ஆளுநர் பேட்டியில் என்ன தப்பு? புள்ளிவிவரத்தோடு மறுக்க முடியுமா? |What's wrong |governor's interview?
Vložit
- čas přidán 6. 05. 2023
- #chanakyaa #governorravi #mkstalin #dmk #thangamthennarasu #onlinerummygame #madrasuniversity #loyolacollege #annamalai #bjp #pmmodi #admk #eps #ops
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
ஆளுனர் தான் மாநிலத்தின் தலைமை நிர்வாகி அவரின் நடவடிக்கைகள் சட்டபூர்வமானவை
தங்கம் தென்ரசுவின் 11 பதில்களில், இரட்டை விரல் பரிசோதனை குறித்தான பதில் இல்லை என்று மாரிதாஸ் இன்றைய விடியோவில் குறிப்பிட்டுள்ளார்!
இதை தாங்கள் கோடிட்டு காட்டியிருக்கலாம்!
UNGALUKKU ADHULA KAIYA VIDURADHA THAVIRA EDHUVUM THERIYADHADA
மாரிதாஸ் அவர்களின் நேர்மை தைரியம் யாருக்கும் வராது.
சூப்பர் பாண்டே........
பல RSB மீடியா நடுவில் ஒரு உண்மையை உரைக்கும் செய்தி சாணக்கியா..... 🙏👏👏👏👏
தன் பணத்தில் உண்கிறார் ஆளுநர்!
ஊரார் பணத்தில் உண்கிறார் சுடலை!
ஆளுநர் மாளிகை ஒரு கோயில்!
அறிவாலயமோ கு ப்பை!🇮🇳🇮🇳
அறிவில்லாத ஆலயம்...ஒரு சுடுகாடு.
If Governor pays for his food means, it is shame for people of Tamil Nadu. Dravidian govt humiliates tamizagam.
@@Caumaram tn people don't have any shame. Eg erode east election
செருப்பு பிஞ்சிரும்
உங்கள் பண்பற்ற பதிவு
உங்கள் குணத்தைக் காட்டுகிறது .நல்ல எண்ணம் உடையவர்களின் பதிவு இப்படி இருக்கக்கூடாதே....
ஆளுநர் நமக்கு கிடைத்த வரம் நேர்மையின் சிகரம் நல்ல மனிதர்
*WILL BJP GOVERNMENT TAKE LEGAL ACTION ON*
*PTR AUDIO TAPES 30000 CRORES SCAMS*
*DMK FILES 1,34,000 CRORES SCAMS*
*G SQUARE RAID & 700 CRORES FOUND,EB RAIDS 360 CRORES RECOVED* *OR*
*EVERYTHING IS GOING TO BE A POLITICAL STUNT FOR ELECTION* ❓ *JUST LIKE THE PERMISSION GIVEN BY THE CENTRAL BJP GOVERNMENT FOR THE PEN STATUE*
ஏதோ ஒரு வகையில் தவறான முறையில் இந்த திராவிட மாடல் செயல் படுகிறது இதை தமிழக மக்கள் எப்போது உனர்வாகளோ பாவம்
திரு ஆளுனர் ரவி உண்மை நேர்மை பதிவு வணக்கம்.
அனைவர் நடுவில் ஆளுநர்!
இந்த காட்சி, துரியோதனன்
சபையில், தூதுவராக கிருஷ்ண
பரமாத்மா அமர்ந்து இருப்பதை
நினைவூட்டியது!🇮🇳🇮🇳
தமிழ் மக்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்க வேண்டும்
நூறு சதவீதம் உண்மை. ஆனால் திராவிட மாடல் காதில் விழாது. காதில் ஈயம் காய்ச்சி ஊத்தபட்டுள்ளது
This is true.
இது இந்த மக்கள் காதில் தான் விழவேண்டும்...... 👍
தமிழ்நாட்டை நினைத்தால் பயமாக இருக்கிறது... முருகா காப்பாற்று
Yes
தமிழ் நாட்டில் இருப்பது பயமென்றால் நீ போக வேண்டியது உத்தர பிரதேசம் , அங்கே தான் பிஜேபி ரௌடி MP Bur Bushan மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் , கொலை செய்தும கைது செய்யப்படாமல் இருக்கிறான் உன்னை போல் ஆட்களுக்கு அப்படிப்பட்டவர்கள் தான் சரி பட்டு வருவார்கள்
உண்மை தான் சரி இல்லை
Same feeling here😢
தமிழகத்தில் அண்ணாமலை முதல்வராக வரவேண்டும் அதுவே மக்கள் நல்லது
எதுக்கு நீலப்படம் எடுக்குறதுக்கா
Over ah iruku abhi , CM na avalo lesa.....
Oru 1000 personal ah handle pani parunga apo tha antha post evalo kastam nu therium
@@srinivasansri1479 உங்களுக்கு நீலப்படம் நில மோசடி லஞ்சம் ஊழல் இதுதான் நினப்பு வரும் திருட்டு திமுக குடும்பகொள்ளை கூட்டு கொள்ளை அப்படியும் நமக்கு புத்தி வரல..
@@srinivasansri1479 Amanda gand
Nee neela pada nadikanaa.
கொ ள்ளை அ டிப்பதில்,🇮🇳🇮🇳
தாத்தா 8 அடி!
பிள்ளை 16 அடி!
பேரன் 32 அடி!
தமிழனுக்கு 6 அடி!!
Tamile theriyaatha tharkuri kainaattukalukku sattam veru theriyumaa.
அண்ணாமலை ஆருத்ரா 100 கோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே
Tamizhanukku 6 adi kuzhi
5 அடி தான். முட்டாள் தமிழனுக்கு நல்லா நீட்டிப் படுக்க எல்லாம் இடம் கொடுக்க முடியாது 😭😭
நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே ஆளுநர் வேலை அல்ல. கண்காணித்து சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் செய்ய அனுமதிக்கப் பட்டால் அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டிய பணியும் ஆளுநருடையதுதான்.
ஆளுமையான ஆளுநர் இந்த அளவுக்கு ஓப்பனாக பேட்டி குடுத்து தெளிவு படுத்தும்போது, ஏன் முதல்வர் அதே மாதிரி வரிக்கு வரி பேட்டி குடுத்து தெளிவு படுத்த வேண்டியதுதானே...?எப்பவுமே துண்டு சீட்டையே நம்பினா எப்படி..?
ஆளுநர் பொதுவெளியில் சொன்னதை நான் வரவேற்கிறேன் ... இல்லையென்றால் இந்த திருடர்கள் நடத்தும் அரசாங்கம் அவர் மீது பொய் குற்றச்சாட்டுகளை ஒரு விதமான எதிர்வினையும் இல்லாமல் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் ....
அட்சய பாத்திரம் என்பதற்கு பதில் இயேசு பாத்திரம் அல்லாஹ் பாத்திரம் என்று இருந்தால் ஒப்புக்கொண்டிருக்கும்.
😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
தமிழன் என்று சொல்வோம்!
தலை நிமிர்ந்து செல்வோம்!
திராவிடன் என்று சொல்வோரைக்
கா றி து ப்புவோம்!🇮🇳🇮🇳
தூள்
Very good words
அரசாங்கம் எழுதி கொடுத்ததை அப்படியே படிக்கிறார் என்று எதிர்கட்சி வெளிநடப்பு.
அரசாங்கம் எழுதி கொடுத்ததை அப்படியே படிக்கவில்லை என்று ஆளுங்கட்சி வெளிநடப்பு.
டேய்.. நீங்க ரெண்டு பேரும் இருங்க. நான் வெளிநடப்பு😂
@@rajgopalant 😂
வெ ட் கி த் தலை குனிவோம்
சபாஷ் பாண்டே ஆளுநர் அவர்களின் செயல்பாடுகள் குறித்து நல்ல விளக்கம் தந்தமைக்கு நன்றி நன்றி
நான் செய்த புண்ணியங்களின்
பலன் அண்ணாமலைக்குச் சேரட்டும்!
அவர் நன்றாக இருந்தால்,
எட்டுக் கோடி மக்கள்🇮🇳🇮🇳
நன்றாக இருப்பார்கள்!
அருமையா சொன்னீங்க சகோதரரே என் மனதில் நினைத்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Yes. Even my prayer 🙏
NASAMA poidum
@@user-mt6oq9fr7u உண்மையான சொல் நீ Rs200 sappies quarter briyani க்காக வாழ்கைய நடத்தர திருட்டு திராவிடன் தானே
நீங்கள் செய்த புண்ணியம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அண்ணாமலையையும் காக்கட்டும வாழ்க வளமுடன்
மாற்றம் வரும் என்றனர்!
ஏ மாற்றம் தான் வந்தது!
ஏற்றம் வரும் என்றனர்!
நாற்றம் தான் வந்தது!
மனம் நொ ந்தது! 🇮🇳🇮🇳
அது நாற்றமில்லை.துர்நாற்றம்,.
இது இனியும் தொடரும் என்பது தான் தமிழருக்கு உள்ள சாபம்
ஆமா உங்க ஆளு சொல்லியதை செய்தாரா டேய் சங்கி கேஸ் சிலிண்டர் பெட்ரோல் டீசல் விலை முன்பு இப்படியா இருந்தது கழிசடை நாதாரிகளே மனசாட்சியோடு பதிவிடு.
நல்ல விளக்கம். பாண்டே அவர்களுக்கு நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள்.
2 ஆண்டு கால சாதனை
2 விரல் சோதனை அவ்வளவுதான்
உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கை ...பாவம் தமிழர்கள் குடித்து அழிகிறார்கள்...
சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம்
உத்தர பிரதேசம் மணிப்பூர் மாநிலத்தில் தானே ஆமாம் ஆட்சியை கலைத்து விடுங்கள்
அருமையான தெளிவான விளக்கம். திரு. ரங்கராஜ் பாண்டே மீதான மரியாதை கூடுகிறது. நேர்மையான அணுகுமுறை, நடுநிலையான விமர்சனங்கள். விஸ்வநாத் கும்பகோணம்
எவ்வளவு மரியாதை கூடியிருக்கு சங்கி ஒரு கிலோவா இரண்டு கிலோவா டேய் வந்துற போகுது வாயில நல்லா.
தெளிவான விளக்கம். நன்றி.
தங்கம் தென்னரசு அறிவாளியா ஜி.
நாங்க நம்பிட்டோம் ஜி😊😮
TT is a jayagada....
வாழ்க அண்ணாமலை
R n Ravi sir supar hero jai hind
நான் திராவிடர் இல்லை. மனிதன்
தங்கம் தென்னரசுவின் அந்த 11 பக்க அறிக்கையில், சிதம்பரம் பள்ளி குழந்தைகள் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டிற்கு ஏன் பதில் ஒன்றும் இல்லை ?
தயாளம்மாள் தமிழக ஆளுநராக நியமித்து மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும்.
ஏன் அப்போ கனி அக்கா வேண்டாமா??????😂😂😂🎉🎉🎉
@@theman6096 அவரை ஜனாதிபதி ஆக்கி விடுவார்கள் 😭😭
திரு பாண்டேஜியின் விளக்கம் மிக அருமை. முதன் முதலாக அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட ஆளுமை மிக்க ஒரு ஆளுனரை நாம் பார்க்கிறோம். தமிழகத்துக்கான சரியான தேர்வு திரு ஆர் என் ரவிஜி.
கல்வி தரம் இன்னும் உயரவேண்டும்
அண்ணாமலைதான் ஒரே தீர்வு.
ரொம்ப நாள் கழிச்சு(தினத்தந்தி)🙆பாண்டே நியாயமான👍பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம்
Governor statement is 100%correct.
அவங்க பொழப்பே பொய்தான்
ஜெய் மோடி சர்க்கார்
Kindly post the videos regarding
1.sabareesan escape issues
2. Chidambaram deekshidhar issues
3. Karnataka election
4. Kerala story
Pls take care of your health first sir
The best governer in last 70 years holding office in tamilnadu now to the best of my knowledge
👏👏👏👍👍👍💪💪💪💪🌹🌹🌹💐💐💐
@@vijayalakshmisridharan1065 ❤😂
We believe in our Governor
நடுநிலை விமர்சனம் என்றால் என்ன? பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன? என்று மீண்டும் ஒருமுறை பாடம் எடுத்துள்ளார் பாண்டேஜி. தமிழ் நாட்டில் தரமாக செய்தி விமர்சனம் செய்து மக்கள் ஆதரவுடன் பிழைக்க முடியும் என நிரூபிக்கிறது சாணக்கியா. வாழ்த்துக்கள். குரல் சரியில்லை. உங்கள் உழைப்பு நீண்ட காலம் தேவை நாட்டிற்கு. இளம் குழுவை கோதாவில் இறக்கி பயிற்சி கொடுங்கள். தமிழைப் போல் ஆங்கில சாணக்கியாவும் வெற்றி பெறவேண்டும். வில்லிபுத்தூர் தாயார் ஆசிர்வாதங்கள் !
தங்கத்தின் பதில் தகரடப்பாவில் போடப்படும்.
நமது மாணவர்கள் 100 மார்க் பெறவில்லை அதற்கு பதில் நமது கல்வியின் திறன் 100என்ற இலக்கை அடைந்தது .
Support Annamalai
இன்னும் பத்து ஆளுநர் வந்தாலும் இவனுகல திருத்த வே முடியாது
Thirutu kootam திருந்தாது
விரைவில் வீழ்ச்சியை சந்திப்பார்கள்
விரைவில் ஆப்பு வரவேண்டும்
ஒட்டு போட்டது யாரு??????
அப்போ திருந்த வேண்டியது யாரு?????
@@theman6096 சரியான கேள்வி. உங்கள் கேள்விக்கு ஆட்சியாளர்களின் பதில் சிறுபான்மையினர் ஆதரவில் வெற்றி பெற்றோம்
* ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் நடவடிக்கைகள் தான் நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளமுடன்.*
* பாரத் மாதாக்கி ஜே *
எதுஏப்படியே. சீக்கிரம. திரடனககிட்ட. இருந்து. தமிழ்நாட்டை. காப்பாத்துங்கா. அவுங்கதமிழ்நாட்டுல. திருடுனுதபூரம். திருப்பிவாங்கிடனும். நன்றி. பான்டே. ஜீ
ரெங்கராஜ் பாண்டே அவர்களே
தங்கள் அரசியல் விமர்ச்சனப்பார்வை மிக தெளிவாகவும் ஆணித்தரமாகவும் உள்ளது.
வாழ்த்துகள்
There is a very simple solution:
1) for complete transparency, governor should (be allowed to?) do a press release with each of his action/inaction. This will prevent the party in power from getting away with outright lies
2) any personal attacks should be handled similar how it would be with a sitting judge
விரைவில் ஆளுநருக்கு தங்கம் தென்னரசுயின் கேள்விக்கு தம்பி அண்ணாமலை பதில் அளித்து ஓட் ஒட விரட்டுவர்.
ஸ எழுத்து நினைவு இருக்க அமைச்சர் தென்னரசு.
Annamalai the GREAT!
We are happy that the Governor had an opportunity to explain the truth to the people of the nation! Well done Shri. Ravi and keep it up. He has shown that he is a scorpion and not a cricket to stake all the abuses of the so called political leader - sorry looters!
Beautiful point by point rebuttal. If the minister has the ability let him honestly give his answers to this Pandey's answer.
என்ன அண்ணன்கிட்ட இருந்து சத்தமே காணமேன்னு நெனச்சேன்
மற்றவர்களைப் போல நுனிப்புல் மேய்பவர இல்லை ஆழமாக தெரிந்து பின்பு பேசுவார்
Governor is not a stupid person like the DMK leaders. He is a well acclaimed intelectual. He cannot lower himself to the level of DMK liars.If DMK is so angry with the governor why doesn't DMK try to arrest the governor?
😂😂 Stalin trouser romba mukiyamam
Super bro
யோவ் பாண்டே..
உடம்பு சரியில்லையா...
குரல் ஒரு மாதிரி இருக்கு...
ஓய்வு எடுத்து புது தெம்போட வா..
Take rest.
Get well soon.
பாண்டே பார்வைக்கு எப்போதும் நாங்கள் காத்திருப்போம்...
We are waiting.
வாழ்த்துகள் அருமையான விளக்கம் வெல்லும் அண்ணாமலை. பாண்டே
❤❤❤.. சூப்பர்!!! மூத்த பத்திரிகையாளர் என்று சொல்லி திரியும் பெரும்பாலரும்... RSB என்று பத்திரிகையாளர்கள் இந்த பதிவை பார்த்தாவது எப்படி நாகரிகமாக விமர்சனம் செய்வது என்று பாடம் படியுங்கள்!!! நன்றி ஜெய்ஹிந்த்
நேர்மைக்கு மிகவும் புகழ் பெற்ற ரவியும் பாண்டேவும் இந்தியாவை ஆள வேண்டும்.
It's tall order
அறிவாலயத்தில் இருக்க வேண்டியவன் கோட்டையில் இருக்கும் போது காமலாளயத்தை சேர்ந்தவர் ஆளுநர் மாளிகையில் இருப்பார்.
Here is a Governor who is honest and calling a spade a spade and you are saying such interviews are unnecessary.. You or other overall honest media like you talking the same thing has less credibility than the Governor who is seeing first hand what is happening. To expect a Governor to be above and beyond politics is by itself questionable. He also votes in elections. When he is dragged into politics by asking him to parrot what the government claims (Dravida model etc) why should he not take a stand counter to such claims? When he is asked a question why should he shy away from speaking the truth? To say that he should not give such interviews is against the fundamental rights enshrined in the constitution. You want the Governor to dilute his approach and want him to be a silent specatotor. I see this as an effort by you to try to be in the good books of the ruling party so they don't pounce on you. I can understand that. At least you are agreeing with what he said, I appreciate that.
👏👏👏👏👍👍👍👌👌👌👌👌👌👌Very correctly said .That
is what I also feel. Nowadays his approach towards central BJP&Governor is not that much appreciable. Especially towards Sri Annamalaiji also he is very partial .Totally he is one sided.
போட்டோஷீட் கோமாளிகளுக்கு அறிவு இருந்தால் தானே விமர்சனங்களை பற்றி புரிந்து கொள்ள முடியும்.
அய்யோ! அய்யோ!! அரசியலில் இத்தனை கோடிகள் சம்பாதிக்க முடியுமா?
இதற்கான பயிற்சி மையம் எங்கு உள்ளது?
Annar correct a sound panni irrukar well done sir
Excellent panday sir
திமுக ஆட்சி இருண்ட ஆட்சி
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🌹
பிஜேபி தமிழ்நாடு தலைவர் திருமிகு. K.அண்ணாமலை அவர்களின் அரசியல் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவை. இது புதுசு என சிலர் கருத்துகிறார்கள். இதுதான் உண்மை என மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது பல தலைவர்களும் உண்மை தெரிந்தும் மக்களை திசை திருப்பும் வழக்கமான அரசியல் செய்கிறார்கள்.
பல ஊடகங்களும் மக்களுக்கான நல்லதை சொல்வதற்கு ஒரு சார்பு நிலையில் உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.
Truth always hits hard
Thank u raja sir vaazhga vallamudan god bless you. Jai hind. Day by day your interview s more interesting. Thank u & than k.u to rangaraj Pandey sir
Excellent Pandey ji
விரைவில் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு. கலாச்சார சீரமைப்பு. தமிழக த்தில மகாதேவர். காப்பாற்ற வேண்டும் இந்தியா இறையாண்மை
நெருக்கடி தீர்வு. வரும். ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
அண்ணாமலை 🎉🎉தமிழ்நாடு போராளி 🎉🎉
ஆளுனர் வண்டிக்கு ப்ரேக் ஸ்டேரிங் மாதரி ஆளுனர் இல்லை என்ரால் கொள்ளை அடிப்பதர்க்கு கேட்க ஆளில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்கள் எண்ணம்
ஆளுநர்க்கு தில்ல பார்த்தியா அஜித் தோனி மாதிரி தைரியமான மனிதர் தல ஆளுநர் ரவி சார் தான் வருங்கால இளைஞர் சமுதாயத்திற்க்கு வழிகாட்டியாக இருக்கும் ஆளுநர் அடுத்த அப்துல் கலாம் என்று தான் சொல்ல வேண்டும் 👍👍👍👍👍
உண்மை சூப்பர்
கவர்னர் பற்றிய உங்கள் கருத்துக்கள் எல்லாம் சரி, நன்றி.
என்னடா திராவிடம் நாங்கள் தமிழர்கள்
The Governor's statements are more than 100% true and correct. DMK is propagating all kinds of lies and should be defeated completely to save TN from misrule. Thank you for your clarifications. Dikshitars' families' treatments should be treated as big crimes and the officials should be punished severely.
தங்களின் விளக்கம் சிறப்பாக உள்ளது.
அருமை யான அறிவு பூர்வமான விளக்கம்
Super sir
ஒவ்வொரு பணியையும் கண்காணிக்க ஒரு சூப்பர்வைசர் இருப்பார்கள். முதல்வர் பணியை கண்காணிக்க கவர்னர் அவர்கள். ஜெய் ஹிந்த்.
I am longing for your explanation
ஒரு பக்கம் மதுவுக்கும் பிரியாணிக்கும் வாக்களித்தார்கள் என்று குற்றச்சாட்டு. மறுபக்கம் சிறுபான்மையினர் வாக்குகளால் வெற்றி பெற்றோம் என்று பெருமிதம். ஒன்றும் புரியவில்லை
Perfect words, Muthuvel Karunanidhi Stalin won't mix friendship and Idealogy, I request him to turn back to see only his picture and his son picture as background. I wish he says " I will not mix Family and Kazhagam", there are a million people who worked for decades on the growth of DMK, why not give them a chance.
Supreme court thaan indha arasai kelvi ketka vendum
Real journalist R.R.PANDEY.ur great
Mam Ivan oru MAMA paiyan
ஆயிரம் நமக்கு பிடிச்ச
மாதிரி அண்ணெ பேசலை
னாகூட எந்த விஷயத்தை-
யும் முழுசா அறிந்து அவசர
ப்படாமல் சொல்வார்.
தீட்சிதர்கள் குழந்தைக்கு நடந்த அநீதி பற்றி பேசுங்க உண்மையை ஊருக்கு சொல்லுங்க.சட்டத்தை மீறி இருவிரல் சோதனை நடத்தபட்டதா?
Very true Pandeyji. Your comments are most welcome
நன்றி
Governer's speech is 100% correct.
பட்டியல் இன மக்கள் பணத்தை மடைமற்றுவது, செலவு செய்யாமல் இருப்பதுவும் குற்றம் தானே, இது சம்பதமாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
முன்நெடுங்கள்.......
தமிழக சட்டமன்றம் ச்டாலின் தொகுதிக்கு 30% நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றினால், அரசு டெண்டர்களில் 10% முதல்வருக்கு கமிஷனாக கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால், கவர்னர் கையெழுத்து போட முடியுமா? அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் காலவரையரை நிர்ணயம் செய்யவில்லை. செய்யவில்லை
Despite the above facts the Governor is unable to exercise any power to control the DMK govt.
This is indeed our misfortune. Once voted, these guys can do what they like. What a pitiable life situation!
சூப்பர் ஜூ வாழ்த்துக்கள்
ஆளுனர் தேவைப்பட்டால் பொதுவெளியில் அரசின் குறைகளை சொல்ல அவருக்கு சட்டரீதியாக உரிமையுள்ளது. காரணம் அரசு , ஆளுனரின் கருத்துக்களை புறக்கணிக்கும்போது,|ஆளுனர் அவதூறு பேசும்போது அவரும் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
வாழ்த்துக்கள்
ரொம்ப லேட் ரங்கராஜ்