற்கு ஒரு சாவக்கேடு பரதேசி என்றதும் படிக்காத மனிதர்கள் போல் நடத்தும் கொள்வதும் இப்ப யாழ்ப்பாணத்தில் இளம் சமுதாயங்கள் படிப்பறிவு இல்லாமல் நடந்து கொள்வது போல இப்படி ஒரு படித்த மேகங்கள் நடந்து கொள்வது மிகவும் கேவலமாக இருக்கிறதுமக்கள் போவாழ்வதும்
பிரணவன் கள்ளன் படிப்பறிவு இல்லாத வைத்தியர் இதுதான் நாகரிகமா?
Correct 💯 piranavan nalla appanuku pirakkavillai kathaika peesa thetiyatha mental guys
@@RasuAkimsan really true
Yes true
Maybe this particular so-called physician is an accomplice in corruption!
பிரணவா ஆணவம் தலைக்கேறிவிட்டது. கடமையை செய்யுங்கடா.
really true 💯
Dr. Chellaiah you speak😂🎉 excellent English. " call me as a sir!"
பிரணவன் மாத்திரமல்ல அவரைப்போல பல doctors இற்கு தாங்கள் மக்களின் வரிப்பணத்தில் வாழ்கிறோம் என்பதை எப்பவோ மறந்துவிட்டார்கள்.
இவர் போன்றவர்களின் குடும்களுக்கும் பிள்ளைகளுக்கும் கடவுள் பதில் சீக்கிரம் பதில் கொடுப்பார் .
correct 💯
இவர்களின் மெடிக்கல் லைசென்சுகளை மீளப்பெறவேண்டும்.
only pranavan
Oruthanukkavathu apdi seijunga muthalla, piraku michcha pera parppam
பிரணவன் செல்லையா, நீங்கள், உங்களைப்போல் பினாமி பெயரில் நடத்தும் பார்மசியில் B P. இரத்தக்கொதிப்பு மாத்திரைகள் இருக்கா?
Avanta private pharmacya enamel thirakka ealatha alavu pannunga makkale, doctor enda thimirulathan ivanukal adurangal thankaloda vela seiravajalukku ipdi kathaikranga enda, satharana engada sanaththoda eppidi kathaippangal
Upon listening to this argumentation, two significant points stood out
1. The “Sir” Requester: When one person insists on being addressed as “Sir,” it reveals a belief that their position grants them superiority. Their yearning for respect is understandable, but true leadership extends beyond titles. Humility, empathy, and collaboration define effective leadership. Rather than demanding formalities, fostering a culture where respect flows freely benefits everyone.
2. The “Silent Recorder”: Recording conversations without consent raises ethical concerns. While the evidence is crucial, trust matters equally. Transparency is the key-asking for permission and explaining intent would transform their actions from covert to conscientious. Balancing evidence collection with respect for privacy ensures a healthier workplace dynamic.
Administer பண்ணுவதற்கு administration படித்தால் மட்டும் போதாது. Experience உம் தேவை. Medical systemத்தில் பெரும் பிழை உள்ளது. அதை திருந்துவதற்கு அர்ச்சுனன் ஆவேசப்படுகிறார். சில விடயங்களில் பொறுமை ஆக செயல்பட வேண்டும். அப்போ தான் சில நடைமுறைகளை திருத்தலாம்.
பாழாய் போன சாவகச்சேரி hospital system மாற வேண்டும். அதை அரசியல் மூலம் மாற்ற முயற்சிக்கிறார்.
Nothing in sir. Firstly doctor s must speak politly
தனியார் வைத்திய சாலைகளை இல்லாது ஒழிப்போம் அதற்கு எதிராகவும் போராட மக்கள் தயாராக வேண்டும்
Yes
Why need to call sir? Are they mad?
London இல் patient கையை பிடித்து தூக்கி விடுபவர்கள்தான் Doctor, ஆனால் Sri Lanka இல்Doctor இன் காலை பிடித்து patient கும்பிட வேணும் போல 😮
உண்மை😮, அதுதான் உண்மை! தமிழினம் நாசமாப்போகுது😢! நல்ல குடும்பப் பின்னணிகள் இல்லை, தரமான ஆரம்பப் பாடசாலைகள் இல்லை! நல்லது கெட்டதுகளை சொல்லிக் கொடுப்பார் யாருமில்லை😢, இலட்சங்களை இலஞ்சங்களாக கொட்டிக் கொடுத்து உயர் பதவிகளுக்கு வருவது😢, பின்பு அவற்றை கொண்டு நடத்த வழி தெரியாமல் தனக்கு கீழுள்ளவனை அடிமை போல் நடத்த முயற்சிப்பது😢, எதிர்த்து கேள்வி கேட்டால் அல்லது பிழைகளை கண்டுபிடித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது😢 பிழைகளை சுட்டிக்காட்டுபவனையே முட்டாளாக்குவது 😢, வெளிப்பகட்டுக்கே முன்னுரிமை😢 உள்ளே சூத்தைக் கத்தரிக்காய் தான்! இது தமிழினத்திற்குள் ஊடுருவி விட்ட கேடு கெட்ட குணம்😢 திருந்தாத ஜென்மங்கள்! திருத்துவது கடினம்! இலங்கையில் அரச நிர்வாகமாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண பொட்டுக்கடையாக இருந்தாலும் சரி, எங்கும் ஊழல் பொய் பித்தலாட்டம்😢, திருத்த முன்வாருங்கள் நேர்மையான இளம் தலைமுறையினரே🙏🙏🙏🙏
Hi mr pranavan give respect for doctorate & your best post thanks
மக்களே தயவு செய்து இந்த மருத்துவக்க களவாணிகள்நடாத்தும் தனியார் மருத்துவ மனைகளை புறக்கணியுங்கள் இவர்களுக்கு நீங்கள் தான் நல்ல பாடம் புகட்டவேண்டும்
❤❤❤
Archu we are with you
பிரதவன்...மாப்பியா....
௨ழல்😮
He is stupid mabeya basted
யாழ்ப்பாணம் நாறுகிறது.உங்களுக்கு தமிழீழம் தேவையா.
Mind your language bro
ஆம் தேவை, 🎉🎉🎉எம்மேதகுவும் தேவை,😂😂 கண்டா அவனை அவர் சொல்லுறியா😢😢😂😂🎉
அதை நாங்கள் பார்த்து கொள்ளுறம்... நீ மூடிட்டு கெளம்பு
இலங்கையே நாறுதுடா எரும 😂😂😂😂😂
Dr Archuna Keep it up 💪👍
Dr pranavan's license should be revoked.shame.
வணக்கம் பிரனவன் செல்லையா மக்கள் பாரக்கும் செய்தி ஒழுக்கமாக கதையுங்கள்
Yes, it’s very true 😮
உண்மை ஒரு நாள் வெல்லும்
You are really great
Sir என்பதின் அர்த்தம் தெரியாமல் படித்தவர்கள் சண்டை பிடிக்கிறார்கள்
நாளைக்கு சோதனை பேப்பர் நல்ல தான் இருக்கும்
Open bro all questions 😂
😂😂😂
@@raju054😂😂😂😂😂😂
Dr archuna brother your a real hero 👏👌🙏🏼❤️ pranavan your are a mental 😡😡
Our Real Hero Dr Archuna love you sir ❤
பிரணவனின் ஆங்கில உச்சரிப்பும் வார்த்தையும் அவரின் தராதரத்தை புடம் போட்டு காட்டுகிறது
People in the past who volunteered to donate substantial funds and medical equipment for the development and betterment of this hospital did so with the expectation that their contributions would be used responsibly and ethically. If malpractice or mismanagement occurred in the past, it is not only a breach of trust but also detrimental to the institution's reputation and effectiveness.
There is nothing wrong with Dr Archchuna using his social media platform to bring these issues to light. In fact, social media can be a powerful tool for transparency and accountability. People should know what is going on inside the administration and why this hospital hasn't served the community well in the past. As a medical administrator, he addressed all these issues to his management, but nothing has been done so far. He was even threatened and beaten up by a doctor. Therefore, he is taking this issue to the people via social media, and there is nothing wrong with that.
இப்ப தான் தெரியுது முழு கா வலிகளும் வைத்திய சலேலதான் இருக்கு என்று
இவரின் உரையாடலைபார்த்தால் எதிரில் கதைபவருக்கு கோவத்தை தூண்டி அவர் தகாத வார்தையால் பேசினால் பதிவு செய்து வெளியிடலாம் என்று ஏற்கனவே திட்டமிட்டு ஒலிப்பதிவு செய்ததுபோல இருக்கிறது😊 இவரும் நல்லவர் வல்லவர் போல் நடிக்கிறார்
I don't know, you don't know, we don't know, they don't know, but one day the truth will come
Initially, I also support this dr, but after this conversation, he looks like a very calculative-minded person.
Aama Athan unmai.
Pranavan aiya mariyathaiyaga kathikka vendum... Aaththiram kannai maraikkirathu....
Pranavan naya ne mariyathai ya kathai yada.
புலிவேண்டும் புலிவேண்டும்; பச்சை கருக்கு மட்டடையோடு புலிவேண்டும்.
தலவர்..வந்...இவகழ்...போட்௫தழ்வார்😊
J M O பிரணவன் செல்லு ஐயா,, ஜே போர் ஜெயில் எம் போர் மாதம் ஓ போர் ஒரு நாள்
👍👍👍
👌👌👌👌👍🏻
Pranavan terrible doctor.
❤❤
Hi, Dr. Archuna your great I like your service, want to changed this fele need same like you..,selliah Dr. Is hora waste guy want kekout from this country..
நீண்ட காலத்துக்கு முன்பு நான் லண்டனில் படித்த பொழுது என் ஆசிரியரை பார்த்து நான் டீச்சர் என்று கூப்பிட்டேன் அப்பொழுது அவர் என்னை பார்த்துச் சொன்னார் நீ என் பெயரை மட்டும் குறிப்பிட்டு என்னை கூப்பிடு என்றாள்.
# support Dr. Archuna
டொக்டர் என்றால் தெய்வம் என்று அர்தமாம் ஆனால் இப்போது....?
Why he call you “SIR “ ask “bransvan “ 🤭🤭🤭🤭
I'm from uk evangala summa vadathang doctor pavam support panuka😮
உங்கள் சேவை நமது மக்களுக்குதேவை
படித்தஅறிவாளிகளுக்கு. கதைக்கபேசதெரியமல் வைத்திரியாக இருந்து பிரயோசனம் இல்லை
இவர்கள். உண்மையிலே. வைத்தியருக்கு படித்தவர்களா??😢😢😭
தனியர் வைத்தியசாலை எல்லாம் அரசவைதியசலையில் களவு எடுத்தா மருந்துகள் எல்லாம் கள்ளக்கூட்டாம். டும்டும்டும்டும்டும்😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😢😢😮😅😊
Wow sir super archuna
Pravin does not look like a professional person, he is brought up is like that. Shameless Pranavan. He seems to be a money minded person. Those who go against to Dr Aruchuna are definitely bribing group. That is the reason they all going against Arunchuna. Hope their families too watching, is this the way Drs work for the citizens. They forgot their humanity.
📱fo📲👌👍
Thank you so much
பிரனவன் ஒர் மாப்பியா
Recordings of Telephone conversation can be a vital evidance under the Evidance Ordinance of Sri Lanka.
Dr. Archuna you have not allowed to record conversations without consent of the other person.
Congratulations Archuna
pls government transfer all doctors from south
Super archuna sir salute
சேர் அராஜகம் ஜெயித்தது என்று நினைப்பவர்க்கு தெரியாது இறுதியில் தர்மம் தான் ஜெயிக்க போவது என்று மக்களின் ஆதரவு எப்பவும் அர்ச்சுனாவுக்கே❤❤❤❤❤❤❤❤👍👍👍
Shameless jokers. What a pathetic guys.😢
Dr Piranavan SIR - first you respect others .. what kind of words Parathesi , bloody idi ???????
Kevalam
Super