நன்றி அம்மா உங்களுக்கு இவ்வளவு அழகாக சொல்லி பாடியதர்க்கு உங்கள் குரலுக்காகவே திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது நான் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டேயிருப்பேன் முருகன் அருள் எல்லோரும் கிட்டட்டும் கந்தனுக்கு அரோகரா ஓம் சரவண பவாய
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம் செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் ஆட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா ஒளி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும், அள்ளுக ஆனந்தத்தை அறுமுகன் திருப்பாதத்தை!
I had this audio cassette. But lost it. I was searching all over the internet, and in stores for this precious gem. Thank you Thank you so much for this. Muruga bless you!
பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்த உன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான் செந்தில் குமாரா எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்ததோர் ஆகாயம் போல கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும் வனக்குறத்தி வள்ளி அவள் கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்குமமா முருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக தாரகனின் பகைவா ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சாதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம். மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகம் நிலை அழிவதெனும் கரையில்லா நிலவு கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பன்னிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளோ கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும் ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலா நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகர்ந்து சிவன் அகம் மகிழ்ந்த குமரா ராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வளை மணிமாலை ஆரங்கள் சூழ பீதாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவள இதழ் முத்து நகை அழகு முகம் காட்ட நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம். கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனை அழித்தவனே சரணம் தாள் சரணம்
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம் செந்தூர்க்கு வணக்கம் சேவலுக்கு வணக்கம் முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம் முருகா உன் வாகனமாம் ஆட்டுக்கும் வணக்கம் எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு எல்லையிலா ஒளி அதனின் பேர் தானே முருகு சொல்லிலே முடியாத புகழுடையோய் சரணம் சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம் ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம் ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம் ஆனந்த மயமான அற்புதனே சரணம் ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம் நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள் நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும், அள்ளுக ஆனந்தத்தை அறுமுகன் திருப்பாதத்தை!
Dear Shyam, you certainly don't know how much, how many years I've tried this to get in youtube/Internet. I got this on Kanda Shashti day. Om Saravanabha...
Thank you very much for this treasure. I had been looking for this for so long Google, Wikipedia, CZcams, like every video with the title. Thank you once again for uploading this. 😊
கந்த சஷ்டியைக்கு நிகரான பாடல் 🙏🏽🙏🏽 ஓம் சரவணா பவ
நன்றி அம்மா உங்களுக்கு இவ்வளவு அழகாக சொல்லி பாடியதர்க்கு உங்கள் குரலுக்காகவே திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது நான் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டேயிருப்பேன் முருகன் அருள் எல்லோரும் கிட்டட்டும் கந்தனுக்கு அரோகரா ஓம் சரவண பவாய
My lord Muruga. Happy to hear songs.
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம் செந்தூர்க்கு வணக்கம்
சேவலுக்கு வணக்கம்
முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம்
முருகா உன் வாகனமாம்
ஆட்டுக்கும் வணக்கம்
எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு
எல்லையிலா ஒளி அதனின் பேர் தானே முருகு
சொல்லிலே முடியாத
புகழுடையோய் சரணம்
சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம்
ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம்
ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம்
ஆனந்த மயமான அற்புதனே சரணம்
ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம்
நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள்
நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று
எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக
சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும், அள்ளுக
ஆனந்தத்தை
அறுமுகன் திருப்பாதத்தை!
Full la podunga please, 🙏🙏🙏
I had this audio cassette. But lost it. I was searching all over the internet, and in stores for this precious gem. Thank you Thank you so much for this. Muruga bless you!
Immensely thankful for this Tamil video, very clearly audible 🙏🏼
பொன் வண்ணப்பட்டாடை இடையிலே கட்டி கிண்கிணி சலங்கையோடு மேகலை பொருத்தி தங்கமயப் பட்டமும் அணிந்த உன்னைப் பார்த்தால் கண் கொள்ளாக் காட்சி தான் செந்தில் குமாரா
எந்தவொரு அலங்காரம் இல்லாத போதும் இடையழகு பேரழகு எங்குமில்லா அழகு எங்கும் நிறைந்ததோர் ஆகாயம் போல கந்தா உன் இடை தோன்றும் வேண்டியதை நல்கும்
வனக்குறத்தி வள்ளி அவள்
கரங்களிலே தோய்ந்து உனது திருமார்பில் குங்குமமா முருகா மனம் சிவந்து அடியவர்க்கு வழங்க வரும் அழகா எது என விளக்கிடுக தாரகனின் பகைவா
ஒருகரம் நான்முகனைச் சிறை வைத்து அடக்கும் ஒருகரம் விளையாட்டாய் உலகங்கள் படைக்கும். ஒரு கரம் போரிலே யானைகளை வீழ்த்தும். ஒரு கரம் இந்திரனின் பகைவர்களை வாட்டும். எஞ்சிய கரங்களெல்லாம் எங்களைக் காக்கும் அஞ்சாதே என்று சொல்லி ஆறுதல் வழங்கும் செந்திலான் கரங்களுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம். சிங்கார வேலனுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்.
மழை பொழியும் சரத்கால நிலவொளியில் களங்கம் பிறை முதலில் வைத்ததொரு திலகமாய் விளங்கும் திலகம்
நிலை அழிவதெனும் கரையில்லா நிலவு கருநிலவு கூடுகின்ற அதிசயமாம் அழகு
அன்னங்கள் அசைவது போல் புன்னகையைக் கண்டேன். அமுதூறும் அதரங்கள் கனிகோவை என்றேன் கண்கள் பன்னிரெண்டும் பொன்வண்டு கூட்டம். கமலமலர் வரிசைகளோ கந்தர் முகத் தோற்றம் காதுவரை நீண்டிருக்கும் கண் சுழலும் கோலம் ஆகாயம் என விரிந்து அழகு மழை பொழியும் ஏதேனும் ஓர் விழியால் ஏழை எனைப் பார்த்தால் என்ன குறை வந்து விடும் செந்தில் வடிவேலா
நான் அளித்த பிள்ளை நீ எனைப் போல உள்ளாய் வாழ்க என மந்திரங்கள் ஆறுமுறை சொல்லி ஆறுதலை முகர்ந்து சிவன் அகம் மகிழ்ந்த குமரா ராஜன் என மணிமுடிகள் ஒளிவிடும் அழகா
ஏழ் உலகமும் காப்பதற்கு ஆறுமுகம் தோன்ற காது நிறை குண்டலங்கள் கன்னங்கள் கொஞ்ச போர் வளை மணிமாலை ஆரங்கள் சூழ பீதாம்பரம் இடையில் பேரொளியை வீச பார்வதித்தாய் தந்த ஆயுதத்தை ஏந்தி பவள இதழ் முத்து நகை அழகு முகம் காட்ட நீலமயில் ஏறிடும் கோல எழில் குமரா தேரினிலே நீ வருக சீர் அலைவாய் முருகா
தாயாரின் மடியினிலே நீயிருக்கப் பார்த்து வாவாவா இங்கே வா என ஈசன் அழைக்க வேகமாய் நீ எழுந்து ஓடிவரக் கண்டு ஆலிங்கனம் செய்யும் அரன் மகனே சரணம்.
கோலாகலக் குமரா சிவன் புதல்வா கந்தா வேலாயுதா தலைவா மயில் ஏறும் மைந்தா சேனாபதி வள்ளி நாயகனே குகனே தாரகனை அழித்தவனே சரணம் தாள் சரணம்
கந்தனை சார்ந்திருக்கும் கடலுக்கும் வணக்கம் செந்தூர்க்கு வணக்கம்
சேவலுக்கு வணக்கம்
முந்தி வரும் வேலுக்கும் மயிலுக்கும் வணக்கம்
முருகா உன் வாகனமாம்
ஆட்டுக்கும் வணக்கம்
எல்லா உயிர்களுக்கும் நீ தானே உறவு
எல்லையிலா ஒளி அதனின் பேர் தானே முருகு
சொல்லிலே முடியாத
புகழுடையோய் சரணம்
சுகமான முத்தி நிலை அருள்வாயே சரணம்
ஆனந்த கடலாக அமைந்தாயே சரணம்
ஆனந்த வடிவாக திகழ்வாயே சரணம்
ஆனந்த மயமான அற்புதனே சரணம்
ஆனந்த மயமாக்கி ஆட்கொள்வாய் சரணம்
நல்மனை நல்ல மக்கள் செல்வங்கள்
நீண்ட ஆயுள் இல்லறச் செழிப்பு பெற்று
எதிலுமே வெற்றி கொள்வார் சொல்லுக
சுப்ரமண்யன் புஜங்கத்தை நாளும் நாளும், அள்ளுக
ஆனந்தத்தை
அறுமுகன் திருப்பாதத்தை!
My favourite singers and I expected more odio songs ❤
Dear Shyam, you certainly don't know how much, how many years I've tried this to get in youtube/Internet. I got this on Kanda Shashti day. Om Saravanabha...
My mother very much loved this song, cant say by word
Thank you very much for this treasure. I had been looking for this for so long Google, Wikipedia, CZcams, like every video with the title. Thank you once again for uploading this. 😊
Vetrivel Thiruchendur Muruganukku. AROGARA
நன்றி நன்றி நன்றி அம்மா 😊
Om Potri Potri Potri 🙇🏻♀️ ✨️ 🌟 🌺 🙏
ஓம் சரவணபவ
Thanks amma
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Mesmerizing voice, very divined sir
Thanks lot
OmAgatheesya namah
🙏🙏🙏🙏🙏🙏
Another part may also be released sir,please
Part 1 from where I can get pl
Bever i wll agree for this if i hv forfeit everything i am standing in truth u know the dam reason i do not elaborate again b again ok bye
Can u send us the lyrics. Of this. Om saravana bava
Part 1 please
Muruganuku arogara
May please be send lyrics to us
ஓம் சரவணபவ