கீழே உள்ள கமென்ட்களை பார்த்து படித்து ஒவ்வோருவரிடமும் எத்தனை எத்தனை அழகிய பரிமாற்றங்கள்.ஐயா எனக்கும் இதை போன்று கமென்ட்களை எழுத ஆசையாக இருக்கிறது.உனால் எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. கண்ணில் கண்ணீர் தான் வருகிறது..நமது தமிழ் மண்ணில் இது போன்ற நடைமுறைகள் மறந்து மறைந்து போயிற்றே.. போயிற்றே... அழகன், குழகன், ஆனந்த சித்தன்.முத்தமிழ் ஆனவன் ஆஹா ஆஹா ஆஹா என்ன சுகம் என்ன ஆனந்தம்.என்னே கம்பீரக்குரல்.... நமது தமிழ் கோவில்களில் இது போன்ற பழைய நடைமுறைகளை கொண்டு வரமுடியுமா...உடம்பு சிலிர்த்து போகிறது.... என் அப்பனே முருகா முருகா முருகா.
தமிழ்நாட்டில் இதுபோன்று வேற சந்தர்ப்பம் இல்லை அப்படி வருவதாக இருந்தால் பிஜேபிக்கு வாக்களித்து அண்ணாமலைக்கு ஆதரவு அளியுங்கள். திருட்டு திராவிட கட்சிகள் தங்களது தேவைகளுக்காக மக்களை ஏமாற்றுகின்றனர். சினிமா மோகத்தில் இருந்தும் விடுபடுங்கள்
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை அற்புதமாக உள்ளது கம்பிரமான குரல் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது தமிழ் கடவுள் கந்தனுக்கு அரோகரா
என் தாய் தமிழே நீ ஶ்ரீ லங்காவிலே இருந்து அங்கு உள்ள எம் இனதாருடன் சேர்ந்து இனிதே இன்புறு. இங்கு உள்ள தமிழர்கள் உன்னை இவ்வாறு கொண்டாட மாட்டார்கள். முருகா என் அப்பனே உன்னை வணங்குகிறேன்.❤️❤️❤️
இங்கனம் ஆன்மீகப் பதிவுக்கு நிறைய அன்பு உள்ளங்கள் உண்மையான பக்தியால் பதிவு போட்டு இருக்கிறீர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது எனது இந்த சொந்தங்கள் அனைவரும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் சந்தோசமாக நல்ல உறவுகளோடு சேர்ந்து இறைவனுடைய அருளோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤😊
@@mayseventeenthinangu3244டேய் தரங்கெட்ட புண்ட... அவன் என்ன அருமையா தமிழ்ல கடவுளை மன்னனாக பாவித்து வரவேற்பு கொடுத்து சாமி கும்பிடுறான் நீ என்னடான்னா சுன்னி... அவன் பார்ப்பான் இவன் ஓப்பான்னு டைலாக் புண்டைய காபி பேஸ்ட் அடிச்சு ஒருத்தன் கமெண்ட் விடாம எல்லாருக்கும் போட்ற... டேய் சுன்னி தமிழ்நாட்டுல இப்படி எவனாச்சும் சாமி கும்பிட்டிருக்கான உன்னால கும்பிட முடியுமா... பூணுல் போட்டா அவன் பார்ப்பணனா யார் யாரெல்லாம் பூணுல் போடுவான்யன்னு உனக்கு தெரியுமா தெரிந்து பேசு... முதல்ல மேல இருக்கிற கமெண்ட்ல என்ன போட்டுருக்கு ன்னு உனக்கு தெரியுமா ஒரு கன்னடன் பெருமையாக வாழ்த்து கூறுகிறான் அவனுக்கு முதல் நன்றி சொல்லுடா மே 17... உன்ன மாதுரி ஆளையெல்லாம் வச்சு திருமுருகன் காந்தி என்ன பண்ண போறாப்புளையோ... 🤦♂️
நான் எழுதி பாடிய பாடலில் கூட நம்ம அப்பன் முருகப்பெருமானை ஆறுபடை வீடு கொண்ட தமிழகமே தமிழ் இனம் செய்த புண்ணியமே என்றுதான் சரவணபவாய எனும் மந்திரமே சகல செல்வங்களும் தந்திடுமே முருகா உந்தன் திருத்தலங்கள் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் குமரா உந்தன் திருவுருவம் நல்ல மனிதர்கள் இதயத்தில் பதிந்திருக்கும் என்ற எனது பாடல் இறைவனைப் பற்றி எழுதும்போதும் பாடும்போதும் அவ்வளவு சந்தோஷமாக பெரும் மகிழ்ச்சியாக இருந்தது முருகா ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏❤😊
உங்களுடைய பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரரே இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட என்னுடைய என்னுடைய வேண்டுகோள் தொடர்ந்து முருகனை பற்றியே இது போன்ற வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் நாம் அப்போதுதான் நம் சந்ததியினருக்கு தெரியவரும்
My Heartfelt Holy Respect to Almighty Our Lord Muruga @ Nallur....!!🙏🌺🙏🌺🙏 மகாராஜாவாக ஆட்கொள்ள வந்த எங்கள் பெருமானே முருகா போற்றி….!!🌺🙏🌺🙏🌺 Great sharing and thanks so much Thambi...!!🙏💯🙏
யாரு சைமான்டி குரூப்புகளா,, தமிழ் மன்னன் ராவணனே பார்ப்பனன் தான் 😂,, உங்களது அசிங்கம் பிடித்து அரசியல நீயும் சீமானும் திராவிட சிந்தனையாளர்களும் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்
@@vinodhkumar8697 tamil manan epdi da parpan aga mudiyum. oru tamiilan irunthal pothum thiruda vanthuduvanga vadkan kali naki pulikum ariya adimai loosu kootam
நின் தமிழுக்கும், சிம்மக் குரலுக்கும் நான் தலை வணங்குகிறேன் ஐயா... நீர் வாழ்க! நின் தமிழ் வாழ்க! இறைவன் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கொண்டு தங்களை ஆசிர்வதிக்கட்டும்...
கேட்க வேண்டும் கேட்க தேன்மாரி காதில் தேன் போன்ற சொற்கள் நான்கு வேதம் நாயகனே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க !!!! செங்கோல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
எவ்வளவு சமஸ்கிருத கலப்பு😢😢 உச்சரிப்பு அழகாக உள்ளது.. நான் அதை மறுக்கவில்லை... ஆனால் நிறைய சமஸ்கிருதம் கலந்து உள்ளது.. அதிலும் தமிழ் கடவுள் முருகனை அழைக்கும் போது தூய தமிழில் அழைத்திருக்கலாம்..
@@SaurabhGupta-sn4yv they changed relegion. Still they are tamil. If you convert from Hinduism to Islam. Your father will be Hindu and you will be Muslim. It doesn't mean he is not your father. Lord Murugan is our ancestors we pray him by beleiving that.
@@SaurabhGupta-sn4yv Bro Simple He is ancestors of tamil people. Hindu pray but muslim won't. Religion can be changed but mother tongue can't be changed. If you understand this you will understand me.
@@karthik_askas9930 ohh really how much Arab race Ppl convert to Judaism??? I guess no one do thay in Arab Islam and Arab both culture side by side Judaism and Israel side by side then y can't Indian and hindus???
இந்தக் கட்டியங்கூறுதலைத்தான் நமது நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் நல்லூர் கோவில் தரிசனம் செய்யச் சென்றபோது அங்கிருந்தவர்களிடம் இந்தக் கட்டியம் கூறிய சிவாச்சாரியரிடம் தான் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்.!
முருகன் வரவேற்பை கேட்கவே . உடம்பில் புல்லரிக்குது. முருகனுக்கு அரோகரா. முருகன் துணையே. முருக முருக முருக.
Will those periyarist and missinory body will shiver??.
It's true bro🙏
@@PJayasri17tamilarin munnon murugan neenga dp vachrikka maari irukkamaatanga karuppa muscular body vel tamilar pol iruppanga
இருங்கடா உங்கள் எல்லோரையும் மதம் மாற்றி காட்டுகிறோம்😂
@@CL-bh5vtunnayum unga aalungalayum kandam thundama vetti veesuvom⚔️😡
இவரின் கம்பீர குரலுக்கு வணக்கம்
Arohara
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் ...
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மெய் சிலிர்க்ககிறது ஒவ்வொரு முறையும் 🙏.
இந்துக்கள் எம்மதமும் சம்மதம் என்று சொல்வதனை விட்டு விட வேண்டும். எம் மதத்துக்கு மரியாதை கொடுப்பவர்களுக்கு மட்டும் இந்துக்கள் மரியாதை கொடுக்க வேண்டும்
கீழே உள்ள கமென்ட்களை பார்த்து படித்து ஒவ்வோருவரிடமும் எத்தனை எத்தனை அழகிய பரிமாற்றங்கள்.ஐயா எனக்கும் இதை போன்று கமென்ட்களை எழுத ஆசையாக இருக்கிறது.உனால் எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. கண்ணில் கண்ணீர் தான் வருகிறது..நமது தமிழ் மண்ணில் இது போன்ற நடைமுறைகள் மறந்து மறைந்து போயிற்றே.. போயிற்றே... அழகன், குழகன், ஆனந்த சித்தன்.முத்தமிழ் ஆனவன் ஆஹா ஆஹா ஆஹா என்ன சுகம் என்ன ஆனந்தம்.என்னே கம்பீரக்குரல்.... நமது தமிழ் கோவில்களில் இது போன்ற பழைய நடைமுறைகளை கொண்டு வரமுடியுமா...உடம்பு சிலிர்த்து போகிறது.... என் அப்பனே முருகா முருகா முருகா.
முருகனுக்கு அரோகரா..... கந்தனுக்கு அரோகரா
அதற்கு ஆட்சி அதிகாரத்தில் தூயதமிழன் வந்தால் தான் சாத்தியம் ஐயா.
ஆம்
என் அப்பன் முருகன் அருள் நிறைய வேண்டும்
இந்தக் கலியுகத்தில் கந்தன் அவதரித்தாள் மட்டுமே நிகழும்
ஆன்மீகம் ஈழ மண்ணில் தான் வேரூன்றி உள்ளது. தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளில் குட்டிச் சுவராகிவிட்டது.
முற்றிலும் சரியே!
தமிழும்
thamiz nata kevalama pesurathai niruthunga.venumna ilangaila poi irunga.enna kutisuvara poi iruku.
anmeegathuku pourveegamai india thamiz nadu than.avlo anmeegathula irukuravanga ethuku nadu illama agathigala thiriranga.en verundriya anmeegam uthavi saiyala.
neenga ellam indiavula iruka thaguthi illatha al.sri lankavuku ponga.
பல நாட்களுக்கு பிறகு மெய்சிலிர்க்க வைத்த குரல் 😮😮😮❤❤
கேட்க கேட்க காதில் தேன் பாய்கிறது
அங்கேயும் பார்ப்பான் தானா தமிழ் கடவுளுக்கு ஆரியன் மட்டுமே இருக்க வேண்டுமா ஏன் யாழ்ப்பாண தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ❓
@@mayseventeenthinangu3244
பார்ப்பான் உன் வீட்டு பொண்ணுங்கள பலாத்காரம் செஞ்சுடுறாங்களா 🤔
@@mayseventeenthinangu3244enga dmk pona tamils pichatha edupanga bramin mattum null poda mattaga bro
@@mayseventeenthinangu3244 அட பைத்தியமே
உங்கள் குரலுக்கு இந்த உலகமே அடிமை...... முருகனே நேரில் வருவார் அப்பா என்ன குரல் வளம்
நல்லூர் கந்தசாமியார் பரி ஏறி வருகிறார் ❤❤
Vaaraar ❤❤❤❤🎉
Blasting moment 🔥🔥🔥🔥
Goosebumps
வேதத்தின் நாயகன்❤
வேள்வியின் தாயவன்🔥
முறை ஆகமப் பொருளவன்💯
முத்தமிழ் ஆனவன்❤❤❤
நல்லூர் கந்தசுவாமி கோயில் அனைவரும் செல்லவேண்டும் முருகா முருகா முருகா சரணம் தமிழ்நாடும் இது போல மாறவேண்டும்
இந்த ஆட்சியில் அது நடக்காது
தமிழ்நாட்டில் இதுபோன்று வேற சந்தர்ப்பம் இல்லை அப்படி வருவதாக இருந்தால் பிஜேபிக்கு வாக்களித்து அண்ணாமலைக்கு ஆதரவு அளியுங்கள்.
திருட்டு திராவிட கட்சிகள் தங்களது தேவைகளுக்காக மக்களை ஏமாற்றுகின்றனர்.
சினிமா மோகத்தில் இருந்தும் விடுபடுங்கள்
எமக்கு மிகவும் உற்சாகமாகவும் தெம்பாகவும் மனதுக்கு மிக ஆறுதலாக உள்ளது
இந்தப் பதிவை பார்த்து உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவைப் பார்த்து மனம் சந்தோஷப்படுத்திய அன்பே❤😊🙌
எங்கள் இறைவன் முருகன் எங்கள் இராவணன் எங்கள் தலைவன் பிரபாகரன் 🙏💪🔥❤️🐯
தமிழரின் தெய்வத்திற்கு புகழ் மாலை முருகா முருகா 🙏🙏🙏
மெய் சிலிர்க்க வைக்கும் குரல், அழுத்தமான உச்சரிப்பு ஆகா அருமை.
A proud Bharatiya Tamizh Nattu Telungar here. Om Namo Murugane Potri. Forever grateful for Tamil people. Tamizh Kadavul Murugan vaazgha 🙏
தமிழுக்கும் அமுதென்று பேர்....... 🤗❣️
அருமை அருமை அந்த அழகு மயில் முருகன் எழுந்து வந்து காட்சி அளித்ததுபோல இருக்கின்றது புல்லரிகிறது அரோகரா அரோகரா அரோகரா
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙏
சைவத்தின்/ தமிழின் தலைநகரம் யாழ்ப்பாணம்! 🙏
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
ஓம் ஸ்ரீ சரஹணபவ துணை
அற்புதமாக உள்ளது
கம்பிரமான குரல் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது
தமிழ் கடவுள் கந்தனுக்கு அரோகரா
கண்ணீர் வருகிறது...❤❤❤❤❤
Goosebumps, the voice is really a gift from the Lord muruga .❤
என் தாய் தமிழே நீ ஶ்ரீ லங்காவிலே இருந்து அங்கு உள்ள எம் இனதாருடன் சேர்ந்து இனிதே இன்புறு. இங்கு உள்ள தமிழர்கள் உன்னை இவ்வாறு கொண்டாட மாட்டார்கள். முருகா என் அப்பனே உன்னை வணங்குகிறேன்.❤️❤️❤️
இந்துக்கள் எம்மதமும் சம்மதம் என்பதனை சொல்லாதீர்கள்
அழகான குரலும் ஆன்மீகமும் கலந்த மிகச்சிறந்த தமிழ்
இங்கனம் ஆன்மீகப் பதிவுக்கு நிறைய அன்பு உள்ளங்கள் உண்மையான பக்தியால் பதிவு போட்டு இருக்கிறீர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது எனது இந்த சொந்தங்கள் அனைவரும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் சந்தோசமாக நல்ல உறவுகளோடு சேர்ந்து இறைவனுடைய அருளோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டுகிறேன்🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤😊
தலைவனை காண்பேன் ஒரு நாள் 🥺🦚
அழகனை போன்றும் அழகுத்தமிழ் கந்தனே போற்றி❤️
எண்ணே ஒரு கம்பீர கனீர் குரல்வளம்😊❤❤❤
Wow amazing voice & Pronunciation of our Tamil. God bless the gentleman. Wishes from Bangalore, India
அங்கேயும் பார்ப்பான் தானா தமிழ் கடவுளுக்கு ஆரியன் மட்டுமே இருக்க வேண்டுமா ஏன் யாழ்ப்பாண தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ❓
@@mayseventeenthinangu3244டேய் தரங்கெட்ட புண்ட... அவன் என்ன அருமையா தமிழ்ல கடவுளை மன்னனாக பாவித்து வரவேற்பு கொடுத்து சாமி கும்பிடுறான் நீ என்னடான்னா சுன்னி... அவன் பார்ப்பான் இவன் ஓப்பான்னு டைலாக் புண்டைய காபி பேஸ்ட் அடிச்சு ஒருத்தன் கமெண்ட் விடாம எல்லாருக்கும் போட்ற... டேய் சுன்னி தமிழ்நாட்டுல இப்படி எவனாச்சும் சாமி கும்பிட்டிருக்கான உன்னால கும்பிட முடியுமா... பூணுல் போட்டா அவன் பார்ப்பணனா யார் யாரெல்லாம் பூணுல் போடுவான்யன்னு உனக்கு தெரியுமா தெரிந்து பேசு... முதல்ல மேல இருக்கிற கமெண்ட்ல என்ன போட்டுருக்கு ன்னு உனக்கு தெரியுமா ஒரு கன்னடன் பெருமையாக வாழ்த்து கூறுகிறான் அவனுக்கு முதல் நன்றி சொல்லுடா மே 17... உன்ன மாதுரி ஆளையெல்லாம் வச்சு திருமுருகன் காந்தி என்ன பண்ண போறாப்புளையோ... 🤦♂️
நான் எழுதி பாடிய பாடலில் கூட நம்ம அப்பன் முருகப்பெருமானை ஆறுபடை வீடு கொண்ட தமிழகமே தமிழ் இனம் செய்த புண்ணியமே என்றுதான் சரவணபவாய எனும் மந்திரமே சகல செல்வங்களும் தந்திடுமே முருகா உந்தன் திருத்தலங்கள் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் குமரா உந்தன் திருவுருவம் நல்ல மனிதர்கள் இதயத்தில் பதிந்திருக்கும் என்ற எனது பாடல் இறைவனைப் பற்றி எழுதும்போதும் பாடும்போதும் அவ்வளவு சந்தோஷமாக பெரும் மகிழ்ச்சியாக இருந்தது முருகா ஓம் சரவணபவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா🚩🚩🚩🚩🚩🚩🙏🙏🙏🙏🙏🙏❤😊
அழகான வன் அறிவானவன் அன்பானவன் கேட்டவர் கு கேட்ட வரம் தரும் அருளாளன் அப்பன் முருகன் அவன்🌹
ஓம் சரவண பவா 🙏🕉️🚩
❤
Om Murugaya thunai❤🙏
முப்பாட்டன் முருகன் 🖤🙏
ஐயா வாழ்க நலமுடன் ❤❤❤
சொல்ல சொல்ல இனிக்கும் முருகா
கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் முருகா
தமிழில் கேட்க எவ்வளவு அருமையாக இருக்கிறது உடம்பே புல்லரிக்கிறது இதுபோல் அனைத்து கோயில்களிலும்
முருகனுக்கு அருமையான வரவேற்பு🎉🎉🎉🎉 வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா❤❤
ஓம் சரவணபவ ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🔥🦚🙏 திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா 🔥🦚🙏வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா 🦚🔥🙏
ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🙏🙏🙏
உங்களுடைய பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோதரரே இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட என்னுடைய என்னுடைய வேண்டுகோள் தொடர்ந்து முருகனை பற்றியே இது போன்ற வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் நாம் அப்போதுதான் நம் சந்ததியினருக்கு தெரியவரும்
Goose bumps .... without reason, i am crying....Lord Murugan is the ultimate nectar of Bhakthi 🙏
My Heartfelt Holy Respect to Almighty Our Lord Muruga @ Nallur....!!🙏🌺🙏🌺🙏
மகாராஜாவாக ஆட்கொள்ள வந்த எங்கள் பெருமானே முருகா போற்றி….!!🌺🙏🌺🙏🌺
Great sharing and thanks so much Thambi...!!🙏💯🙏
காதில் தேன் பாய்கிறது ❤😘🥰
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு அரோ அரசர்களுக்கெல்லாம் அரசர் பேரரசர் செந்தில் ஆண்டவர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
100%❤
வேல் உண்டு வினை இல்லை ❤ மயில் உண்டு பயம் இல்லை❤ குகன் உண்டு குறைவில்லை❤கந்தன் உண்டு கவலை இல்லை மனமே❤🙏🙏🙏
கந்தனின் கட்டியம் கூறல்.❤
என் அப்பன் முருகன் நேரில் வருவது போல இருந்தது..
என் ஈழ தமிழ் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்..
தெய்வ மொழி தமிழ் இருக்க செத்த சாத்தானின் மொழி சமஸ்கிருதம் எதற்க்கு.....
அங்கேயும் பார்ப்பான் தானா தமிழ் கடவுளுக்கு ஆரியன் மட்டுமே இருக்க வேண்டுமா ஏன் யாழ்ப்பாண தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ❓
@@mayseventeenthinangu3244டேய் திருட்டு திராவிடா
யாரு சைமான்டி குரூப்புகளா,, தமிழ் மன்னன் ராவணனே பார்ப்பனன் தான் 😂,, உங்களது அசிங்கம் பிடித்து அரசியல நீயும் சீமானும் திராவிட சிந்தனையாளர்களும் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்
@@vinodhkumar8697 tamil manan epdi da parpan aga mudiyum. oru tamiilan irunthal pothum thiruda vanthuduvanga vadkan kali naki pulikum ariya adimai loosu kootam
Your 💯 right.👌🏾
முருகா முருகா 🙏
நின் தமிழுக்கும், சிம்மக் குரலுக்கும் நான் தலை வணங்குகிறேன் ஐயா...
நீர் வாழ்க! நின் தமிழ் வாழ்க! இறைவன் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கொண்டு தங்களை ஆசிர்வதிக்கட்டும்...
This took me back to The great Chola's Era! வாழ்க தமிழ், வாழ்க தமிழர், வாழ்க ஈழம்!!
அங்கேயும் பார்ப்பான் தானா தமிழ் கடவுளுக்கு ஆரியன் மட்டுமே இருக்க வேண்டுமா ஏன் யாழ்ப்பாண தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ❓
அருமை❤❤❤❤❤
கேட்க வேண்டும் கேட்க தேன்மாரி காதில் தேன் போன்ற சொற்கள் நான்கு வேதம் நாயகனே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க !!!! செங்கோல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
பக்திப் பரவசமூட்டிய கம்பீரக்குரலுக்கு தலைவணக்கம்.. முருகா!
🔯 Muruga Thunai 🦚 Om Saravana Bhava 🙏🏼Nalladhey Nadakkum 🙏🏼 💯 Have a good day 🥰
Muruga.muruga what a voice.
❤❤❤❤ சினிமா சீன்ல கூட இந்த மாதிரி ஒருத்தரை நான் பார்த்தது கிடையாது
அருமை அருமை. முருகா சரணம்🎉
TAMIL chanting is way better than Sanskrit.. goosebumps moments
வெற்றி வேல் முருகன் துணை
வல்லன மெல்லினத்தில் சில மாற்றங்கள்.. இடையிடையே சில சமஸ்கிருதம்.. கூர்ந்து கவனிப்பவருக்கு புரியலாம்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏☀️🌺
🙏🙏🙏அப்பா 🙇♂️🙇♂️🦚🦚🦚
❤எங்காள்❤காருப்பன்❤வாரர்❤
ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம்
என் வல்லக்கோட்டை முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
My favorite god murgan
எவ்வளவு சமஸ்கிருத கலப்பு😢😢 உச்சரிப்பு அழகாக உள்ளது.. நான் அதை மறுக்கவில்லை... ஆனால் நிறைய சமஸ்கிருதம் கலந்து உள்ளது.. அதிலும் தமிழ் கடவுள் முருகனை அழைக்கும் போது தூய தமிழில் அழைத்திருக்கலாம்..
Blessed to live to hear about him , harohara 🙏
முத்தமிழ் ஆனவன் நல்லூர் கந்தசாமியார் பயி யேறி வாரார்!!!!! மெய்சிலிர்த்தது அய்யா 🙏
முருகன் என் தமிழ் கடவுள் சீமான் என சொல்லும் போது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என நினைக்கும் எண்ணம் வருது
If murugan is Tamil god then who are those Christian and Muslim in ur tamilnadu?
@@SaurabhGupta-sn4yv they changed relegion. Still they are tamil.
If you convert from Hinduism to Islam. Your father will be Hindu and you will be Muslim. It doesn't mean he is not your father.
Lord Murugan is our ancestors we pray him by beleiving that.
@@karthik_askas9930 how come converted tamil muslim beleive in kartikey the son of lord Shiva lol...
@@SaurabhGupta-sn4yv Bro Simple He is ancestors of tamil people. Hindu pray but muslim won't.
Religion can be changed but mother tongue can't be changed.
If you understand this you will understand me.
@@karthik_askas9930 ohh really how much Arab race Ppl convert to Judaism??? I guess no one do thay in Arab Islam and Arab both culture side by side Judaism and Israel side by side then y can't Indian and hindus???
ஐயா உங்கள் கம்பீரமான தமிழ் குரல் இனிமையிலும் இனிமை நன்றிகள் பல பல🙏
அப்பனே முருகா அரோகரா அரோகரா அரோகரா
what a voice, way of delivering it....i got goosebumps. it took me to the golden olden period
ஓம் முருகன் போற்றி 🦚🕉️
இறைவா நின் தாள் சரணம்
ஓம்முருகா
Wow... Goosebumps ❤❤❤ Om muruga om muruga om muruga...
Good vibration... Kurallieye Murugan vandhuttan paaa 🙏
ஓம் சரவணபவ போற்றி ஓம் ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வேதத்தின் நாயகன், முத்தமிழ்க் காவலன், வேள்வியின் தாயவன்
ஓம் சரவணபவ முருகா 🐓 ✡️ 🦚 🙏
கேட்கும் போதே உடல் சிலிர்க்கிறது ❤
அருமை
Wow excellent
meaning of the last line....
Pari yeri vaaraar = Kuthrai Mel yeri vaarugiraar
அருமை அருமை அழகோ அழகு நன்று நன்று மகிழ்ச்சி
இந்தக் கட்டியங்கூறுதலைத்தான் நமது நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் நல்லூர் கோவில் தரிசனம் செய்யச் சென்றபோது அங்கிருந்தவர்களிடம்
இந்தக் கட்டியம் கூறிய சிவாச்சாரியரிடம் தான் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்.!
கந்தன் மாபெரும் " வீரன் ... கந்தா உன்னை அழைத்த அழகோடு " எல்லோரையும் சீர்படுத்து... ஏற்ற தாழ்வுகளை அப்புற படுத்து ...
Wow amazing bro thanks Murugan always rocks
முருகன் காலத்தில் பரி இருந்தனவோ ஐயா முருகன் வாகனம் யானை தானே!
அரோகரா
படையாச்சி குடியின் நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கை...
Ethey 🙄
@@billionspleassure6491 en bro
@@pugazhvk9869 ஆமாம் ..
no
நல்ல பகிடி 😂
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ 🙏🙏🙏
எத்துனை முறை கேட்டாலும் சிலிக்கிறது
❤