பாட்டுடைத் தலைவன் பாவலர் அறிவுமதி | Lyricist Arivumathi | பேசும் தலைமை
Vložit
- čas přidán 30. 09. 2018
- பாட்டுடைத் தலைவன் பாவலர் அறிவுமதி | Lyricist Arivumathi | பேசும் தலைமை
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#LyricistArivumathi
இவர் என் அண்ணன் என்பதில் பெருமிதம்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி
பல பாடலாசிரியர்களை
தமிழ் திரையுலகிற்கு தந்தவன்!
தன்னையே முழுவதுமாக
தமிழுக்கென்று ஈந்தவன்!
பாட்டுடைத் தலைவன்,
பாவலன் அறிவுமதிக்கு
வாழ்த்துகள்!!
ஆண் தாயால் வளர்த்தெடுக்க பட்டவர் இன்னொரு ஆண் தாயாக மலர்விக்கபட்டிக்கிறார்
கவிஞர்.அறிவுமதி.
மானுடநதி.
அவரின் வாழ்வு.
தமிழ்கலை.
நன்றி.
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி பாடல் வரிகள் அறிவுமதி ❤️
Exceptioal personality. I always admire this man. உண்மை தமிழன்டா இவன்
கவிஞர்களை தாலாட்டி வளர்த்த ,வளர்க்கின்ற கவிதைத்தென்றல். வணக்கம்.
வாழ்க நலமுடன். கவிதைகள் தந்தெமை மகிழ்வித்தமைக்கு நன்றி.
கவிஞரின் பேச்சு ...கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.... நேரம் போனதே தெரியவில்லை.... தாயின் தாலாட்டு போல் இருந்தது.... மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அறிவுமதி அய்யா....
அருமையான, அன்பான, கொள்கை மாறா, தன்மான, தமிழ் மனிதன். சில நேரங்களில் என்னில் குற்ற உணர்வையும் தூண்டும் அண்ணன்...
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்களோடு உரையாடி மகிழ்ந்த தருணத்தை ஞாயபகம் செய்வதாக அமைந்திருந்தது..அவரை அண்ணன் என்று அழைக்க அன்புக்கட்டளை இட்ட பெருமகன் இவர்...வாழ்க பல்லாண்டு...
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் எங்கள் அரசியல் ஆசான்
நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள்
என் அன்பு அண்ணாவுக்கு இனிய வாழ்த்துகளுடன் நல்லாள்...
ஐயா அறிவுமதி அவர்கள் எனக்கு மிக பெரிய எடுத்துக்காட்டு ஐயா....தமிழுக்கு பெருமிதம்
நன்றி ஐயா உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்
ஐயோ ஐயா இது என்ன உங்கள் குரல் தெய்வீக குரல் கேட்கும் போது அவ்வளவு இன்பம்
அய்யா அறிவுமதி வாழ்த்துக்கள் மனம் தளிர்ந்தது
அருமை அருமையான பேச்சு உங்களின் பேச்சு கவிதைதான் 🙏
நீங்கள் எழிதிய பாடல்களில் என்றும் நினைவில் நிற்பது
திலிபனுக்காக
மூச்சிழக்கும் நேரமெல்லாம்
அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை
போன்றன நினைவில் வருகிறது . நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் அண்ணா
விடுதலை போர் பாடல்களா இவை!
என்னவோத் தெரியல... கண்களில் ஈரப்பதம்...❤❤❤
ஐயா,அறிவுமதி அவர்களை நேரில் பார்ப்போம் குறள்குடில்குடும்பம் ( எப்படியாவது)
Legend, legend, legend.
தாய்மை கவிஞர்.🔥👌
Unmai ❤️💯
மிக அருமை இரவு வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
அறிவுமதி ஐயா உங்கள் தமிழ் தமிழை வாழவைக்கும்🎉🎉🎉
பழகுவதற்கு இனிமையானவர் ஐயா அவர்கள்...எங்கள் கல்லூரிக்கு சிறப்பு விரந்தினராக வருகைத் தந்தார் அந்த நிகழ்ச்சியை நான் தான் தொகுத்து வழங்கினேன் ...அப்போது ஒரு நண்பன் போல் என்னுடன் நெருங்கி பேசி அந்த நாளையே இனிமையாக்கினார்.....❤️❤️❤️❤️❤️
My fav கவிஞர்
கவிஞர்
பாவலர்
அறிவுமதி
தமிழ்கடல்
எனலாம்..
இவர் பிறந்தமண்ணில் நாணும் பிறந்தேன் என்ற தர்பெருமை
அருமையோ அருமை...கண்ணீர் வருகிறது....அழகுத்தமிழில்..
இந்த ஆகச்சிறந்த,ஒரு உரையாடல் இன்றைய தேதி 26-04-2024 க்கு ஐந்தாண்டு ஆகிறது.இன்னும் 59000 பார்வையாளர்களைக் கடக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.ஐயா அறிவுமதி அவர்களின் இந்த இனிய தமிழ்ப் பேச்சு மீண்டும் மீண்டும் காணத்தூண்டுகிறது.
ஐயா உண்மை மாறாத உரை மிகவும் மகிழ்ச்சி...
, u
அருமை 👌 அண்ணா.
Valluvan padipakam..👍👍👍
சினிமா உலகில் உண்மை கவிஞன்
Thanks 🙌💕
பால்ய கால நினைவுகள், படைக்கத்தூண்டும் கற்கத் தூண்டும் ஆண்தாய் எனக்கும்
அருமை அன்புக் கவிகளே
வாழ்த்தி வணங்குகின்றேன்
அருமை ஐயா
சராசரி கவிஞராகத்தான் இவரை நான் நினைத்திருந்தேன் முழுவதும் ஒரு 2 மணி நேரம் இவருடைய திரைப்பாடல்களை கேட்ட பிறகு எவ்வளவு அற்புதமான கவிஞனை நாம் தவற விட்டிருக்கிறோம் என்று முடிவுக்கு வந்தேன்.அதுமட்டுமில்லாமல் சக கவிஞர்களை இந்த வியாபார சினிமா உலகத்தில் ஆதரித்து அவர்களை ஊக்குவித்து வளர்த்த ஒரு அற்புதமான கவிஞர் இவர் என்று சமீபத்தில் அறிகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது
Fav person அறிவுமதி❤
Ungal panivukku tamizh pechukku nandri ayya
Ayya ungalai thalai vanagi magizhkiren
கவிஞர் பாவலர் அறிவுமதி அவர்களின் ஒரு கவிதை என்னை அவரது நினைவை என்னில் தைத்து விட்டது....
சொல்ல முடியாத வார்த்தைகள் முத்தம் ஆகிறது....
அடடா அடடா திருவள்ளுவரின் திருமகன் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
ஜயா வணக்கம் உங்கள் தமிழ் அழகு பேசும் விதம் அழகு
Arumaiyaana Kalaingan 🙏🏽
வாழ்த்துகள்
Great man
Very nice sir
Super speech sir.....
அறிவுமதி - சங்க காலத்திற்கு எங்களை அழைத்து சென்று விட்டீர் அய்யா..சாதிக்கு எதிரான உங்களின் பார்வை உங்களின் மீது மிகுந்த பாசத்தை ஏற்படுத்துகிறது..உங்களின் அந்த இரண்டு திரைக்கதைகளும் திரைப்படங்களாக வர வேண்டும்.
எனக்கு சங்க இலக்கியம் ரொம்ப பிடிக்கும்...ஆனால், ஆர்வம் மட்டும் தான் உள்ளது...
Arbuthamana padaippalar
அம்மான் நீ வாழ்க
பிழைக்கதெரியாதமனிதர்எங்கள்அண்ணன்
Super
அண்ணன் தமிழர்களின் சொத்து
உங்களின் கிராமத்திற்கு நான் வந்திருக்கின்றேன் அண்ணா
🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம்..நானும் சில நாட்கள் 73அபிபுல்லா சாலையில் வீட்டு சாளரம் வந்தமர்ந்து பறந்த சிட்டாய் இருந்திருக்கிறேன்..என்றாவது ஒருநாள் மீண்டும் சந்திப்போம்..என்கிற அன்பான நம்பிக்கையில்..
சந்திப்பீர்கள்.உலகம் உள்ளங்கை அளவே.
Vijayanin Nerkaanalgalil Miga chirandha Pokkisam Aiyaa Arivumadhi avargaludanaana Indha Nerkaanalum Ondru..Aiyaa Arivumadhiyin vaseegaramikka Amaidhiyaana Kuralum Avar Karuthukalum Enakku mana Amaidhiyai Thandhadhu...Ivarai ponra Aan thaaigal Ellorukkum Kidaththuvittaal Vaalkai evvalavu Inimayaanadhaga Irukkum..Manamaarntha Nanrigal Aiyyaa🙏🙏🙏
Nanri ayya
வணக்கம் அண்ணா .எப்பிடி இருக்கிறீர்கள்.நலமாயிருக்க முருகனை வேண்டுகிறேன்
Super Anna
Arumai
Valzha arivumathi iyya
Arivumathi ayya 🙏
arumaiyana pathivu
Nanum Vridhachalam dhan❤😊
Arputha Manithar
தன்மானத் தாய் தமிழன்
Thevittatha Thellutamil Kaingarin Pechai Kettukondeirukkalam Needudivazhga iyaa
god bless you 🙏🙏🙏🙏🙏🙏
ATIVUMATHI VALKA
Aan thaai.
Kindly read the following two books if you find time. 1.sarbachan in english. 2.radha soami teachings with poetry in hindi with english explanation. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.
Kabeer, kaneer
இவரின் புத்தகம் எந்த பப்ளிகேஷன்னில் வெளிவந்தது
Horse riding pannuvingala, illa,photo uvkkaagava?
தழிழ் சுரப்பி
thalivar seeman on that photo .
Arivu mathi is
Great man