Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
Vložit
- čas přidán 28. 01. 2022
- தரிசனம் 2022
திரும்பும்
திசையெங்கும்
திருச்சபைகள்
தேவன் தம்முடைய ஒரேபேறான
குமாரனையும் நமக்காக மிஷனரியாக தந்துவிட்டார்
Credits
Original Song Written by Amma Sarah Navaroji
Sung By Karthi Gamaliel
Music - John Rohith
Story & Written & Directed By Jeevan Lal
Director of Photography - Clint Paul & Sree Jith
Edited - Stains Stanley
FX & DI - Judah Arun
Lyrics Translated - Mercy Judah, Evangeline Kishore
Title Promo - Solomon
Title Animation - Pradeesh Joseph
Poster Design - Sarath J Samuel, Chandilyan Ezra
Asst Director - Abi Joshua
Mixing & Mastering - Augustin Ponseelan
Jazz Recording Studio - Ebenezer
Special Thanks to Our Beloved Annan
Mohan C Lazarus
Jesus Redeems
KARTHI GAMALIEL MINISTRIES
MOUNT CHURCH
VOC Road, ( Nearby Banu Brindavan Hotel)
Palayamkottai Road,
Thoothukudi - 628 008
Prayer Contact:
+91 94431 62710 || +91 99 44 34 6500
Connect with Bro Karthi C Gamaliel
🔸️ / karthi.gamaliel
🔸️ / karthigamaliel
🔸️ / karthigamaliel
🔸️ / karthigamaliel
🔴SUBSCRIBE MOUNT CHURCH CHANNEL czcams.com/channels/21cbv3B.html...
#KG #Karthi_Gamaliel
#tamilchristiansongs - Hudba
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது -2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் -2
ஜீவ ஊற்றருகே என்னை
நடத்திச் சென்றே - 2
தேவன் கண்ணீரைத்
துடைத்திடுவார் - 2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2
இதை நம்பி யார் பிழைப்பார் -2
என் பிதா வீட்டில்
வாசஸ்தலங்கள் உண்டு - 2
இயேசுவோடு நான்
குடியிருப்பேன் -2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2
கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2
கிறிஸ்து என் ஜீவன் - 2
சாவு என் ஆதாயம் - 2
காணுவேன் என் பிதாமுகமே - 2
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
God bless you....
@@anbuvisionmedia7318 welcome GBU💐💐💐💐
நன்றி நன்பா
@@yuvarajjohn5951 welcome GBU👍👍👍👍
Thank you❤ brother
யாருடைய மனதை எல்லாம் இந்த பாடல் உருக்குகிறது லைக் பன்னுங்க...இயேசப்பா ஆசிர்வாதம் கிடைக்கும்...
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்.என்று பாடிக்கொண்டே இருக்கும் போது இயேசுவுக்குள்ளாய் நித்திரை அடைய வேண்டும்
Amen amen 🙏
Amen
எனது ஆசையும் அப்படியே
ஆமென் 🙏🙏
I also wish to be like that...
பாடல் ஆரம்பத்தை பார்த்து ( சில ஆடம்பர போதகர்களைப்போல எண்ணி) இதுலாம் இவருக்கு தேவையா என்று நினைத்தேன். ஆனால் தேவன் என் எண்ணம் தவறு என்று உணர்த்திவிட்டார். என்ன ஒரு அமைதியான, அருமையான, தேவையான பாடல். இந்த பாடலை உங்கள் மூலமாக திரும்ப தந்ததற்காக மகிமை நிறைந்த தேவனை துதிக்கிறேன். இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவார். ஆமென்.
👏
🎉😢
அந்தாளு நல்ல மனுஷன்..
Glory to Jesus Christ
Thinking is sometimes go wrong ❤
உலக ஆசைகளை பொய் என்று கருதி நித்தியத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த பாடல் ஒரு பொக்கிஷம்.
Unmai
பாடல் முழுவதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.... வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது... காட்சி அமைப்பு, பாடல் மற்றும் பாடல் இறுதியில் வரும் மிஷனரிகளின் காட்சிகள்.... வார்த்தைகள் இல்லை...இது உங்களின் ஆக சிறந்த படைப்பு...நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்
Athe athe thaan annaaa .... I cried a lot ..... Felt god's presence amen
Amen Amen😭😭
Yes
Yes brother. Praise the lord.
True
எங்கள் பாட்டி சராள் நவரோஜ் அவர்களின் பாடலை எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கீறார்கள் ஆனால் யாரும் இத்தனை உணர்வு பூர்வமாய் பயன்படுத்தவில்லை, கார்த்தி கமலியேல் அண்ணன் அவர்களுக்கு மனபூர்வமான நன்றி, உங்கள் ஊழியம் சிறக்க, பெருக தேவன் போதுமானவராய் இருப்பாராக!💐
Pppp pppppp😉😉😉😉😉😉😉😉😉🎁😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😭🤗🤗🤗🤗🤗🤗🤘🧑🦼🧑🦼🧑🦼🧞🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧑🦼🧞🕵🏿🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️🧞⛷️🧞⛷️🧞⛷️⛷️⛷️🧞⛷️⛷️⛷️⛷️🧞⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️🧞🧑🏿🎓⛷️⛷️⛷️⛷️⛷️⛷️⛷️🕵🏿⛷️⛷️
Nro.Sudhakar Godwin's statement is 101% true. Heart piercing video. Thank u Bro Karthi Gamaliel. Not even once , I have not shed my tears, out of hundreds of times heard this song
Is sis. Sarah navroji is ur blood relation
@@derilraj2259 yes
Correct
ஏதேதோ அர்த்தமற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை பக்தி விருத்தி செய்யும் பாடலை வெளியிட்டதற்காக நன்றி........ இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் பெலன்தருவாராக..
Amen
💯💯💯💯💯💯 correct
ஆமென் 🙏
czcams.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
100 percent true
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது-2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச
1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச
2.இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச
3.வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச
4.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச
Praise the lord very nice song powerful lyrics
Thanks
Beautiful song. My husband, a tamilian died 1 month back doing Lord's ministry. Sure he's with our father. Glory to Jesus.
Praise the lord Sister, god is all with you and your family stand firm with faith .
May God bless you all.
Jesus will replace him 🙏
@Mangal Raj. 🙏
@@s.sharonjacintha5700 🙏
@@beyourselfalways8725 🙏
*LYRICS (in Tamil)*
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்-2 ........கொஞ்ச
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2 ........(அவர் பாதம்...)
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு
இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2 ........(அவர் பாதம்..)
3. கனவான்கள் பாக்கியவான்கள்
கர்த்தருக்குள் மரிப்பவர்கள்-2
கிறிஸ்தென் ஜீவன், சாவு என் ஆதாயம்,
காணுவேனென் பிதா முகமே-2 ........(கொஞ்ச காலம்)
4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே-2 ........(அவர் பாதம்)
5.பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை-2 ........(அவர் பாதம்)
Amen... by J.P...
தேவனுக்கே மகிமை..
See
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன்-2
ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
2. இந்த தேகம் அழியும் கூடாரம்
இதை நம்பி யார் பிழைப்பார்-2
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
இயேசுவோடு நான் குடியிருப்பேன்
3. கனவான்கள் பாக்கியவான்கள் -
கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2
கிறிஸ்து என் ஜீவன்
சாவு என் ஆதாயம்
காணுவேன் என் பிதாமுகமே
4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
வரவேற்பு அளிக்கப்படும்-2
என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
எனக்கானந்தம் பொங்கிடுமே
5. பலியாக காணிக்கையாக
படைத்தேனே உமக்காக-2
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
ஏழை நான் என்றும் உம் அடிமை
பலமுறை கேட்டுவிட்டேன்; ஒவ்வொருமுறை கேட்கும்போதும் கண்ணீரை அடக்கமுடியவில்லை, இந்திய தேசத்தின் மிஷனெறிகளுக்காக தொடர்ந்து ஊக்கத்துடன் ஜெபிப்போம், இயேசுவின் நாம்மொன்றே உயர்ந்திருப்பதா! ( from Canada 🇨🇦)
Hlo
@@mpraveendaniel3695 ea
Wa saawmnmemm3mñejkookjjj
Emamaèmmm
என் சகோதரனை நான் இழந்த போது நான் அழுததை போல் இந்த தரிசன வரிகளை கேட்டபொழுது என் கண்ணீரை அடக்க முடியவில்லை . உடனே நான் என் அறைக்கு சென்று சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களுக்காய் கண்ணீரோடு ஜெபித்தேன். நன்றி ஐய்யா
அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... இதை போன்ற இன்னும் அனேக பழைய பாடல்களை வெளியிடுங்கள்.....
Yes I too request you brother
S we r waiting
When I die I want my family to engrave this song on my tablet. My soul will be singing this song.
கர்த்தருக்குள் பாடுகளை சகிப்பது ஒரு உன்னத அனுபவம். அவருக்காய் வாழ்வதே போல் ஒரு சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
ஆமென்
Song of great hope Sung with real spirit of the song.
Entha song aa kedgum pothu etho entha ulagamey maranthu poguthu☹️
ஆண்டவருக்காக உண்மையாய் ஊழியம் செயும் அனைவருக்கும் இந்த பாடல் உத்வேகத்தைக் கொடுக்கிறது. ஆமென்
Unmai
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என் கண்ணிர்தன் பதில் என்னை பயன்படுத்தும் ஆண்டவரே என்னை ஆர்பணுக்கிரென்
உம்முடைய ஊழியத்தை செய்யும் போதே என் உயிர் பிரிந்து உம் இடம் வர வேணும் அப்பா...
இந்த பாடலை பார்த்ததிலிருந்து இந்த பாடலின் வரிகள் சிந்தனையிலும் இருதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.மிஷனெரிகளுக்காக ஜெபிக்க பாரம் அதிகமாகிறது.
கொஞ்ச காலம் இயேசுவுக்காக .....................கஷ்டப்பாடு சகிப்பதினால்......................................எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் ......................
அந்த நாடு சுதந்தரிப்பேன் ...................................
எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சத்தையும் சுக்குநூறாக உடைக்கும் பாடல்... ❤️✝️🛐
கர்த்தர் நாமத்துக்கே மகிமை 🙌
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்... அந்த நாளை சுதந்தரிப்பேன்... ❤️❤️❤️🥲🥲🥲
கர்த்தர் நல்லவர் ❤️
இந்த பாடலை கேட்கும் போது என் மனம் உடைந்து போனது இந்த பாடலை பல முறை கேட்டாலும் அலுத்து போகல தேவனுக்கே மகிமை
Ttt
Amen amen
அப்பா அந்த ராஜ்யத்திற்கு நான் வரேன் பா
One of my most favourite song Paster........நீங்கள் பாடுகின்ற பாடல்களும் மற்றும் கொடுக்கும் செய்திகளும் .......ஆவியில் உற்சாகபடுத்துக்கிறது
இக்காலத்தில் இப்படி ஒரு ஆவிக்குரிய பாடலை கேட்க்கவே இனிமையாக உள்ளது அருமை...பாஸ்டர்💐💐💐
czcams.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
ஆமாம் தேவ தாசன் அம்மா சராள் நவரூஜி அவர்கள் பாடின பழைய பாடல் இது
@@prabadigital6165 👍
இந்த பாடல் மிகவும் அருமை இந்த பாடலைப் பார்த்த பிறகு இன்னும் ஆண்டவருக்காக வைராக்கியமாக ஒட வேண்டும் என்று ஒரு வாஞ்சை உண்டாகிறது 🙏
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
☀☀☀⛪🌁❤🏆🏆🏆🏆🏅🏅🏅
konja kaalam Yesuvukkaaka
kashdappaadu sakippathinaal
innal thunpam inpamaay maarum
Yesuvai naan kaanum pothu-2
avar paatham veelnthu panninthu
aanantha kannnneer vatippaen
enthan ottam jeyaththudan mutiyum
antha naadu suthantharippaen-2-konja
1.kashdam kannnneer niraintha ulakai
kadanthentu naan maraivaen-2
jeeva oottarukae ennai nadaththich sente
thaevan kannnneeraith thutaiththiduvaar-2-konja
2.intha thaekam aliyum koodaaram
ithai nampi yaar pilaippaar-2
en pithaa veettil vaasasthalangal unntae
Yesuvodu naan kutiyiruppaen-2-konja
3.veennai naatham thoniththidum naeram
varavaerpu alikkappadum-2
ennai paer solli Yesu kooppiduvaar
enakkaanantham pongidumae-2-konja
4.paliyaaka kaannikkaiyaaka
pataiththaenae umakkaaka-2
ennai aettukkollum Yesu aanndavarae
aelai naan entum um atimai-2-konja
ஒவ்வொரு வாரமும் இதே போல தான் மலைகளில் ஊழியம் செய்ய கிருபை செய்கிறார்
கர்த்தருடைய நாமம் அமைக்கப்படுவதாக நானும் முழு நேர ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன் பாடலின் வரிகள் சுவிசேஷத்திற்கு நேராக என்னை அழைத்துச் செல்லுகிறது இதைக் கேட்கிற ஒவ்வொரு உள்ளங்களும் தேவனுக்காக வல்லமையாய் சுவிசேஷம்
இது போல நிறைய பழைய பாடல்கள் பாடினால் நலமாக இருக்கும். அத்துடன் பழைய பாடல்கள் கற்றுக் கொண்டு பாடலாம்
💐✝️எனக்கு மிகவும் பிடித்த பாடல் தேவனுடைய ஊழியத்தை செய்யும் போது தேவன் ஊழியக்காரரை எப்படி கிருபையாய் நடத்துகிறார் என உணர்த்தும் பாடல், தேவனுடைய நாமம் இந்த பாடல் மூலமாய் உயர்த்தப்படுவதாக, ஆமென் 💐
வயதான எனது போதகர் இப்பாடலை பாடும்போது சபையே எழுப்புதல் டையும்.மீண்டும் இப்பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக
என் பிதா வீட்டில் வாசஸ்தலங்களுண்டு அங்கு அவருடன் குடியிருப்பேன்🙌🥰
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் 💖
கிறிஸ்து என் ஜுவன் சாவு என் ஆதாயம் 🙌🤩
இந்த பாடல் எத்தனை தடவை கேட்டதும் நன்றக இருக்கிறது என்று சொல் வென் ஆம்மேன்
Hi
Ok
அருமை... ஒரே பாடலில் மிஷனரிகளின் வாழ்க்கை காட்டப்பட்டது..
அருமையான பாடல்,, இப்படிப்பட்ட சிந்தனைகளை தூண்டும் மாதிரி விசுவாசிக்களுக்கு போதனை செய்ய ஊழியர் இல்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது.
😥😥😥உண்மை என் சகோதரா
அப்பா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் எப்படி இருக்கிறீர்கள் இந்த பாடல் முழுவதும் பார்க்கும் பொழுது உங்களுடைய சாட்சியை வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன் நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் ஆகிலும் கர்த்தர் உங்களை ஊழியத்தில் சிறந்து இருக்க செய்வாராக நீங்கள் இந்த பாடல் பாடியதை நான் முதன்முதலாக கேட்டது பிரதர் ஜோசப் ஜார்ஜ் அவர்களுடைய மரண ஆராதனையில் நீங்கள் வந்து பாடினீர்கள் நான் கேட்டிருக்கிறேன் பாடல் ரொம்ப அருமையான பாடல் அருமையான வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் கர்த்தர் இன்னும் உங்களை ஊழியத்தில் வளர செய்வாராக சிறந்து இருக்கும்படி தேசத்திற்கு ஆசீர்வாதமான ஊற்றாக உங்களை மாற்றுவாராக பிரதர் 🙏🙏
Glory to God 🙏 தரிசன வரிகள்... one more Augustin Jebakumar Brother.
True
💯
czcams.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html
Perfectly said 👌👌👌
Intha song munnadiye ketturukken one year ku munnadi
இந்த பாடல் கேக்க சொல்ல என் கண்களில் கண்ணீர் வந்தது மிக அருமையான பாடல்
என்னை ஊழியத்தில் உற்சாகப்படுத்தி ஓட வைத்த பாடல்
Nice song
இயேசுவே என் பாவங்களை மன்னியும் உம்முடைய வருகையில்
என் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளும்
Amen
Magimaiyana ottam. Vetriyana vazhkai. Kristhuvukaga. 😊
பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீரை கட்டுபடுத்த முயன்று தோற்றுப் போகிறேன்.
நன்றி கமாலியேல் அண்ணன்.
இந்த பாடல் மிகுந்த அபிஷேகத்தோடும் மனதை தொடும்படி இருக்கின்றது. தினமும் இந்த பாடலை என் உதடுகள் பாடிக்கொண்டே இருக்கின்றது....
இந்த பாடல் மனதை அசைத்துவிட்டது.தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.
தேவனுக்கே மகிமை. கண் கலங்க செய்த தேவ அன்பு. வரிகள் 😭 என்னை உயிரடையச் செய்தது. ஊழியத்திற்கு ஒப்புகொடுக்க வைத்தது ✝️🛐😭😭😭🙏
இப்பொழுதெல்லாம் பிரபலமாக துடிக்கும் பாஸ்டர் குடும்பங்கள் gospel musicகில் குட்டிகரணம் அடித்து வித்தை காட்டுவது வேடிக்கை வாடிக்கையாகவும் ஆகிவிட்டது அதற்கு விசுவாசிகளின் காணிக்கை லட்சங்களில் செலவு ஆனால் அந்த பாடல்கள் ஒரு காசுக்கும் ஆகாத குப்பை என்பதை அந்த பைத்தியங்களுக்கு யார் புரிய வைப்பது.இந்த பாடல் அருமை, பிரயோஜனம், சார நவ்ரோஜி அம்மா எமில் ஜெபசிங் ஜய்யா போன்றோர் பாடல்கள் இது போல் மறுவெளியீடு செய்தால் விசுவாசம் தேவ அன்பு பெருகும் நன்றி❤❤❤
பரலோகமே உள்ளத்தில் இறங்கி வந்தால் போல் இருக்கிறது
உண்மையாகவே இந்த பாடலை கேட்கும் போது ஆண்டவர் மீதும் அவர் இராஜ்ஜியம் மீது பரிசுத்தவான்கள் பட்ட பிரயாசம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
This song was composed ( lyrics, tune, music) by Honourable Sister Sarah Navaroji.
35 years ku mundaadi intha song vanthuruchi... TVGM uoliyam Christopher anna intha song paduvaar ...I love this song
Daily I hear this song..... Spiritual aa thatti elupi vidura paadal
அண்ணா இந்த பாடலை கேட்கும்போது இயேசுவுக்காய் எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது
கடந்த கால போதகரின் வாழ்கை இன்றைய treding போதாகர்களுக்கு கேலிக்குரிய விஷயம் ஆகிவிட்டது. இந்த பாடல் உண்மை ஊழியரின் ஊழியத்தை அருமையாக கட்டியுள்ளது. Thanks a lot.
பாடல் முழுவதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
Really Feeling the presence of our Maser.
happy for you annan.
Feeling proud that the Name of our Lord is getting glorified by this Song.
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன்
Super uncle .... God bless u நிறைய பாடல் பாட வாழ்த்துக்கள்... Unga voice vincent selvakumar match irukuu
It's such a Honour & Previleged to be a part of this Video Production as an Editor for this Missionary Song.My Sincere thanks to jeevan anna who had trusted me and gave me this valuable Project. Glory To God Alone!
When I hear this song pastor I could not control my tears pastor.
Praise The Lord and amen .
all glory to my precious Lord Jesus Christ amen and amen
En favorite song yeppo inda song ketaalum yennala kanneerai adakave mudiadhu so thanks God thanks pastor 👌👍
இந்த பாடல் அனைத்து கிறித்தவர் கேக்கவேண்டும் ஏன் என்றால் நாம் ஓடு கிற ஓட்டம் ஜெயத்துடும் முடியும் ஆமென் அல்லேலூயா
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது மிகவும் அருமையான பாடல் வரிகள் இதயத்தை வருடுகிறது பாடலை கேட்கும் போதே பரலோக அனுபவம் வருகிறது கர்த்தர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்தனும் அண்ணா
ஏதோ ஒரு வசனத்தை வைத்து கொண்டு இசையை முன்னிலைப்படுத்தி பாடப்படும் அர்த்தமற்ற வாய்ஜால பாடல்கள் மத்தியில் எத்தனை முறை கேட்டாலும் காதுக்கினிமையாய் உள்ளத்தை உருக வைக்கிறதாய் கிறிஸ்துவை மேலும் மேலும் விசுவாசிக்க தூண்டும் நல்லதோர் பாடல்... நேர்த்தியான இசை....இனிமையான குரல்வளம் அண்ணன்🙏🙏🙏
இந்த நாட்களில் இதே போல் எத்தனையோ ஊழியர்கள் நிஜமாக்கவே கஷ்ட படுகிறார்கள். அவர்களுக்காக நாம் ஜெபிப்போம்.
இந்த காலத்தில் கேட்கக் கிடையாத அர்த்தமுள்ள அருமையான பாடல்.
எல்லா உண்மையான ஊழியர்களின் ஓட்டமும் ஜெயமாய் முடியும்
இயேசு அப்பா இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்க உதவி செய்த பாடல் நன்றி
எத்தனை முறை கேட்டாலும் நம்மை தேவசமூகம் கொண்டு செல்லும் பாடல். கர்த்தர் உங்கள் ஊழியத்தையும், குடும்பத்தையும் ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்து ஆயுசுநாட்களை கூட்டி தந்து ஆசீர்வதிப்பாராக. 🙌🙌✝️🛐💐🎊👍
நீங்க அநேகருக்கு முன்மாதிரி அண்ணே
என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை காரணம் இந்த பாடலில் அவ்வளவு அபிஷேகம் இருக்கிறது இயேசுவின் காரமும் இருக்கிறது தேங்க்யூ பிரதர்
Praise the Lord super song அழுது கொண்டே பார்த்தேன் ஊழியர்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறேன்
முழு இரவு ஜெபத்தில் தான் பாஸ்டர் ஊங்களைப் பார்த்தேன் ஊங்களுடைய பிரசங்கம் அருமை
நீங்கள் அன்று இரவு பாடியப் பாடல் அருமை ஊங்கள் குரல் அருமை ஐயா
மேலும் உங்கள் ஊழியாத்தை கர்த்தர் ஆசீர்வதித்து நடத்துவார்
No words to describe the love of him..... ❤ When I hear the I felt so lucky......... Just tears are falling from the eyes 😢
எவ்வளவு ஆத்தும பாரம் இதை பார்த்தால் வட மாநில மிஷனரி ஊழியர்களுடைய ஊழியம் பற்றி தெரிகிறது மலை பகுதி ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவித்து இரட்சிப்புக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று தன்னோட வீடு எல்லாவற்றையும் விட்டுன்சென்று ஊழியம் செய்வது அவ்வளோ எளிது அல்ல
Wonderful lyrics n nice singing . Excellent making ❤️. spirit filled visuals blended with story filled my eyes with tears 😭. I salute n record my heartfelt thanks to all sacrifices made by lot of missionary souls for the kingdom of God .🙏😪
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இந்த பாடலை பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது அய்யா.
கர்த்தாவே எங்களை காத்தருளும்
கர்த்தாவே எங்களை மீட்டருளும் ஆமென். அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏
அவர் பாதம் வீழ்ந்து பணியும் போது என் வாழ்வின் நோக்கம் நிறைவேறும்,
My son he's 1.1/2 years fond of this song.. actually he likes fast beat song but he loves this song so much..he sit and watch the song fully
இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை.என் கண்கள் கலங்கி குளம்மாகிறது.ஆத்துமா ஒரு உந்துதல் ஆகிறது.
பின் வரும் ஸ்டோரி மூனார் பகுதியில் உண்மையாய் நடந்த சம்பவம்
எந்தன் ஓட்டம் ஜெயமுடன் முடியும் அந்த நாளை சதந்தரிப்பேன்!! நன்றியப்பா, இயேசப்பா!!!
Annaljansi appa ungalin savaike epppadi thandanai kodukum pavigal ungalai appadi vathaithirupangaul ninakum pothe kanner valigirathu athanai pavigalaium mannithu aver madiel sethu anaipathu nitchayam amen
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் 🙏🙏
❤️
Remembering so many missionaries and martyrs who changed millions of life for Christ...
Kannula thaneer vandhruchu 🥲🥲🥲🥲
Thankyou Gamaliel anna for reminding us of Christ's love and the sacrifices of countless people of God carrying the Word and expanding His Kingdom all over ❤️
Sacrifice everything for Jesus but don't sacrifice Jesus for anything
The anointing g of the holy spirit is moving through out the song.
May God bless many sleeping souls to araise and shine for God
பாடல், actions பார்த்து கண்ணீர் வடிக்கிறேன் .நான் பாவி என்று வருந்துகிறேன்.
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்.அந்த நாடு சுதந்தரிப்பேன்🙏🙏
இந்தப் பாடல் கேட்கும் போது நாமும் இரத்த சாட்சியாய் தேவனுக்கென்று மரிக்கனும் போல இருக்கு
இப்படி ஒரு பாடலுக்கு பண்ணாம செலவு செய்யலாம் அண்ணா சூப்பர் அண்ணா
Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah amen amen southerantes southerantes southerantes
கண்கள் குளமானது. பக்தி வைராக்கியத்தை பெருகச்செய்யும் பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
இந்த பாடல் கேட்கும் போது தேவனுக்காய் என் ஜீவனை கொடுக்க ஆசையா தொடருவேன் என் விசுவாச போராட்டத்தில்....கர்த்தருடைய ஊழியரே உங்க சாசிகள் என் வாழ்க்கைல மாற்றத்தை தந்தது. நேர் முழங்காலில் நின்று வேதம் வாசிக்க கற்றுக்கொண்டேன்.....உங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பாடலின் பிரசன்னத்தை அதிகமாகய்தேவன்உணரவைத்தார்
எத்தனை முறை இந்த பாடலையும் வீடியோவையும் கேட்டாலும் பார்த்தாலும் மெய் சிலிர் கிறது . அருமையான பாடல் வரிகள்...🥹
நீண்ட காலமாக கேட்க காத்திருந்த பாடல். சகோதரர் அவர்களின் மனதை உருக்கும் குரல். நிர்விசாரத்தை உணர்த்திய பாடல். அசட்டை யாக ஊழியத்தை செய்பவர்களை உணர்வடைய செய்யும் வரிகள், காட்சிகள். நன்றி அண்ணா உங்கள் முயற்சி தொடரட்டும். இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்
அருமையான சாட்சியுடன் கூடிய பாடல் ...
தொடர்ந்து ஊழியங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிக்கட்டும் எனற வாழ்துக்களுடன்....