இருளர்னா ஊருக்குள்ள வரக்கூடாதா? கதறி அழும் இருளர் கிராமம் | Jai Bhim's Irulars Emotional Story
Vložit
- čas přidán 8. 11. 2021
- Irula, also known as Iruliga, are a Dravidian ethnic group inhabiting the Indian states of Tamil Nadu, Kerala and Karnataka. A scheduled tribe, their population in this region is estimated at around 200,000 people. People of Irula ethnicity are called Irular, and speak Irula, which belongs to the Dravidian family.
Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/stores/page/C34...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil
NewsGlitz ▶ bit.ly/newsglitz
AvalGlitz ▶bit.ly/avalglitz
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz - Zábava
சாதி வெறியர்களுக்கு சரியான சவுக்கடி இந்த ஜெய்பீம்..💙💯
losu koomuta anda sengani kuravargal da irurargal ila... advocate vandu vanniyar.. police karan name vera
Ngotha yaaru da sathi veriyargal avangalukku hlp pannavangala
இருளர்கள் தான்
உண்மையான
ஜெய் பீம் சொந்தக்காரர்கள்
சிரிக்கும் அழகு பேசும் அழகு மானிட அழகு மனித அழகு சின்ன சின்ன ஆசைகள் கனவுகள் கற்பனை கள் அழகான குழந்தைகள் அப்பாடா பார்க எவ்வளவு அழகு பூ போன்ற மனது படைத்த அந்த வாத்திய கலைஞர் இயல்பாக இயற்கையாக ஆடும் நடனம் இதை எழுதும் போது அழுகிறேன். ஊசியால் குத்துவார்கள் Busல் போகாமல் நடந்தே போவேன், எனது அண்ணாவை அடிப்பார்கள்| இந்த முறைப்பாடு என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க போகிறது.
தமிழ்நாட்டில் எங்கெங்கு மலைகள் இருக்கின்றனவோ அதன் அடிவாரத்தில் இருளர் இனம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நானும் இருளர் இனத்தைச் சார்ந்தவன் நீலகிரி மாவட்டத்திலுள்ள வாழைத்தோட்டம் சொக்கநல்லி ஆனைகட்டி மசினகுடி பொக்காபுரம் மாயார் தெப்பக்காடு போன்ற கிராமங்களில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு என்று மொழி உள்ளது நாங்கள் இருளர் மொழி பேசுகின்றோம்
உங்களுக்கு இனி நல்ல காலம் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்
❤️👍
@@ayyasamy6028 ❤️👍👏
Ungalukku intha problem irukka
நானும் தான் பழங்குடி இருளர் அண்ணா சூப்பர்
அவர்கள் சொல்லும்போதே என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டது.மிக நெகிழ்ச்சியான பதிவு. இனியாவது இவர்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
தாழ்ந்தவர்களை தாழ்ந்து பேசாதீங்க நாம் எல்லாரும் மனித இனம்🥺. இருளர் மக்கள் கல்வி கற்க வேண்டும் please 🙏♥️.
Thaalnthavargal nu soldradhe thappu.. yaraum thalndhu paakathinga
என் தமிழினத்தின் இந்த நிலையைப் பார்த்து ஓ ...என அழணும் போலிருக்கு!
இ௫ளர் சமுதாய மக்கள் எல்லா மக்களை போல சம அந்தஸ்துக்கு வர வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி
சிவாய நம
இருளர்கள் தான் தமிழத்தின் பூர்வ குடிமக்கள் அதி தமிழர்கள்ளே இவர்தான் இவர்களுடை DNA ஹரப்ப நாகரிகம் வாழ்த்த மக்கள் DNA ஒன்றாக உள்ளது
Yes true bro.
Teriyuthu le.. Appo yenda innum tamilane thalaivan aake mudiyale
நான் ஒரு பட்டதாரி. ஆனாலும் இவர்கள் போல் என்னால் தமிழ் பேச முடியாது. உண்மையான தமிழர்கள் இவர்கள்தான்...
இருளர் என்று சொல்லும்போதே மனம் வழிகின்றது நம் சகோதரர் என்று கூறுங்கள்
Super
🤝
ஜெய் பீம்
Super
Irular nu sonna koda parvala
Nijathula silar irulapaiyan
Irulamodu nu soluvaga
Romba romba manasu valikuthu
This is real change hatoff suriya 🙏🙏....I am very proud to say SURIYA anna die hard fan .......
இவர்களும் மனிதர்கள்தான, இவர்களின் கண்ணீருக்கு தமிழக மக்களே நாம்தான் பொருப்பு.
அனைவரும் சமம் தான் என்றுமே .... இந்த மக்கள் வாழ்வில் வளம் பெறனும் கடவுளே ....
ɴᴀ ᴛʜᴇᴠᴀʀ ɴᴀ ᴍᴀʀʀɪᴀɢᴇ ᴘᴀɴᴜɴᴀ ᴘᴏɴᴜ ɪᴛʜᴀ ᴊᴀᴛʜɪ ᴛʜᴀ
@@santhoshvivithra3226 antha nalla kaariyattai seekiramaha seingkal. Thevan ungkai aasservathippaar . Vaazlttukkal. Tirumana saappaadu kidaikkumaah????
My dear brother and sisters I salute for all God please bless him
கடைசியில் மகிழ்வுப் பாடல் ஆடல் எவ்வளவு ஆனந்தம்....... ஆனந்த கண்ணீர் கவலை கண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உணர்வை பொங்க வைக்கிறது. அழகான மனித வாழ்கை அழகாய் அமையவேண்டும. எல்லோரும் இன்புற்று இருப்பது எல்லோருக்கும் அழகு . தனபாலன்
நல்வாய்ப்பு கிடைக்கும் . இருளர் ஆடு கோழி அல்ல ஓர் அரன்மணையே வெச்சு இருப்போம் என்று சொல்லுங்க தம்பி எவன் வந்து கேட்டாலும். நம் போல இருளர் குடும்பம் ஒன்று சேர்ந்து முன் வருவோம். யாருக்கும் நாம் அடிமை இல்லை
Nenga irular ah?. Sorry if it offends u but u have achieved great heights
My caste certificate says .. I m adidravidar. But my great grandfather is a immigrant from Andhra Pradesh n my great grandmother was Erular. My grandma is Singapore tamilian. My husband is Srilankan Tamil. N I m proud to say that I am தமிழச்சி !!
Realy these people are very very great and loveble people and white hearted people I love u all
ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது கண்கலங்கினோம். இப்போது உங்கள் நெஞ்சத்து வலிகளை நீங்கள் வெளிப்படுத்தும்போது மேலும் கலங்குகிறோம். உங்கள் வாழ்வு மலர வேண்டும். நாளை மாறும், மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைந்து குரல் கொடுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.
தமிழக முதல்வர் அவர்களுக்கு இருளர் சமூகத்தை சார்ந்த அனைத்து ஆண் பெண் குழந்தைகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு பேன் கார்டு 20 வயது உட்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க தரமான காங்கிரட் வீடு கட்டித் தரப்பட வேண்டும் அனைவருக்கும் வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட ஆண் குழந்தை பெண் குழந்தை இலவசமான கல்வியை வழங்கிட வேண்டும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் இவர்களும் அங்கே இறந்த சடலங்களை புதைக்கவும் எரிக்கவும் அரசாங்கம் அனுமதி தர வேண்டும் மாதந்தோறும் அனைவருக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் நன்றி ஜெய் பீம்
Good solution sir great
Evanga song kekum pothu rompa kasdama eruku enemalavathu evanga life marrattum god
Surya Anna Mass🔥🔥🔥🔥🔥🔥
இரண்டு அன்பு. இரண்டு அறிவு . இரண்டு வாழ்க்கை. இரண்டு உண்மை. இரண்டு நேர்மை, இரண்டு வாய்மை, இரண்டு அறம் ,இரண்டு உள தூய்மை, இரண்டு பண்பு . இப்படி ஒரு போதும் இருக்க முடியாது. உண்மையை தேடி வாழ்பவரே மனித வாழ்வை வாழ்ந்தார் இரசித்தார் என்று தான் இருக்கும் இருக்க முடியும்.
Thanks NewsGlitz for doing this and bringing the plight of the oppressed to light. Great job.
நாங்கள் சாதிய ரீதியாக செல்வம் பெருமை கேட்கவில்லை
சாதியை வைத்து ஓட்டுக படுவதால்
அதை வைத்து நியாயம் கேட்கிறோம்
நாங்கள் சாதியினல் மிக மோசமாக காயபடுள்ளோம்.
எங்களுக்கு சாதி என்றால் பயம் கோவம் தா அதிகம்
அந்த காலத்தில் இருந்தே பொதுப்புத்தியில் நாம் கிழ்சாதீ என்று எங்களுக்கு
நீங்கள் கிழ் சாதி என்று ஆதிக்க சாதிகளுகும் இருக்கிறது
இப்படத்தின் மூலம் அந்த பொதுப்புத்தி
அடுத்து நொறுக்க பட்டுள்ளது.
நன்றி சூரியா அய்யா.
நியானவெல் அய்யா
மணிகண்டன் அண்ணா❤️❤️❤️
நன்றி கடன் பட்டுலோம்
கல்வி கல்வி கல்வி ஒன்றே வழி🔥
எந்த ஊர் பிரதர் நீங்க
Cheyyar brother thiruvanamalai dt
Jai bhim movie shows how a movie can change the life of people hatoff to jai bhim crew members and chandru sir🔥🔥🔥🔥
மனசு வலிக்குது சகோதரா
சகோதரர்களே சகோதரிகளே வருந்தாதீர்கள் நிச்சயமாக உங்கள் வருத்தம் விரைவில் மாறும்
Jai Bhim 🔥
Suriya sir engaluku velicham kaati irukar🔥🥺😍
Palagudiyinar ku oru nambikai vanthu iruku
இவர்கள் நாம் சகோதரர்கள் தான்
மிருகங்களை மதித்து அனுமதிக்கும் சமூகம் மனிதனை புரிந்து கொள்ள வேண்டும்
Newsglitz ku romba nandri,irulargal payti eduthartharku.cm plz ivangaluku nalla vazhvadharatha kudunga.romba kashtama iruku paka,enga vari panathala thana vazhdringla,ivangalu ethachum pannunga plz.patta kudunga mothala.apporam oru Veyllai kudunga.
Thank you brother God bless you🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
இவர்களை சாதி வாரியாக. ஒதுக்காது,மக்களாக நினைத்து உதவுங்கள்
6:58 அந்த பெண் சொல்வது போல் அனைத்து மக்களும் சமம் என்று நினைத்தாலே போதும் இந்த ஏற்ற தால்வுகால் வருவதற்கு வாய்ப்பு இல்லை
Naan keralavil vasikkiren . Pirandha edam Tamilnadu ..Nadar.
Keralavil evanghalukku 5 class padithalum .. kuraintha marks vanghinalum family oruthanghalkku government job Kerala government kudukkudhu.. Namma tamilnattil entha rules varanaam 👍
Ningal yaarukkum konjama kooda kurainthavargal ilai. Inum solla pona Intha naattukku unmayana sontha kaarargal ninga than. ninga than intha naattoda unmayana poorva kudi makkal. Thayavu senji nambikkaiya thalara vittrathinga...! Iraivan ungalukku nichayama oru nalla valiya kaattuvan....!❤️❤️❤️
Thanks newsglits team
அவர்கள் கண்ணீருக்கும் தவிப்புக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய தருணம்..
அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது நமது தலையாய கடமை!! ஆற்றாமையால் கடுங்கோபம் வருகிறது!!
Anna padina song nejamave romba feelinga iruthathu kakker thanniye vanthuduchi government ivangalukku kandipa patta kudukkanu ivanga nimmathiya vazha vali pannanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God will change your lifestyle
We happy
Neega yenga sako sakotharithan enima unga la thalthi pesathiga neega valarnthu vare valthukal Anna akka dhampi🙏
Surya Anna Mass....
Hatsoff jaibhim
Nalla pathivu
Appreciation to anchor 👏
நன்றி
Valka irular samugam tq CM sir
எல்லாரும் சேர்ந்து செருப்பாலே அடிங்க நீங்கலும் முன்னேற முடியும் போராடினால் தான் பெற முடியும் சமத்துவத்தை வாழ்க வளர்க இருளர் சமுதாயம்
Super song
கலைஞர் ஆட்சியில் சமத்துவபுரம் எல்லோரும் சமமாக வாழ இலவசமாக வீடுகட்டி கொடுத்தார். இன்றும் அது பலருக்கு வாழ்வுகொடுத்து கொண்டு இருக்கிறது. இது மாதிரி திட்டத்தை அரசாங்கத்தில் இவர்களுக்கு உருவாக்கி சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை யை கொடுக்கலாம்
Ivarkalukku alukkoru veedu koduthal Muthalvarukku nandri,ennakku veedu illai ivarkalukku veedu vendum.
Sureya sir u great
*பழங்குடி மக்கள் வாழ்வில் ஒளியேற்ற இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்.*
நாம் மாதம்தோறும் மளிகை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்குகிறோம். 4 பேர் அடங்கிய வீட்டுக்கென்று தோராயமாக 5000 ரூபாய் செலவு செய்கிறோம். அதில் குறைந்த பட்சம் சராசரியாக 10% அந்த கடைக்காரருக்கு லாபம் வந்தால் ஒரு குடும்பத்தின்மூலம் ₹500 அவருக்கு நாம் கொடுக்கிறோம். இதுதான் நடைமுறை உண்மை.
இப்படி அந்த வியாபாரி பணக்காரர் ஆகிறார். அவருடைய உழைப்பால் அவர் உயர்கிறார் என்று ஒரு கோணத்தில் சிந்தித்தாலும், இதே நாட்டில்தான் அடிப்படையாக தேவைப்படும் 3 வேளை உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் எவ்வளவோ ஏழைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது நலத் திட்ட பணிகள் செய்யும் என்று எதிர்பார்க்கவும் முடியவில்லை. *ஏழைகளை உயர்த்துவதற்காகவா ஒருவர் அரசியலுக்கு வருகிறார்?* என்று யோசிக்கத் தோன்றுகிறது.
இப்போது இந்த *பழங்குடி மக்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும்போது* என் மனதில் தோன்றிய கருத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
நாம் நமது வீட்டுத் தேவைக்கான பொருட்களை ஏதோ ஒரு தனி மனிதனிடம் போய் வாங்கி அவரை மிதமிஞ்சிய பணக்காரராக மாற்றுவதைவிட, மனித சமுதாய மேம்பாட்டில் ஆர்வமுடையவர்கள், *'லாபம் அறப்பணிக்கே'* என்ற இலக்கில் வணிக நிலையங்களை தொடங்கி நடத்தலாமே! அதில் வரும் லாபத்தை இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு செலவிடலாமே!
jaibhim
Jai bhim...🔥❤️
அடபாவிங்கலாகாலண்டர்வச்சதுக்குஐந்துகோடிகேட்டிங்களேஇந்தகாட்சியைபாருங்கடாஇவங்களோடவலிதெரியளையாடகேடுக்கெட்டகட்ச்சிகாரபணகாரதிடுடணுகநீங்கதான்கவலைபடாதிர்கள்உங்கள்நிலமைமாறும்
மனித குலத்துக்கு இப்படி நிலமை வரயார்காரனம் கடவுளா மிக கொடியவன் மனிதனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்
இந்த படத்தினால் ஒரு குடும்பமே உயிரோடு இருக்கு ராமதாஸ் அன்புமணியும் புரிந்துக்கொண்டால் சரி
அருமையான நடனப் பாடல்
இவர்களை வாழவிடுங்கள்.அனைவரும் மனிதர்கள்.
Nee tamilnadu le iruntu enne pudungure.. Naaye.. Poidu uthavi seiyi
Nee sonna un pondatiye keka mada.. Urukare naaye
இருளர்கள் என்று சொல்லும் நீங்கள் தமிழர்கள் என்று சொல்லுங்க உங்களுக்கு நம்பிக்கை வரும் ......... நாம் தமிழர் 🔥
12:20 வலி
Yes,brother really true I am same country
யாராக இருந்தாலும் ஒருத்தர் மீது வீண் பழி சுமத்தும் போது எவ்வளவு வலி இருக்கும்.
இந்த வலியை ஏன் உணர முடியல.
முதல்ல இவர்களுக்கு எல்லா வசதியையும் செய்து கொடுத்த பின்பு இனிமேல் சாதியையும் மதத்தையும் காயப்படுத்தாதீங்க என்று சொல்லலாம்தானே.
We stand with Suriya anna
இவர்கள் வாழ்க்கை இவ்வளவு பரிதாபமாக இருக்கிறதா. அரசாங்கம் இவர்களை காப்பாற்ற வேண்டும்.
Ungala parithama mattum than panna mudiuma bro vera enna pannuvinga
இதற்கு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவலாம் உங்களுக்கு இவ்வுலகிலும் வெற்றி மறுமை வாழ்விலும் வெற்றி
Why Islam
Suparshar nangvalli
Jai bhim 🥰😍
Elarum nam bro sister👭
Oru movie vandha piragu dhan avargalin kastam ungaluku terigirada....adhuku munadi nengalan yenga poi irrundinga.....
Nadigar Surya noorandu valga
Evlo naal edha media enga da ponninga 😠
Dear last Panchayat Election our village precdant this community lady Candidate because of S T quartta that same taluk Gingee Sirunampoondi Panchayat lam register this massge now Tq saga
Yenga iruku indha idam.....yendha oor...yendha district
Intha makkal Anaivarum pallandukalam valavendum Entru kodavulidam vendikollukirayen sir.
Dhinesh cute
நாம் தான் உண்மையில் பூர்வ குடிகள் நானும் இருளர் தான் என் ஊர் பூதூர் சாதி வெறியர்கள் என் வயது இன்னாள் 57.நான் படித்தேன் என் மனவி வன்னியர் காரணம் படிப்பு நான் எலி பிடித்து சுட்டு சாப்பிட்டு கல்வி பயன்றேன் பசி பட்டினி காலம் 1972 நினைத்துப்பாருங்கள் செருப்பு போட கூடாது நான் அவனுக்கு அடிமை சொல்லாத கொடுமை இன்று என் நிலை வேறு காரணம் படிப்பு நமக்கு எந்த நாய்களும் நமக்கு உதவாது படிக்க வேண்டும் போட்டி போடு நன்பற்களே
14 minutes lines is fact gratitude panalum adhuku mela padichalum vela ila problem amount dha so I'm faced in my real life kedaicha velaiku poga vendi iruku
Govt want to give all facilities
First community certificate Ellam edukhanum pa school clg LA kekummboth kastama erukum
Enaku oru sattam avanuku oru sattam na intha india va ennala ethuka mudiyathu
Thanakku irukkuradhudha kastam nu nenache idha pathutu na nalladha irukkenu thonudhu 😢😢😢😢
பவுப்பா நியூ கினியா நாட்டில் பிறேசில் காடுகளில் மெச்சிக்கே காடுகளில் ஆபிரிக்க காடுகளில் இன்னமும் மக்கள் வேடராக வாழ்கிறார்கள் அவர்கள் வாள்வு உலக நாடுகளால் மதிக்கப்படுகிறது நாம் வேடராக இருந்த போது உலகில் எல்லோரும் வாழ்ந்த சாப்பிட்ட உணவு யாவும் ஒன்றுதான். ஒரே மாதிரித்தான் . தனபாலன் அன்றும் இன்றும் என்றும் மனிதர்களே.
வணக்கம் அஸ்வினியின் பதிவுக்கு பின் இந்த நிகழ்வை பார்க்கிறேன். படம் பார்த்து கனத்த மனதுடன் இருக்கும் எனக்கு மீண்டும் இந்த நிகழ்வு கண்ணீராய் ஒட வைத்துள்ளது ஜாதி பழங்குடி என்று தெரியும் ஆனால் இப்படி பொலிஸ் அடிக்குமா என்று நம்பமுடியாமல் உள்ள து தமிழ்நாட்டை நான் நினைத்தது இவ்வளவு தூரம் அல்ல இப்போ இந்த ஜய் Bhim படத்திற்கு பின்பும் இப்போது உங்கள் இந்த பதிவுக்கு பின்பும் கொடுமையின் உச்சத்தை அறிகிறேன் ஈழம் போன்று சாதாரண ஜாதி பாடுபாடு மட்டும் என்று எண்ணிய எனக்கு இது அதிர்ரியாக உள்ளது. முதலில் இவர்கள் தமிழர்கள் மனிதர்கள் எந்தவிடத்திலும் தாழ்ந்த வாகள் இல்லை. ஐயோ வேதனை தனபாலன் .
All are human
Antha place in name sollunga 🤔🤔
Rompa kasttam ah eruku
No problem I am help me
😍😍😍😍
என் வாழ்நாள் கனவு நான் பூர்வகுடி இருளர் பழங்குடி இன பெண்ணை காதல் கலப்பு திருமணம் செய்து உள்ளேன்
Congratulations brother🎉
😭😭😭🙏🙏🙏🙏
Irular makkal pavam
Anal
kuravar thana tamil thaaikudi kurinji Thinai samugam
Muthal Thinai samugam
Atha kandukave matrigale makkale
Kuravargal pavam ayya
Hi
😔🥺😭
🔥
🥺🥺🥺
News bodhai nallabadiya mudinjidha,oru maasam kazhichi ivanga epdi irunkaanganu parthutey irupingala?
என்னங்க.பன்ரது
அதிகாரம் இருக்கிறது
என்று.பல.துரேகிகள்
செய்த.தவறு.இது