2. இயற்பகை நாயனார் | Iyarpagai Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
Vložit
- čas přidán 6. 03. 2020
- #iyarpagainayanar #Nayanmargal #இயற்பகை நாயனார்
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்
நீங்கள் கூறும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. நன்றி அம்மா 🙏🙏🙏
Ama ean kanner varuthunu therla
Correct 💯💯💯
@@nammaveetuponnu4755😂😂😂
நன்றி அம்மா. என் குழந்தைகளுக்கு தினமும் எனக்குத் தெரிந்த அளவுக்கு புராணக்கதைகளை சொல்வேன். சைவக் குரவர்கள் நால்வரைப் பற்றி மட்டுமே எனக்கு கொஞ்சம் தெரியும். இப்போது நாயன்மார்களைப் பற்றி நீங்கள் கூறுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது . என் குழந்தைகளுக்கும் நீங்கள் கூறுவதை கூறுகிறேன் அவர்களும் ஆர்வமாக கேட்கிறார்கள். வாரத்திற்கு ஒன்று என்பதை வாரத்திற்கு இரண்டாக கூறினாள் பயனுள்ளதாக இருக்கும். அடியார்களைப் பற்றி கேட்கவும் கேட்க ஆவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிகவும் அருமை நன்றி அம்மா.
63 நாயன்மார்கள் வரலாறு அறிந்து கொள்ள நீண்ட நாள் ஆசை தங்களால் அறிந்து கொண்டத்தில் மிக்க மகிழ்ச்சி நன்றி
மனித சமூகத்தின் இயல்புக்கு மாறாக வாழ்ந்தார்
முதலில் என் வணக்கத்தை கூறிக்கொள்கின்றேன்.......🙏..... இப்பொழுது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்...... நாயன்மார்கள் வரலாறு மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கண்ணெதிரே தோன்றும் பிம்பம் ஆகவும் கூறுகிறீர்கள்..... அம்மையாரே இதுவரை எறிபத்த நாயனார், இயற்பகை நாயனார், அதிபத்த நாயனார்... என காணொளி அனைத்தும் அருமையாக இருந்தது...... தங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....
இயற்பகை நாயனார் வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலில் இல்லறத் தத்துவத்தை உணர்த்தியது.உங்களுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
அம்மா வணக்கம். உங்களுடைய ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளும் காதில் தேன் வந்து பாய்கிறது நன்றி அம்மா.
No
அம்மா நீங்கள் சொல்லும் 60 பேரின் வாழ்க்கை வரலாறு கேட்க மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன், தயவு செய்து தினம் தினம் அனுப்ப வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி அம்மா.
மனதில் எத்தனை கவலை இருந்தாலும் உங்கள் சொற்பொழிவு கேட்டால் மனதில் அத்தனை நிம்மதி வருகிறது சகோதரி
Mam really your blessed person ,for giving spiritual information, 20 years before without knowing spiritual worth of our Hinduism, I was brain washed by christain people and got converted and my life became useless and worthless I was totally shattered, , please keep giving like this information so that our Indian people know value of our culture and traditions. Now I returned back to our Hinduism and I leave in peace that my mother Adhiparasakthi gives.om Namashivya.
OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA
வணக்கம் குருமாதா 👃🙂💐 அனைத்தும் இறையே 👃👃👃👃👃
மெய் சிலிர்க்கிறது 😌
Conclusion is awesome; appropriate justification with great examples.
மிக்க நன்றி 🙏🙏🙏
உங்கள் தமிழ் அற்புதம். நீங்கள் கூறும் விதம் அற்புத்திலும் அற்புதம். மெய் சிலிர்த்து போகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா.நாயன்மார்வரலாறுமிகவும்அற்புதம்.
Very recently I have lost my father . I felt very lonely and sad. After hearing the true words in this video, i realized that everything was given by God and taken back by him. Thanks for uploading this video.
மிக்க நன்றி அம்மா.உங்கள் சொற்பொழிவில் நாங்களும் சிவதரிசனம் கண்டோம்.
யாரலாலும் செய்ய இயலாத செயல் செய்த இயற்பகை நாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே இந்த மாதிரி சோதனை யாருக்க்கும் செய்யாமல் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழவேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அது அது நாயன்மார்களோட முடிஞ்போச்சு நம்ம மனுசனுக்கு எல்லாம் இப்ப இருக்க மனுஷனுக்கு இந்த சோதனையை கொடுத்தார் என்றால் எல்லாம் பறந்துரு வாங்க
அருமையான தமிழ் உச்சரிப்பு, கதை சொல்லும் நேர்த்தி, வானில் ஒளிப்பிழம்புடன் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார் என்று சொல்லும்போதே மனக்கண்ணில் அக்காட்சி விரிகிறது... 60 பேரின் வரலாறையும் கேக்க ஆவலாக உள்ளோம்...
Thank u amma பெரிய புராணத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் எனக்கு இரண்டு வாரங்களுக்கு முன் தோன்றியது அதற்கப்புறம் பார்த்தால் நீங்கள் நாயன்மார்களைப் பற்றிய பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ஓம் சிவாய நமக மிக்க நன்றி அம்மா
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது தாயே🙏
உங்கள் சொல்லாடல் அழகு சிறப்பு. 🙏மா.
தர்மத்தின் பண்பு போற்றபற்ற வகைமை
கிளத்தியின் பெருமை
நம்பிக்கை பெருமிதம்.
🙌வாழ்க வளமுடன் தாயே.
அடியேணினின் பணிவான வணக்கம் அம்மா ,சிவணடியார் இயற்பகை நாயனார் வரலாற்றை தங்களை தவிர வேறு யாரும் இத்தணை தெளிவாக இணிமையாக சொல்வதற்க்கு என்க்குத் தெரிந்து யாருமில்லை ,அம்மா ! மிக நண்றி அம்மா ! குருவே சரணம் !🌹🌹🌹🙏
வணக்கம் அம்மா உங்களைப்போல் நானும் முருகபக்தன் சிவன்பக்தனும் கூட உங்களின் சொற்பொழிவின் மூலமாக சிவனடியார்கள் சிவன் மீது வைத்த அன்பையும் சிவன் தன் அடியார்கள் மீது காட்டிய அன்பையும் உணர்ந்தேன் அம்மா 📿ஒம் நம சிவாய எல்லாம் சிவமயம்🙏
அம்மா,
தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
What a great lesson about character and integrity. Thank you for yr masterful exposition
After listening to Nayanmargal stories u told I have started to become lord shiva bhakthai..& thanks to you for ur way u share story you make us feel as if we watch it near them..🙇♀️🙏
Indha "ண" ucharippu dhaan nerudugiradhu! 😌 .......... matrapadi அருமைஅருமைஅருமை!!🙏🙏🙏
ஓம் நமசிவாய.நன்றி அம்மா🙏🏽🙏🏽🙏🏽
அம்மா உங்கள் பேச்சில் நான் அடிமை இனிய அமுதம் உங்கள் தமிழ். நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் வாழும் வரை இனியதமிழ் பேச வேண்டும்
நாயனாரின் வரலாற்றை இறுதி வரை கேட்டுவிட்டு உங்கள் பதிவை இடவும்.... அவர் வரலாறு தான் அவர் பெயர்....அதனால் தான் அவர் சிறப்பு...
🙏மிகவும் அற்புதம் அம்மா 🙏
மிக்க நன்றி அம்மா எவ்வளவு அழகாக கூறினிர்கள் 🙏
ஓம் நமசிவாய 🙏
நன்றி அம்மா இயற்கை நாயனார் குழந்தை வரம் அருளும் ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘
ப்பாஆஆஆ செம்ம மெய் சிலிர்க்க கேட்டேன் டியர் நன்றி நன்றி வேற லெவல் எல்லாம் விளக்கமும் எனக்கு எதுவும் தெரியாது இப்ப தான் எல்லாம் கேட்கிறேன் அதிசயமாஆஆஆ இருக்கு 😇😍💟💕💖👍🙏
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
இயற்பகை நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
இயற்பகை நாயனார். என்ன ஒரு பக்தி... இல்லாதது என்னிடம் கேட்கவே வேண்டாம்.... என்ன வேணும்னாலும் தருவேன்.... பக்தியில் சிறந்த பக்தி... அதனால் தான்... எம்பெருமான் ஈசன்... மாறுவேடத்தில் வந்து... இவரை சோதித்தார்....... என்ன ஒரு பாக்கியம்.... ஓம் நமசிவாய
It s a realy miracle beacuse
I pray to Shiva about nayanmaar history..he telling through this sister (adiyaar)thank you lord
HARE KRISHNA.....
OM NAMHA SHIVAYAA...
நன்றி நாயன்மார்க்ள பத்திஎனக்கு தெரியாது உங்களால்தெரிந்துகொண்டேன் சகோதரிநன்றி
அம்மா உங்க நாக்கில் சரஸ்வதி யே குடியிருக்கிறாள்
இப்படி ஒரு அருமையான கதையாக நாயமான்களைப் பற்றி எங்களுக்கு தர முடிகிறது நன்றி அம்மா
உண்மை தான்.... எண்ணம்,,சொல், செயல்... உடல்,உயிர் எல்லாம் அவரே அவர் கொடுத்தது தானே 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... இப்பதிவைப் படிக்கும் எல்லோருக்கும் எம்பெருமான் ஈசன் சந்தோசமாக மகிழ்ச்சியான வாழ்க்கை ஆசீர்வதிப்பார்
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயவம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம18
சிவாயநம19சிவாயநம20
சிவாயநம21சிவாயநம22
சிவாயநம23சிவாயநம24
சிவாயநம25சிவாயநம26
சிவாயநம27சிவாயநம28
சிவாயநம29சிவாயநம30
சிவாயநம31சிவாயநம32
சிவாயநம33சிவாயநம34
சிவாயநம35சிவாயநம36
சிவாயநம37சிவாயநம38
சிவாயவம39சிவாயநம40
சிவாயநம41சிவாயநம42
சிவாயநம43சிவாயநம44
சிவாயநம45சிவாயநம46
சிவாயநம47சிவாயநம48
சிவாயநம49சிவாயநம50
சிவாயநம51சிவாயநம52
சிவாயநம53சிவாயநம54
சிவாயநம55சிவாயநம56
சிவாயநம57சிவாயநம58
சிவாயநம59சிவாயநம60
சிவாயநம61சிவாயநம62
சிவாயநம63சிவாயநம64
சிவாயநம65சிவாயநம66
சிவாயநம67சிவாயநம68
சிவாயநம69சிவாயநம70
சிவாயநம71சிவாயநம72
சிவாயநம73சிவாயநம74
சிவாயநம75சிவாயநம76
சிவாயநம77சிவாயநம78
சிவாயநம79சிவாயநம80
சிவாயநம81சிவாயநம82
சிவாயநம83சிவாயநம84
சிவாயநம85சிவாயநம86
சிவாயநம87சிவாயநம88
சிவாயநம89சிவாயநம90
சிவாயநம91சிவாயநம92
சிவாயநம93சிவாயநம94
சிவாயநம95சிவாயநம96
சிவாயநம97சிவாயநம98
சிவாயநம99சிவாயநம100
சிவாயநம101சிவாயநம102
சிவாயநம103சிவாயநம104
சிவாயநம105சிவாயநம106
சிவாயநம107சிவாயநம108
.திருச்சிற்றம்பலம்..
வித்தியாசமான நாயன்மாரின் கதைஇது மனம் சற்று சஞ்சலப்பட்டாலும் இறுதியில் இறைவனின் திருவிளையாடல் என்றதும் சந்தோஷம் நன்றி நன்றி தங்களுக்கு.
ஒருவன் மனைவிய அவன் கேட்பான். அவன் செய்றது திருவிளையாடல்.
.. என்னடா நீங்க...
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️
ஒவ்வொரு நாயன்மார் கதைகளிலும் கேட்கும்போதும் ஆனந்த கண்ணிர் வருகிறது அம்மா🙏🙏🙏🙏 இவர்கள் பக்திக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம்,🥺..... சிவாய நம சிவாய நம சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி அக்கா ஓம் நமசிவாய வாழ்க.... அரஹர மகாதேவா....
The way you talk and your beautiful Language gives goosebumps....All the best ma'am. May you reach great heights in your life.. நம சிவாய
அருமையான விளக்கம், நன்றி 🙏🙏
மிகவும் அருமை
அம்மா பூ மாலைக்கும் தார்க்கும் வித்தியாசம் சொன்னிங்க ரெம்ப ரெம்ப அருமையா இருந்தது எனக்கு போட்டி தேர்வுகளில் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். புராணங்கள் இதிகாசங்கள் போன்ற வற்றையும் பதிவிடுங்க அம்மா. அவற்றிலும் இது மாதிரியான வார்த்தைகளுக்கும் விளக்கம் கொடுங்க அம்மா.
ஓம் நமச்சிவாயம் வாழ்க .....ஓம் நமச்சிவாயம் வாழ்க ..... அருமையான சொற்பொழிவு ...
அம்மா சைவ குரவர்கள் நால்வரை பற்றி பதிவிடுங்கள்.🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
எங்கள் அன்பிற்குரிய சகோதரிக்கு மிக மிக நன்றி....🙏👏👏👏
அருமையான பதிவு
🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
வாழ்க.வளமுடன்.ஓம்.நமசிவாய.உங்களை.பெத்த.தாய்க்கு.ஒரு.நன் றி
Very thanks mam👍👍🙏 mei silirukuthu amma nandri nandri amma nandri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏
My deep respects to Iyarpagai nayanar.Excellent moral for us to learn🙏🙏
மிக அருமையான பதிவு அன்னையே
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
அம்மா நன்றி
அருமை அருமை அற்புதம்
சிவ...சிவ....சிவ....சிவ🙏🙏🙏
Arumai amma
எனக்கு எதுமேலும் பற்றில்லை இந்தநிலையை அழித்த என் அப்பனுக்கு ஆயிரம் வணக்கம் என்னிடமும் ஏதாவது இறைவன் கேட்டாலும் என்உயிரையே நான் தருவேன்
அற்புதமானப்பதிவு அம்மா
சிறப்பு 🙏🙏🙏
நன்றி அருமையான பதிவு
ஓம் நமசிவாய மெய் சிலிர்குது சிவா சிவா siva
மெய்சிலிர்க்கிறது என் அப்பனே.
நன்றி அம்மா. தேவாரம் பாடல் அதன் விளக்கம் கொடுங்க ....
அருமை, 64 நாயன்மார்கள் வரலாறும் தெரிந்து கொள்ள ஆசை, (முடிந்த அளவு பதிவு செய்க அக்கா,I'm waiting...)
En anbana sivanuku potri
சிவாய நம
அருமையான விளக்கம் சகோதரி நன்றி🙏🏻🙏🏻
அம்மா உங்க திருப்பாதம் வணங்குகிறோம்.நல்ல பதிவு
மிக்க அருமை
மிக அருமை அம்மா , நன்றி
Amma really heart touching.romba thanks.
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏
இயற்பகை நாயனாா் வரலாறு நன்றாக இருந்தது சகோதாி. நன்றி.
மிகவும் அருமை அம்மா...
மிக்க நன்றி..அம்மா 🙇🙇🙇
தயவு செய்து 2 நாள் ஒருமுறை அடியாரின் வரலாறு சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஔு
ஞஞஞடஞஞஞட
நன்றி
நன்றி அம்மா
சிவாய நம! அருமை சிவமே
Siva nama🙏🙏🙏
Ungal sevai ku romba nantri mam🙏
Thank u ma for naayanmar and abirami andhadhi explaination🙏🙏
Thank you mam, very nice mam
Super sister 🙏🙏🙏. Om namasiva 💐💐💐
மிக அருமை👌😍🙏🙏🙏🙏🙏🙌
Intha pathivuku romba romba nadri Amma🙏🙏
நன்றி தாயே
Excellent madam Thankyou
Nanri
Thanks for the video amma
Want to hear life stories of all
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
What a amazing technology man found,I'm living thousand of miles away, I get know about nayanmars in my age of fifty. In this world why people are miss using the technology.
Very nice amma.thanks.we inspired.
Super Amma🙏
அக்கையார்க்கு நன்றி நன்றி நற்றுணையவாது நமசிவாயவே
அற்புதம் அற்புதம்
Amma super 🙏