யோவ் யாரு யா நீ 4 வது தடவ இந்த கதையா கேக்குறேன் இப்பவும் அந்த நெகிழ்சி என்ன விட்டு போக மாட்டுது இப்படிபட்ட கதையை எங்களுக்கு சொன்னதுக்கு நீர் வாழ்க உன் குலம் வாழ்க ❤❤❤❤
உங்கள் குரலில் பாரியின் கதை மிக அருமை, நன்றி ஐயா வாழ்த்துகள் மற்றும் இப்படிப்பட்ட உயர்ந்த படைப்பான வேள்பாரியை கொடுத்த தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🎉
அண்ணா வேள்பாரி விடியோ ரொம்ப மிஸ் பண்ணா . வேள்பாரி உங்கள் குரல் கேட்க ரொம்ப நல்ல இருக்கிறது. இந்த விடியே பார்த்தா போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இருந்தது...❤️❤️❤️❤️❣️❣️❣️🔥
கதையின் முடிவில் சு. வெங்கடேசன் அவர்கள் காலில் விழ வேண்டும் என்று சொன்னீர்கள் ... இந்தப் படைப்பை இனிமையாக மக்களின் செவிகளுக்கு வழங்கிய உங்கள் காலில் விழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கதை எழுதுவதற்கு கற்பனை திறன் வேண்டும் ...அதை திரைப்படமாக எடுப்பதற்கு செல்வமும் அதிர்ஷ்டமும் வேண்டும் ஆனால் கதை சொல்வதற்கு ஆர்வம் மட்டுமே வேண்டும் கதை கேட்பவருக்கு பொறுமை வேண்டும் அந்தப் பொறுமையை கதையின் முடிவு வரை நீட்டிக்கும் சக்தி கதை சொல்பவரின் வார்த்தையிலும் கதை சொல்லும் விதத்திலும் உள்ளது அந்த இரண்டும் உங்களுக்கு பாரியின் கருணையை விட அதிகமாக உள்ளது ....இன்னும் இது போன்ற அற்புதமான படைப்புகளை மக்களின் செவிகளுக்கு வழங்க வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் ... வாழ்க மிஸ்டர் தமிழன்.
கடந்த நான்கு நாட்களாக இந்த கதையை சிறுசிறுக கேட்டுட்டு இருக்கிறேன். உங்கள் குரல் கதையை முழுமையாக உள்வாங்கி உணர்வோட வார்த்தையில் வெளிபடுகிறது. எப்படியோ முழு கதையை கேட்டு முடிக்க எனக்கு ஒரு மா காலம் ஆகலாம். தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பதிவுக்கு நன்றி.
கதை முடியும் வரை அனைவரையும் பரம்பு நாட்டுக்குள்ளேயே வாழ வைத்து விட்டான் வேள் பாரி.... கணப் பொழுதும் நிகழ் காலத்திற்கு வர முடியவில்லை... பாரி போல எத்தனை மாமனிதர்களை நாம் அறிய தவறி இருக்கிறோமோ தெரியவில்லை... தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்கிறேன்... எங்களுக்கு தங்கள் குரல் மூலம் பாரியின் வாழ்க்கையை காட்டியதற்கு நன்றி...
இதை நான் எதிர் பார்க்கவே இல்லை மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் கேட்டு ரசித்த இந்த காவியம் மீண்டும் வந்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
அண்ணா வேள்பாரி கொஞ்சா நாள் தேடி கிடைக்கல ரொம்ப கஷ்டமாக இருந்தேன் வேற ஒரு chanal la கேக்க நல்லா இல்லை .... இப்போ எனக்காகவே திரும்ப வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி 🙏
மாவீரன் வேள்பாரியின் காலத்திற்கே சென்ற ஒரு உன்னதமான உணர்வு... ஆதினியின் காதல்❤ இரவாதனின் வீரம்❤ பொற்ச்சுவையின் தியாகம் ❤ காட்டில் உள்ள இயற்கை வளங்களின் அதிசயங்கள் ❤ பரம்பு மக்களின் புத்திகூர்மை ❤வீரம்❤ சிறந்த ஆசானாக தேக்கனின் பாசம்,தியாகம்❤ நீலனின் அளப்பறியா காதல், வீரம் ❤ காளம்பனின் நேர்மை நட்பு❤என் தமிழ் பெரும் புலவனின் நற்குணம், நட்பு❤ எல்லாவற்றிற்கும் மேலாக என்பாட்டான் வேள்பாரின் கொடை, வீரம் ,அன்பு❤ எல்லாம் உங்கள் காந்த குரலில் கேட்டது என்னை பரம்பு மக்களில் ஒருத்தியாக வாழ வைத்தது தோழரே... மேலும் பல வீரப்படைப்புகளை உங்கள் காந்தக்குரலில் கேட்க காத்திருக்கிறேன்.... நன்றிகள் பல❤❤❤
வேள்பாரி அறிமுகம் செம்ம!!! கபிலர்க்கு சூரிய உதயம் காட்டும் இடம் அருமை. உங்க குரல்ல இந்த கதையை கேட்கும் போது அந்த வேள்பாரி கதை போல் அந்த மலையில் வாழும் மக்களாக வாழ ஆசையாக இருக்கிறது. நன்றி பாலா அண்ணா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் ❤
இப்படி ஒரு அழகிய அற்புத கதையை தொடுத்த ஆசிரியருக்கும் அதை எங்களுக்கு புரியுமாறு விளக்கி கூறிய அண்ணன் பாலா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻 இந்த கதையெல்லாம் கேட்கும்பொழுது நாம் செய்யும் செயலில் அறம் தான் இருக்கிறதா என்று நமக்கே சந்தேகம் ஏற்படுகிறது.. இயற்கையை கடவுளாக மதித்து இயற்கைக்கு நன்மை செய்தால் நமக்கும் நன்மையே கிடைக்கும் அவ்வாறு இயற்கையை அழிக்க நாம் முற்பட்டால் அந்த இயற்கை அவைகளுக்கு ஒவ்வாத நம்மையும் தேவை இல்லை என்றால் அழிக்கவும் தயங்காது🙏🙏🙏
என்ன தவம் செய்தேனோ வேள்பாரியின் கதையை இப்படி ஒரு குரலில் கேட்பதற்கு. இப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்பவர்களுக்கு ஆர்வம் குறையாமல் கதையை சொன்ன சகோதரக்கும் இந்த கதையை படைத்த ஆசிரியர் சு. வேங்கடேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் 🙏🙏🙏 இந்த கதையை கேட்டு கொண்டிருக்கும் போது சில இடங்களில் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது😢. இந்த கதையை மேலும் எழுத வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இது போன்ற கதைகளை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஏப்பா மகராசா நீ நல்லாயிருக்கனும், இக்கதையை முழுவதும் பார்த்து விட்டேன், நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை, சத்தியமாக சொல்கிறேன் என்னை பரம்பு மலை வாழ்வாதார மக்களில் ஒருவனாக மாற்றியது, உங்களின் ஓவிய காட்சியமைப்புகள் அனைத்தும் அற்புதம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகம் அழ்மனதில் பதிந்தது, கேள்விப்படாத செடிகள், கொடிகள், பறவையினங்கள், சுத்தமான தமிழ் பெயர்கள், காடுகளின் வாசனங்கள், இதை அனைத்தையும் எனக்கு கொடுத்த நீங்களும் உங்கள் குடும்பமும் 🙏 வாழ்க வளமுடன் 🙏
அண்ணா இந்த கதையைக் கேட்ட நான் ரொம்ப அழுதுட்டேன் கிளைமாக்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்தது ரொம்ப எனக்கு பிடித்திருந்தது அண்ணா இது போன்ற கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரலும் அதனுடைய ஈர்ப்பும் என்னை ரொம்பவும் மகிழ்வித்தது மிக்க நன்றி அண்ணா இதுபோன்று கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் பொன்னியின் செல்வன் முழுமையாக கேட்டு விட்டேன் உடையார் உடைய இதுவும் நான் முழுமையாக கேட்டு விட்டேன் நீங்கள் இதுபோன்ற சுவாரஸ்யமான நம் தமிழர்களின் வரலாற்றை நீங்கள் மேலும் மேலும் பேச என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் பேச வேண்டும்
அண்ணா நான் ஒரு கண்டெய்னர் டிரைவர் நான் இரவில் முறித்து வண்டி ஓட்டும் போது உங்கள் கதையை கேட்டுக் கொண்டே வண்டி சில ஒரு மாதங்களாக வேல் பாதியை ரொம்ப நான் மிஸ் பண்ணேன் நன்றி அண்ணா 🙏🙏
ஐயா பாலா......... இந்த வீடியோவை நான் எத்தனை முறை கேட்டேன் தெரியுமா. இந்த வீடியோ டெலிட் ஆனதுல மனசெல்லாம் நொந்து போச்சு ..... இப்ப நான் சந்தோஷமா இருக்கேன் பாலா
இந்த கதையை முழுவதும் கேட்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு படைப்பை கேட்டு மெய்சிலிர்த்து இல்லை. என்னை அறியாமல் எத்தனை முறை அழுதேன் எத்தனை முறை நகைத்தேன் என்று தெரியவில்லை. கவிஞர். சு. வெங்கடேசன் அவர்களுக்கும் இதை ஒலி வடிவில் வாசித்த உங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும் தோழர்.
ஒவ்வொரு பகுதியும் மயிர்கூச்செரியும் சம்பவங்கள் கதாபாத்திரத்திர நேர்த்தி மிக அருமையான நான்கு நாட்கள் பொழுது போக்கு உங்கள் குரல் இல்லையேனில் இது சாத்தியம் இல்லை மிக பெரிய நன்றிகள் சு . வெங்கடேசன் அவர்களுக்கும் உங்களுக்கும்
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் உங்கள் குரலில்🙏🙏 இதுபோல் வரலாற்றுக் கதைகளை தயவு செய்து பதிவிடுங்கள் உங்கள் குரலின் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏❤❤🌹🌹👌👌
வாழ்க வளமுடன் பாலா சார் கதை ஆசிரியருக்கும் இந்த கதையின் ஜீவன் கொஞ்சமும் குனறயாமல் நம் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் உணர்வுபூர்வமாக, உணர்சி பொங்க உங்கல் சிம்மகுரலில் கேட்க2நாட்களாக கதைகளத்தை சுற்றியே மனம் உள்ளது ஆசிரியருக்கும், உங்கழுக்கும் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
பாரியோடு பரம்பு மலையில் வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற்றிருக்க தோன்றுகிறது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🍄💐🍄🌷🍄💐
யாரு சாமி நீ நான் இந்த கதையை ஒரு வராமாக தங்கள் குரலில் கேட்டேன்.நான் தர்பொழுது Europeல் இருந்து வருகிறேன் ஆனால் கதை கேட்ட இந்த ஒரு வாரமும் பாரியின் மலைக்கே என்னை கொண்டு சென்று விட்டீர்கள். என் மனதிற்க்கும் உடம்பிற்க்கும் தனி தென்பு வந்தது போல் உள்ளது.நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Yepolam yenaku yarkudayavathu travel pannaumnu thonutho apolam kapilar kuda nanum parambu malaiku poga ready agiduven.. mobile full charge pottu headset potuta pothum just Chennai to kanyakumari pora time than. thank you bala anna. Work from home la 10x10 roomla iruka yenaku bala anna and velpari/ponniyin selvan than all time favourite. Apdiye antha room la irunthu yenna pari kudaum , vanthiyadevan kudaum travel panna vachiduvanga.
கிட்டத்தட்ட 30 நாட்களா சிறிது சிறிதாக இந்த காவியத்தை கேட்டு முடித்துவிட்டேன். புத்தகம் படிக்க ஆசை ஆனால் தூக்கம் வந்துவிடுகிறது இப்போதெல்லாம் நீங்கள் சொல்வதால் ஈஸி ஆ முழு கதையும் முடிக்கிறேன்... நன்றி அண்ணா
எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் முடியன் தளபதியின் மகன் ஆன வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்கள் படையை எதிர்த்து மூர்க்கத்தனமான வால் வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பு குதிரை படை தளபதி இரவாதன்...I love வேல்பாரி all characters love... special one இறவாதன் 💕
❤😂😢😮இவர் எலுதியது கதையோ இல்லை நிஜமோ தெறியாது இவர்கல் போறிட்டது வீரம் நமக்குத்தெறியாது இவர்கல் இப்படி கெம்பிரமாக போறிட்டார்கலா என்பது உங்கல் குரல் வழமே❤❤❤❤❤❤😮🎉
சேர சோழ பாண்டிய மன்னர்களால் அழிக்கப்பட்டவை பல குலங்கள்.. அவற்றில் ஒன்று பாரியின் வேளிர் குலம்... சு வெங்கடேசன் அருமையாக எழுதியுள்ளார்.. படிக்க வேண்டிய நூல்... வீரயுக நாயகன் வேள்பாரி.. விகடன் பிரசுரம்..❤❤❤❤❤
வணக்கம் பாலா அண்ணா இந்தக் கதை தொடங்கும் முதலிலிருந்து முடிவுவரை கேட்டு கேட்டு இனிதாக இருந்து வேல் பாரியின் வாழ்க்கை கதை மிகவும் அருமையாக இருந்தது அந்த போர்க்காட்சிகள் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது வெளிநாட்டில் வாழும் என்னைப் போல் சிற்ப வல்லுநர்களுக்கு இந்த கதை மிகவும் உதவியாக இருக்கிறது மற்றும் நேரம் போவதே தெரியவில்லை வேலையில் ஆழ்ந்த சிந்தனைகளையும் இது கொடுக்கின்றது இதைத் தொடர்ந்து சிவகாமி சபதத்தையும் பேசுமாறு வெளிநாட்டில் வாழும் எங்களைப் போல் தமிழ் பேசும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
மீண்டுமாய் பாரிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் உயிர் கொடுத்தார் போல் இருந்தது நண்பரே, இந்த (பரம்பினரில்) உங்கள் குரலில ஒவ்வொருவரையும் உயிரோடு காண்பிந்தீ ர்கள் நன்றி ❤❤❤
கதை ஆசிரியர் பெரும்மதிப்பிற்குரிய சு வெங்கடேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி..... தமிழ் உள்ளவரை உங்களுடைய வேள்பாரி வாழும்.... நன்றி ஐயா..... ❤️
Kadaisi lines naane sollala nenaichen sir yeppppppaaaaaa real goosebumps great story and great story telling sir satthiyamma. Iravathanin maranam ayyo naane aluthutte sir thank so much sir for this classical and fireyy story .... lots of respect of tamil and tamil mannars ❤❤ once again thanks lot💛💛💛 waiting for part-2😊😊
U r voice was so amazing...the way of telling tales is an art.u made us to live in that story.u made to felt that we are in that period of time.....hadsoff to you..🙏🤝🤝i never felt goosebumps ever before while listening r reading a story....*u made it* வேள்பாரி everyone should read...
ஐந்தாம் முறை இனி எத்தனை முறையோ தெரியவில்லை ஆனாலும் தமிழா நீ வேற லெவல் கதை ஒரு புறம் இருக்க பின்னணி இசை எங்க இருந்து புடிச்ச அந்த இசை கதைக்குள் கொண்டு போகுதோ இல்லையோ பாரியோட காலத்துக்கே கொண்டு போயிருச்சு
I started 4th time... Bala bro many personal tell this story... But your voice and narrating style is unique... I can't hear this story in others voice... Thank you bala bro... Thanks alot...❤️
அண்ணா உங்கள் கதைகள் எப் போதும் ஓரு பெரும் விளக்கம் உன்மை நமக்கு மறைந்து போனா பல நிறைய உன்மைகள் இருக்கு எங்கள்ளுக்கு நீங்கள் நிறைய கஸ்டம் பட்டு நிங்கள் எங்களைக்கு பெரும் உதவி செய்யா ரேகை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா மிக்க நன்றிகள் அண்ணா நன்றி
பாலா அண்ணா என் மனசுல வேள்பாரி தீராத தாகமா ஆகிருச்சு எத்தன முறை கேட்டாலும் இன்னும் வேணு வேணு நினைக்கதோணுது 😢அதுவும் கபிலர் வேணுனா என் கூடவந்து பாட்டு பாடி யாசகம் கேட்ட பறம்பு கேட்கும்னு சொல்லுறது செம்ம மாஸ் அண்ணா இது மாறான தமிழ் வீரரின் வரலாறு சொல்லுங்கனா நம்ம முன்னோர்களா பத்தி நா திரும்பிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் அதுவும் உங்க வாய்ஸ்ல❤❤❤
Anna ungala pathu inspire agi na velpari book vangi padicha na Enna than whole story ennaku therinchalum padikum pothu or thani feel na I really feel proud for reading such a wonderful tamil book
அண்ணா வணக்கம் நான் நிக்க சொன்ன வேல்பாரி கதை இதுவரைக்கும் ஐத்து முறை கேட்டிருக்கேன் ஆனால் எப்போ கேட்டாலும் முதல் முறை கேக்குற போலத்தாருக்கும் நிக்க உண்மையிலே ரொம்ப சூப்பரா கதை சொல்லுறீங்க குங்களுக்கும் குங்கள் குடும்மாத்தி நண்ணும் நன்றி
யோவ் யாரு யா நீ 4 வது தடவ இந்த கதையா கேக்குறேன் இப்பவும் அந்த நெகிழ்சி என்ன விட்டு போக மாட்டுது இப்படிபட்ட கதையை எங்களுக்கு சொன்னதுக்கு நீர் வாழ்க உன் குலம் வாழ்க ❤❤❤❤
நான் 7ஆவது தடவ கேக்கிறேன் 🌝❤
20
நான் 7 வது முறையா கேக்குறேன்
12 தாண்டிட்டேன்
நான் பலமுறை பார்த்துட்டேன் இன்னும் கேட்டுகிட்டு தான் இருக்கேன்😊
நீண்ட நாள் ஆசை வேள்பாரி கேட்க வேண்டும் என்று..... அது தற்போது உங்களால் முழுமையானது நன்றி தோழரே...🎉
உங்கள் குரலில் பாரியின் கதை மிக அருமை, நன்றி ஐயா வாழ்த்துகள் மற்றும் இப்படிப்பட்ட உயர்ந்த படைப்பான வேள்பாரியை கொடுத்த தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் 🎉
அண்ணா வேள்பாரி விடியோ ரொம்ப மிஸ் பண்ணா . வேள்பாரி உங்கள் குரல் கேட்க ரொம்ப நல்ல இருக்கிறது. இந்த விடியே பார்த்தா போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இருந்தது...❤️❤️❤️❤️❣️❣️❣️🔥
கதையின் முடிவில் சு. வெங்கடேசன் அவர்கள் காலில் விழ வேண்டும் என்று சொன்னீர்கள் ... இந்தப் படைப்பை இனிமையாக மக்களின் செவிகளுக்கு வழங்கிய உங்கள் காலில் விழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
கதை எழுதுவதற்கு கற்பனை திறன் வேண்டும் ...அதை திரைப்படமாக எடுப்பதற்கு செல்வமும் அதிர்ஷ்டமும் வேண்டும் ஆனால் கதை சொல்வதற்கு ஆர்வம் மட்டுமே வேண்டும் கதை கேட்பவருக்கு பொறுமை வேண்டும் அந்தப் பொறுமையை கதையின் முடிவு வரை நீட்டிக்கும் சக்தி கதை சொல்பவரின் வார்த்தையிலும் கதை சொல்லும் விதத்திலும் உள்ளது அந்த இரண்டும் உங்களுக்கு பாரியின் கருணையை விட அதிகமாக உள்ளது ....இன்னும் இது போன்ற அற்புதமான படைப்புகளை மக்களின் செவிகளுக்கு வழங்க வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ் ...
வாழ்க மிஸ்டர் தமிழன்.
Ll k
L
😊😊😊😊😊😊😊😊
ரொம்ப சரியா சொன்னீங்க
Ithu kathaiyaa varalaaru illayaa
😂😂😂 ஏது தமிழனா 🤦♂️🤣🤣.. அவன் தெலுங்கன் 🤣🤣🤣
போரை வென்றான் பாரி.... அனைவரின் மனதையும் வென்றான் இரவாதன்...
❤ கரெக்ட்
இயக்குனர் ஜெகநாதன் வேள்பாரி கதையை எடுப்பார்.....பேரன்மை...🤔🤔
கடந்த நான்கு நாட்களாக இந்த கதையை சிறுசிறுக கேட்டுட்டு இருக்கிறேன். உங்கள் குரல் கதையை முழுமையாக உள்வாங்கி உணர்வோட வார்த்தையில் வெளிபடுகிறது. எப்படியோ முழு கதையை கேட்டு முடிக்க எனக்கு ஒரு மா காலம் ஆகலாம். தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பதிவுக்கு நன்றி.
கதை முடியும் வரை அனைவரையும் பரம்பு நாட்டுக்குள்ளேயே வாழ வைத்து விட்டான் வேள் பாரி.... கணப் பொழுதும் நிகழ் காலத்திற்கு வர முடியவில்லை... பாரி போல எத்தனை மாமனிதர்களை நாம் அறிய தவறி இருக்கிறோமோ தெரியவில்லை... தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்கிறேன்... எங்களுக்கு தங்கள் குரல் மூலம் பாரியின் வாழ்க்கையை காட்டியதற்கு நன்றி...
Yes
❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😢😢😢
இதை நான் எதிர் பார்க்கவே இல்லை மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நான் கேட்டு ரசித்த இந்த காவியம் மீண்டும் வந்து விட்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
L
, ,0
Polos p
5b45m44r4r44f444r4m444😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
000
00l000000l00l0
0
நன்றி சகோதரரே 4 ஆவது முறையாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். உங்கள் அற்புதமான குரலில். மன மகிழ்ச்சி.
Yes unmythan 😊
Correct da sonninka
என்ன தவம் செய்தேன்னே இந்த குரலில் பாரியின் வரலாறு கேட்க 😢😢😢😢😢❤
இந்த பதிவ பதிவிறக்கம் செய்வது எப்படி சொல்லூங்க பாலா அண்ணா
எனக்கு இந்த பதிவு என்னுடைய ப்லேலிஸ்ட்ணடில் என்றும் இருக்க வேண்டும் 😊😊😊
Sure same feeling
சூப்பர் அண்ணா ...வேல்பாரி கதையை கேட்கும் பேதேல்லாம் தமிழன் என்று நினைக்கும் பேது தீமிர் வருகின்ரது❤❤❤❤❤😊
மலை உச்சியில்
இரவு நேரம்
நிலா வெளிச்சம்
பாரி❤ஆதினி
காதல்,அறியாமை, வசனம்.
சிறகு நாவல் பழம் !!!
என்ன அழகு அருமை அருமை!!!
❤❤❤❤❤
அண்ணா வேள்பாரி கொஞ்சா நாள் தேடி கிடைக்கல ரொம்ப கஷ்டமாக இருந்தேன் வேற ஒரு chanal la கேக்க நல்லா இல்லை .... இப்போ எனக்காகவே திரும்ப வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி 🙏
Marans vlogs ல் 39 வரை கேட்டேன். 40 எபிசோடு வரவில்லை.
எத்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை ❤❤உங்கள் குரலில்
மாவீரன் வேள்பாரியின் காலத்திற்கே சென்ற ஒரு உன்னதமான உணர்வு... ஆதினியின் காதல்❤ இரவாதனின் வீரம்❤ பொற்ச்சுவையின் தியாகம் ❤ காட்டில் உள்ள இயற்கை வளங்களின் அதிசயங்கள் ❤ பரம்பு மக்களின் புத்திகூர்மை ❤வீரம்❤ சிறந்த ஆசானாக தேக்கனின் பாசம்,தியாகம்❤ நீலனின் அளப்பறியா காதல், வீரம் ❤ காளம்பனின் நேர்மை நட்பு❤என் தமிழ் பெரும் புலவனின் நற்குணம், நட்பு❤ எல்லாவற்றிற்கும் மேலாக என்பாட்டான் வேள்பாரின் கொடை, வீரம் ,அன்பு❤ எல்லாம் உங்கள் காந்த குரலில் கேட்டது என்னை பரம்பு மக்களில் ஒருத்தியாக வாழ வைத்தது தோழரே... மேலும் பல வீரப்படைப்புகளை உங்கள் காந்தக்குரலில் கேட்க காத்திருக்கிறேன்.... நன்றிகள் பல❤❤❤
Love you your comment ❤
கோடி நன்றி இந்த வீடியோ நீக்கம் செய்யப்பட்ட போது நான் பட்ட வேதனை 😢😢😢😢..... இப்போது தான் மகிழ்ச்சி ❤
Same
ஆம் நண்பா
எனது உணர்வும் இதுதான் நான் இதுவரை 20 தடவை மேல் கதையை கேட்டு விட்டேன்
நானும் தான் சகோ
Me all so
வேள்பாரி அறிமுகம் செம்ம!!!
கபிலர்க்கு சூரிய உதயம் காட்டும் இடம் அருமை.
உங்க குரல்ல இந்த கதையை கேட்கும் போது அந்த வேள்பாரி கதை போல் அந்த மலையில் வாழும் மக்களாக வாழ ஆசையாக இருக்கிறது.
நன்றி பாலா அண்ணா உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் ❤
இப்படி ஒரு அழகிய அற்புத கதையை தொடுத்த ஆசிரியருக்கும் அதை எங்களுக்கு புரியுமாறு விளக்கி கூறிய அண்ணன் பாலா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻
இந்த கதையெல்லாம் கேட்கும்பொழுது நாம் செய்யும் செயலில் அறம் தான் இருக்கிறதா என்று நமக்கே சந்தேகம் ஏற்படுகிறது.. இயற்கையை கடவுளாக மதித்து இயற்கைக்கு நன்மை செய்தால் நமக்கும் நன்மையே கிடைக்கும் அவ்வாறு இயற்கையை அழிக்க நாம் முற்பட்டால் அந்த இயற்கை அவைகளுக்கு ஒவ்வாத நம்மையும் தேவை இல்லை என்றால் அழிக்கவும் தயங்காது🙏🙏🙏
என்ன தவம் செய்தேனோ வேள்பாரியின் கதையை இப்படி ஒரு குரலில் கேட்பதற்கு. இப்படி ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்பவர்களுக்கு ஆர்வம் குறையாமல் கதையை சொன்ன சகோதரக்கும் இந்த கதையை படைத்த ஆசிரியர் சு. வேங்கடேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் 🙏🙏🙏 இந்த கதையை கேட்டு கொண்டிருக்கும் போது சில இடங்களில் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது😢. இந்த கதையை மேலும் எழுத வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இது போன்ற கதைகளை படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்.
ஏப்பா மகராசா நீ நல்லாயிருக்கனும், இக்கதையை முழுவதும் பார்த்து விட்டேன், நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை, சத்தியமாக சொல்கிறேன் என்னை பரம்பு மலை வாழ்வாதார மக்களில் ஒருவனாக
மாற்றியது, உங்களின் ஓவிய காட்சியமைப்புகள் அனைத்தும் அற்புதம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகம் அழ்மனதில் பதிந்தது, கேள்விப்படாத செடிகள், கொடிகள், பறவையினங்கள், சுத்தமான தமிழ் பெயர்கள், காடுகளின் வாசனங்கள், இதை அனைத்தையும் எனக்கு கொடுத்த நீங்களும் உங்கள் குடும்பமும் 🙏 வாழ்க வளமுடன் 🙏
என்ன சொல்றதுனே தெரில ... மெய் சிலிக்கிது ...அழுகை வருது இப்படி வாழ்ந்த மன்னன் மண்ணுல நாம வாழ்வதே பெருமையா இருக்கு ...🙏
உண்மையான தமிழர்களின் வரலாறு கேட்கும் பொழுது புல்லரிக்கிறது வாழ்க தமிழ் வளர்க்க உங்க சேனல்😍🙏🙏🙏🙏🙏
kl
அண்ணா இந்த கதையைக் கேட்ட நான் ரொம்ப அழுதுட்டேன் கிளைமாக்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்தது ரொம்ப எனக்கு பிடித்திருந்தது அண்ணா இது போன்ற கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரலும் அதனுடைய ஈர்ப்பும் என்னை ரொம்பவும் மகிழ்வித்தது மிக்க நன்றி அண்ணா இதுபோன்று கதைகளை நீங்கள் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் பொன்னியின் செல்வன் முழுமையாக கேட்டு விட்டேன் உடையார் உடைய இதுவும் நான் முழுமையாக கேட்டு விட்டேன் நீங்கள் இதுபோன்ற சுவாரஸ்யமான நம் தமிழர்களின் வரலாற்றை நீங்கள் மேலும் மேலும் பேச என்னுடைய வாழ்த்துக்கள் நீங்கள் பேச வேண்டும்
Anna nan car driver❤ unga kathaiya daily kettu mei siliruthu ponnan anna❤ Roamba nanri❤
அண்ணா நான் ஒரு கண்டெய்னர் டிரைவர் நான் இரவில் முறித்து வண்டி ஓட்டும் போது உங்கள் கதையை கேட்டுக் கொண்டே வண்டி சில ஒரு மாதங்களாக வேல் பாதியை ரொம்ப நான் மிஸ் பண்ணேன் நன்றி அண்ணா 🙏🙏
என் அப்பாவும் உங்கள மாதிரி ஒரு கண்டைனர் டிரைவர் தான்.
@@DubbedTamilReal ஓ அப்படியான சந்தோசம் ☺️😊
சிறுக சிறுக நான்கு மணிநேரம் கேட்டு விட்டேன் ஏதோ அந்த பரம்பு மலைக்கே சென்றது போல் ஒரு உனர்வு வாழ்த்துக்கல்❤
உங்களுடைய குரலில் கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சி
🔥🔥🔥நான் இந்த வேள்பாரி கதை பலமுறை கேட்டு உள்ளன் அண்ணா இன்று வரை எனக்குமுதல் டைம் பார்த்தது போல் அனுபவம் அண்ணா
இந்த பதிவு நீக்கப்பட்டது ரொம்ப கஷ்டமா இருந்தது...இனி இந்த ஸ்டோரி இந்த voice ல கேட்க முடியாதுன்னு... இப்போ தான் நிம்மதியா சந்தோசமா இருக்கு....🥰🥰🥰
அண்ணா உங்க குரல் பின்னணி இசையிள் மயங்கி என்னை வேள்பாரி கிட்டயே வாழ வெச்சிடுச்சி
ஐயா பாலா.........
இந்த வீடியோவை நான் எத்தனை முறை கேட்டேன் தெரியுமா.
இந்த வீடியோ டெலிட் ஆனதுல மனசெல்லாம் நொந்து போச்சு .....
இப்ப நான் சந்தோஷமா இருக்கேன் பாலா
Mee tooo
😊
9899😊😊😊😊😊😊9⁹😊😊
😊😊😊 ki ⁹9😊 ki ⁹⁹⁰😊😊 AA be😊😊😊
Goosebumps you are orginal story teller.
அற்புத படைப்பு.... வென்றான் பாரி...
குரல் பதிவுக்கு நன்றி.
இந்த கதையை முழுவதும் கேட்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டேன். எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு படைப்பை கேட்டு மெய்சிலிர்த்து இல்லை. என்னை அறியாமல் எத்தனை முறை அழுதேன் எத்தனை முறை நகைத்தேன் என்று தெரியவில்லை. கவிஞர். சு. வெங்கடேசன் அவர்களுக்கும் இதை ஒலி வடிவில் வாசித்த உங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துகளும் தோழர்.
நான் 65 வது முறை கேட்டுகொண்டிருக்கேன் இந்த. வேள்பாரி கதைய
எனக்கு குழந்தை பிறந்தாள் பரி என்று தான் வைப்பேன்
ஆமாம் ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை 😊
அது பரி இல்ல பாரி
அண்ணாச்சி அது பரி இல்லை பாரி
அண்ணாச்சி அது பரி இல்லை பாரி
பரி என்றால் குதிரை....
உங்கள் குரலில் இந்த கதை கேட்க மிக்க மகிழ்ச்சி தலைவா...❤❤❤❤❤
ஒரு வருடமா தேடிக்கொண்டு இருந்தேன் இப்போது கிடைத்த மகிழ்ச்சி கோடி நன்றி ❤இதுபோல் நமது தமிழர் கதைகள் உங்கள் குரலில் கேட்க்க மக்களின் விருப்பம் ❤
ஒவ்வொரு பகுதியும் மயிர்கூச்செரியும் சம்பவங்கள் கதாபாத்திரத்திர நேர்த்தி மிக அருமையான நான்கு நாட்கள் பொழுது போக்கு உங்கள் குரல் இல்லையேனில் இது சாத்தியம் இல்லை மிக பெரிய நன்றிகள் சு . வெங்கடேசன் அவர்களுக்கும் உங்களுக்கும்
5வது முறை கேட்கிறேன்.
தேக்கன்-கமலஹாசன்.
பாரி-விக்ரம்
நீலன்-கார்த்தி
கபிலன்-நாசர்
❤❤
No
வேள்பாரி...... சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்ந்தால் இப்படி நல்ல மனிதர்களுடன் வாழ வேண்டும் மனது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது
வேள்பாரியை நீக்கியது 💔உடைந்து விட்டது மீண்டும் போட்டது 💓💓💓💓💓💓போன உயிர் மீண்டது போல் இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் உங்கள் குரலில்🙏🙏 இதுபோல் வரலாற்றுக் கதைகளை தயவு செய்து பதிவிடுங்கள் உங்கள் குரலின் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏❤❤🌹🌹👌👌
அதிகமான மகிழ்ச்சி மீண்டும் வந்ததுக்கு
வாழ்க வளமுடன் பாலா சார் கதை ஆசிரியருக்கும் இந்த கதையின் ஜீவன் கொஞ்சமும் குனறயாமல் நம் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் உணர்வுபூர்வமாக, உணர்சி பொங்க உங்கல் சிம்மகுரலில் கேட்க2நாட்களாக கதைகளத்தை சுற்றியே மனம் உள்ளது ஆசிரியருக்கும், உங்கழுக்கும் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
பாரியோடு பரம்பு மலையில் வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது மிக்க நன்றி எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புற்றிருக்க தோன்றுகிறது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🍄💐🍄🌷🍄💐
யாரு சாமி நீ நான் இந்த கதையை ஒரு வராமாக தங்கள் குரலில் கேட்டேன்.நான் தர்பொழுது Europeல் இருந்து வருகிறேன் ஆனால் கதை கேட்ட இந்த ஒரு வாரமும் பாரியின் மலைக்கே என்னை கொண்டு சென்று விட்டீர்கள். என் மனதிற்க்கும் உடம்பிற்க்கும் தனி தென்பு வந்தது போல் உள்ளது.நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Yepolam yenaku yarkudayavathu travel pannaumnu thonutho apolam kapilar kuda nanum parambu malaiku poga ready agiduven.. mobile full charge pottu headset potuta pothum just Chennai to kanyakumari pora time than. thank you bala anna. Work from home la 10x10 roomla iruka yenaku bala anna and velpari/ponniyin selvan than all time favourite. Apdiye antha room la irunthu yenna pari kudaum , vanthiyadevan kudaum travel panna vachiduvanga.
கிட்டத்தட்ட 30 நாட்களா சிறிது சிறிதாக இந்த காவியத்தை கேட்டு முடித்துவிட்டேன். புத்தகம் படிக்க ஆசை ஆனால் தூக்கம் வந்துவிடுகிறது இப்போதெல்லாம் நீங்கள் சொல்வதால் ஈஸி ஆ முழு கதையும் முடிக்கிறேன்... நன்றி அண்ணா
எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் முடியன் தளபதியின் மகன் ஆன வீரத்தில் சிறந்த போரில் மூவேந்தர்கள் படையை எதிர்த்து மூர்க்கத்தனமான வால் வீச்சில் போர் வீரர்களை கொன்று குவித்த மாவீரன் பறம்பு குதிரை படை தளபதி இரவாதன்...I love வேல்பாரி all characters love... special one இறவாதன் 💕
❤😂😢😮இவர் எலுதியது கதையோ இல்லை நிஜமோ தெறியாது இவர்கல் போறிட்டது வீரம் நமக்குத்தெறியாது இவர்கல் இப்படி கெம்பிரமாக போறிட்டார்கலா என்பது உங்கல் குரல் வழமே❤❤❤❤❤❤😮🎉
மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டான் பாரி ❤❤❤❤
Z
ஒரு வேல எனக்கு எதிர்காலத்துக்கு போற வாய்ப்பு கிடைத்தாள் நான் செல்கின்ற இடம் பாரியின் தேசம் பறம்பு மலைக்கு தான் பாரியின் புகழ் ஓங்குக
Bro பல டைம் கேட்டும் திரும்ப கேக்க தோணுது bro 👌❤️
Vera leavel உலகின் மிகச் சிறந்த உண்மை காவியம் இதுவே....வாழ்க தமிழ்! வாழ்க பாரி வேந்தா!
சேர சோழ பாண்டிய மன்னர்களால் அழிக்கப்பட்டவை பல குலங்கள்.. அவற்றில் ஒன்று பாரியின் வேளிர் குலம்...
சு வெங்கடேசன் அருமையாக எழுதியுள்ளார்.. படிக்க வேண்டிய நூல்...
வீரயுக நாயகன் வேள்பாரி.. விகடன் பிரசுரம்..❤❤❤❤❤
Idhu fiction dhan..karpanai..unmai illai
ஒரு உன்னதமான வீரனுக்கு இரப்பு என்பதே இல்லை எப்போதும் மக்களின் இதையக் கூட்டில் வாழ்ந்து கொண்டே இருப்பான்
Thanks for uploading this epic anna..... Really mesmerizing 😢❤ Goosebumps ✨🖤
🎉🎉
ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ வேள்பாரி கதை போட்டதுக்கு 🎉❤😊
இந்த கதையை எழுதியவர் சு. வெங்கடேசன். இதற்க்கு உயிர் கொடுத்தது உங்கள் குரல் அண்ணா thanks அண்ணா
வார்த்தைகள் இல்லை புகழ்வதற்கு மிக்க நன்றி 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள்
யோ நான் இதோட 20 தடவைக்கு மேல தான் பாத்துட்டேன் நன்றி யா
100 times mela ketan idhu ta vera leave story I love this story indha story ha sonnadhuku ungalukku romba thanks
அருமையான வேல் பாரி கதை சொன்ன மிஸ்டர் தமிழ் அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏
...வேள்பாரி என்னும் மாவீரனின் காலகட்டத்தில் என்னை வாழவைத்த உங்களை புகழ வார்த்தையே இல்லை 🙏🏽
வணக்கம் பாலா அண்ணா இந்தக் கதை தொடங்கும் முதலிலிருந்து முடிவுவரை கேட்டு கேட்டு இனிதாக இருந்து வேல் பாரியின் வாழ்க்கை கதை மிகவும் அருமையாக இருந்தது அந்த போர்க்காட்சிகள் அப்படியே மனதில் பதிந்தது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது வெளிநாட்டில் வாழும் என்னைப் போல் சிற்ப வல்லுநர்களுக்கு இந்த கதை மிகவும் உதவியாக இருக்கிறது மற்றும் நேரம் போவதே தெரியவில்லை வேலையில் ஆழ்ந்த சிந்தனைகளையும் இது கொடுக்கின்றது இதைத் தொடர்ந்து சிவகாமி சபதத்தையும் பேசுமாறு வெளிநாட்டில் வாழும் எங்களைப் போல் தமிழ் பேசும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
Idha na indha story a 21 thadava kekaran first tym epadi feel pannano same feeling hats of you 😢
மீண்டுமாய் பாரிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் உயிர் கொடுத்தார் போல் இருந்தது நண்பரே, இந்த (பரம்பினரில்) உங்கள் குரலில ஒவ்வொருவரையும் உயிரோடு காண்பிந்தீ ர்கள் நன்றி ❤❤❤
பாரியின் வரலாறு படித்ததை விட கேட்பது மிகவும் ❤ பள்ளியில் படித்தபோது பாரியின் மேல் ஈர்ப்பு 🎉
கதை ஆசிரியர் பெரும்மதிப்பிற்குரிய சு வெங்கடேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி..... தமிழ் உள்ளவரை உங்களுடைய வேள்பாரி வாழும்.... நன்றி ஐயா..... ❤️
இந்த கதையை சொன்ன உமக்கும் கோடானுகோடி நன்றிகள்
எத்தனை முறை கேட்டாலும் முதல் தடவை கேட்டது போல் மெய்சிலிர்க்க வைக்கிறது
Kadaisi lines naane sollala nenaichen sir yeppppppaaaaaa real goosebumps great story and great story telling sir satthiyamma. Iravathanin maranam ayyo naane aluthutte sir thank so much sir for this classical and fireyy story .... lots of respect of tamil and tamil mannars ❤❤ once again thanks lot💛💛💛 waiting for part-2😊😊
3 வது மணி நேரத்தில் கேட்ட கதை #பேராண்மை படம் climax ஐ ஞாபக பதுத்தியது.... 🎥🎬
Thank you Dear Bala for the sharing the Story...
தலைவா சத்தியமா சொல்றேன் வேள் பாரி கதை vera level full story... 🔥 part 2 waiting தலைவா 💯
U r voice was so amazing...the way of telling tales is an art.u made us to live in that story.u made to felt that we are in that period of time.....hadsoff to you..🙏🤝🤝i never felt goosebumps ever before while listening r reading a story....*u made it* வேள்பாரி everyone should read...
நன்றி ஐயா.... கண்ணீர் சிந்தாமல் இருக்க முடிவில்லை.. நான்கு முறை கேட்டுள்ளேன்... அவ்வளவு... உண்மை...நம் முன்னோர்கள்....
உங்கள் குரலில் பாரி கதை கேட்டதுக்கு அப்பறம் மற்ற வரையும் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்
Intha stroy a nan 3 times kedudan but ovvoru thadawa kekuera neramum emotionals vera level.. Thanks a lot.. Ithe mathiriyana kathaikal innum share pannunga bro. Ewlo stress irunthalum ipidiyana stories kekurapo athellam maranthu relax a iruka mudiyuthu thanks again..
பாலா அண்ணா இந்த வேள் பாரி கதையை இவ்வளவு அருமையான கூறி அதை என் கண் முன்னே காட்சி பாடுத்தியதற்கு...... மிகவும் நன்றி அண்ணா...... ❤❤❤❤
நன்றி அண்ணா இந்த கதையை சொல்லி எங்கள் மனதில் வேள் பாரியை தெய்வம்
வீர தமிழன் நம் வேள்பாரி 🔥
ஐந்தாம் முறை இனி எத்தனை முறையோ தெரியவில்லை ஆனாலும் தமிழா நீ வேற லெவல் கதை ஒரு புறம் இருக்க பின்னணி இசை எங்க இருந்து புடிச்ச அந்த இசை கதைக்குள் கொண்டு போகுதோ இல்லையோ பாரியோட காலத்துக்கே கொண்டு போயிருச்சு
ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு இந❤❤❤
I started 4th time... Bala bro many personal tell this story... But your voice and narrating style is unique... I can't hear this story in others voice... Thank you bala bro... Thanks alot...❤️
Epic story... Still can't come out the storyy... Felling blessed to hear this story... 🎉🎉🎉
புகழ வார்த்தைகளே இல்லை அண்ணா மிகவும் அருமை நான் 5 தடவை கேட்டுட்டேன் இன்னும் திகட்டவில்லை
எனக்கு கதை கேட்பது மிகவும் பிடித்தமான ஒன்று ஆனால் ஏனோ தெரியவில்லை உங்கள் குரலில் அதை கேட்கும் போது ஒரு நெருக்கத்தை உணர்கிறேன் 😊😊😊
உன்னதமான பாரியின் வீரமே வீரம்.பாரியின் வீரம் பரவட்டும் உலகமெங்கும்.
அண்ணா உங்கள் கதைகள் எப் போதும் ஓரு பெரும் விளக்கம் உன்மை நமக்கு மறைந்து போனா பல நிறைய உன்மைகள் இருக்கு எங்கள்ளுக்கு நீங்கள் நிறைய கஸ்டம் பட்டு நிங்கள் எங்களைக்கு பெரும் உதவி செய்யா ரேகை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா மிக்க நன்றிகள் அண்ணா நன்றி
அய்யா உனக்கு கொடான கொடி நன்றி அய்யா.... கொடி கும்பிடு போட்டு உன் கலில் விழுந்து நன்றி சொல்கிறேன்.... எவ்ளோ நாள் மிஸ் பண்ணேன் தெரியுமா😢
பாலா அண்ணா என் மனசுல வேள்பாரி தீராத தாகமா ஆகிருச்சு எத்தன முறை கேட்டாலும் இன்னும் வேணு வேணு நினைக்கதோணுது
😢அதுவும் கபிலர் வேணுனா என் கூடவந்து பாட்டு பாடி யாசகம் கேட்ட பறம்பு கேட்கும்னு சொல்லுறது செம்ம மாஸ் அண்ணா
இது மாறான தமிழ் வீரரின் வரலாறு சொல்லுங்கனா நம்ம முன்னோர்களா பத்தி நா திரும்பிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன் அதுவும் உங்க வாய்ஸ்ல❤❤❤
இந்த வேள்பாரி........ என்னுடைய பாட்டன் அண்ணா ❤❤❤
1of the hero..nee mattum thanya...❤..ethna thadava kekrathu..
Vera level...
Una pakkanum ya..🎉❤
1000 கோடி நன்றிகள் தலைவா 👏👏👏👏👏 வீரம் இது தான்
Anna ungala pathu inspire agi na velpari book vangi padicha na
Enna than whole story ennaku therinchalum padikum pothu or thani feel na
I really feel proud for reading such a wonderful tamil book
அண்ணா வணக்கம் நான் நிக்க சொன்ன வேல்பாரி கதை இதுவரைக்கும் ஐத்து முறை கேட்டிருக்கேன் ஆனால் எப்போ கேட்டாலும் முதல் முறை கேக்குற போலத்தாருக்கும் நிக்க உண்மையிலே ரொம்ப சூப்பரா கதை சொல்லுறீங்க குங்களுக்கும் குங்கள் குடும்மாத்தி நண்ணும் நன்றி
Iravathan death goosebumps moment 🥺🙌
Very good writing and good fantasy creations and very well your story telling thanks for you
Bro ..die hard fan bro unaku❤live long stay blessed 🎉