The Parable of The Sower | Vilaiyum Payir | Tamil Christian Song | Sathiya Kural
Vložit
- čas přidán 8. 09. 2024
- 🎵 Vilaiyum Payir | விளையும் பயிர்
Matthew 13:1-23 | Mark 4:1-20 | Luke 8:4-15
#TamilChristianSong | #ChristianSongs
❤️கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடுங்கள் அல்லது
பழைய பாடலை புது இருதயத்துடன் பாடுங்கள்.
🔴Recommended Most Popular Songs & Playlists
🎬 Chinna Chittu Kuruviye Song
• Chinna Chittu Kuruviye...
🎬 Vilayum Payir Mulaiyile Theriyum
• The Parable of The Sow...
🎬 Kanmalai Meethu | கன்மலை மீது
• Kanmalai Meethu | Kids...
🎬 Deva Naan Ethinal Viseshithavan Song
• Video
🎬 En Desam Azhivatharku Song
• En Desam Azhivatharku ...
🎬 Thai Kuda Pillaigalai Maranthu Pogalam Song
• Thai Kuda Pillaigalai ...
🎬 Tamil Christian Songs Playlists
• Tamil Christian Songs
🔎 Hash Tags
#jesussongs
#SathiyaKural
#tamilchristianworship
#christiansongstamil
#tamilchristiansong2021
#vilaiyumpayir
#trending
#theparableofthesower
#jesussongsintamil
🎶Song Lyrics Tamil & English
விளையும் பயிர் முளையிலே தெரியுது பார் நிலத்திலே
அள்ளி தூவும் விதைகளை கண்ணீரோடு விதைக்கின்றான்
விதையும் விதைக்கின்றான் விளையவும் செய்கின்றான்
விளைந்தவுடன் அரிக்கட்டுகளை சுமந்து மகிழ்கின்றான்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
எத்தனை தான் வசனம் கேட்டாலும்
தம் முடிவு தான் மேன்மை என்பவனும்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
பறவைகளால் கொத்தப்படும் கால்களால் மிதிக்கப்படும்
விதையும் இல்லையே அதனால் விளைச்சல் இல்லையே
கற்பாறையில் விழுந்த விதை முளைக்குமா
கொஞ்சம் தான் கவனம் செலுத்துவான் கேட்ட
வசனத்தை உடனே மறந்திடுவான்
கற்பாதையில் விழுந்த விதை முளைக்குமா
கற்பாறை மேல் நின்று விடும் காய்ந்தநிலையை அடைந்து விடும்
விதையும் இல்லையே அதனால் விளைச்சல் இல்லையே
முள்ளுகளுக்குள் விழுந்த விதை முளைக்குமா கவலையால்
சிந்தை கெட்டவனும் பணம் மயக்கத்தால் கறை பட்டவனும்
முள்ளுகளுக்குள் விழுந்த விதை முளைக்குமா
முள்களாலே வளர்ந்து விடும் முள்களாலே நெருக்கப்படும்
முள்களுக்குள் வளர்ந்து விடும் முள்களால் நெருக்கப்படும்
விளைச்சல் இல்லையே அதனால் பலனும் இல்லையே
விளையும் பயிர் முளையிலே தெரியுது பார் நிலத்திலே
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
சத்தியத்தை கவனமாய் கேட்பவன்
கேட்ட சத்தியத்தில் உறுதியாய் நிற்பவன்
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
தண்ணீர் நன்றாய் பாய்ச்சப்படும் களைகள் எல்லாம் எடுக்கப்படும்
விளைச்சல் அதிகமே அதனால் மகிழ்ச்சி பெருகுமே
Besides our produced Christian music video creators to join with us to promote the Content.
If you see any copyright issues, send your reviews content removing kindly contact me in email. don't give me copyright strike thank you. 📧Email: kschandrujoel@gmail.com
This is just to remember and keep these ministries in your prayers. God Bless!!
💐கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏 Thanks for visiting our channel.
----------------------------------------------------------------------------------
Like👍 Share🔗Comment✍️Subscribe▶️Click🔔Button
விளையும் பயிர்
முளையிலே தெரியுது பார் நிலத்திலே
அள்ளி தூவும் விதைகளை கண்ணீரோடு விதைக்கின்றான்
விதையும் விதைக்கின்றான்
விளையவும் செய்கின்றான்
விளைந்தவுடன் அரிக்கட்டுகளை சுமந்து மகிழ்கின்றான்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
எத்தனை தான் வசனம் கேட்டாலும்
தம் முடிவு தான் மேன்மை என்பவனும்
வழி அருகில் விழுந்த விதை முளைக்குமா
பறவைகளால் கொத்தப்படும்
கால்களால் மிதிக்கப்படும்
விதையும் இல்லையே அதனால் விளைச்சல் இல்லையே
கற்பாறையில் விழுந்த விதை முளைக்குமா
கொஞ்சம் தான்
கவனம் செலுத்துவான் கேட்ட வசனத்தை
உடனே மறந்திடுவான்
கற்பாதையில் விழுந்த விதை முளைக்குமா
கற்பாறை மேல் நின்று விடும்
காய்ந்தநிலையை அடைந்து விடும்
விதையும் இல்லையே
அதனால் விளைச்சல் இல்லையே
முள்ளுகளுக்குள் விழுந்த விதை முளைக்குமா கவலையால் சிந்தை கெட்டவனும்
பணம் மயக்கத்தால் கறை பட்டவனும்
முள்ளுகளுக்குள்
விழுந்த விதை முளைக்குமா
முள்களாலே வளர்ந்து விடும்
முள்களாலே நெருக்கப்படும்
முள்களுக்குள்
வளர்ந்து விடும்
முள்களால்
நெருக்கப்படும்
விளைச்சல் இல்லையே அதனால் பலனும் இல்லையே
விளையும் பயிர் முளையிலே தெரியுது பார் நிலத்திலே
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
சத்தியத்தை கவனமாய் கேட்பவன்
கேட்ட சத்தியத்தில் உறுதியாய் நிற்பவன்
நல்ல நிலத்தில் விழுந்த விதை முளைக்குமே
தண்ணீர் நன்றாய் பாய்ச்சப்படும்
களைகள் எல்லாம் எடுக்கப்படும்
விளைச்சல் அதிகமே
அதனால் மகிழ்ச்சி
பெருகுமே
VILAIYUM PAYIR
MULAIYILE THERIYUDHU PAAR NILATHILAE
ALLI THOOVUM
VIDHAIGALAI
KANNERODU
VIDHAIKINDRAAN
VIDHAIYUM
VIDHAIKKINDRAAN
VILAIYAVUM
SEIGINDRAAN
VILAINDHAVUDAN
ARIKATTUGALAI
SUMANDHU MAGILGINDRAAN
VAZHI ARUGIL VIZHUNDHA VIDHAI MULAIKKUMA
ETHANAI THAAN VASANAM KAETALUM
THAM MUDIVU THAN MAENMAI ENBAVANUM
VAZHI ARUGIL VIZHUNDHA VIDHAI MULAIKKUMA
PARAVAIGALAAL KOTHAPADUM
KAALGALALAE
MIDHIKKAPADUM
VIDHAIYUM ILLAIYAE
ADHANAAL VILAICHAL ILLAIYAE
KARPAARAIYIL VIZHUNDHA VIDHAI MULAIKKUMA
KONJAM THAN GAVANAM SELUTHUVAAN
KAETA VASANATHAI UDANAE MARANDHIDUVAAN
KARPAARAIYIL VIZHUNDHA VIDHAI MULAIKKMA
KARPARAI MAEL NINDRUVIDUM
KAAINDHA NILAYAI ADAINDHU VIDUM
VIDHAIYUM ILLAIYAE
ADHANAL VILAICHAL ILLAIYAE
MULLUGALUKKUL VIZHUNDHA VIDHAI MULAIKKUMA
KAVALAIYAAL SINDHAI KETAVANUM
PANAM MAYAKATHAAL
KARAI PATTAVANUM
MULLUGALUKKUL VIZHUNDHA VIDHAI MULAIKKUMA
MULGAALALE VALARNDHU VIDUM
MULGALALE
NIRKAPADUM
MULGALUKKUL
VALARNDHU VIDUM
MULGALUKKUL
NERKAPADUM
VILAICHAL ILLAIYE
ADHANAL PALANUM ILLAIYE
NALLA NILATHIL
VILUNDHA VIDHAI
MULAIKUMAE
SATHIYATHI GAVANAMAAI KAETPAVAN
KAETA SATHIYATHIL
URUDHIYAAI NIRPAVAN
NALLA NILATHIL VIZHUNDHA VUDHAI MULAIKUMAE
THANEER NANRAAI PAICHAPADUM
KALAIGAL ELLAM EDUKHAPADUM
VILAICHAL ADHIGAME
ADHANAL MAGHILCHI PERUGUMAE
அர்த்தமுள்ள பாடல். கர்த்தர் ஒருவருக்கே மகிமை ஆமென் அல்லேலூயா
Very nice and meaningful song
Amen
Amen very nice song and video clips very nice
❤❤😍😍❤🌷💐
Very nice song Thank you Pastor Glory to God
Welcome
Voice very nice
Very nice music and God bless you
Welcome
praise the lord 🙏.....மிகவும் அருமையான கருத்துடைய பாடல்..🎵......very nice...... 👌👍Amen..... 🙏
Thanks to Jesus.... wonderful song
Amen praise the Lord God bless you
Very nice songs
Welcome
@@JoelRecallCentre press the lort
Video nice
Thanks
Praise the lord pastor...
Nice song..