சுந்தராம்பாள் அம்மையாரின் நடிப்பு மிகச் சிறப்பு . சிறுவனின் நடிப்பு அவன் வயதோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ பெரிய சாதனை .அவ்வளவு அழகாக குரல் வளத்துடன் சரியான குறும்புக்கார தொனியுடன் வசனம் பேசி, பயம் இல்லாமல் நடித்துள்ளான் . பெரியவனாகி வாழ்க்கையில் வெற்றி பெற்று இருப்பான் என்று நம்புகிறேன் .
இந்த சிறுவனின் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்.. பழைய குறத்தி மகன் படத்தில் k. R. விஜயா ஜெமினி கணேசன் அவர்களின் மகனாக நடித்துள்ளார்
கந்தனின் மகிமையை சொல்ல வார்த்தையே இல்லை....எந்த நிலையிலும் கஷ்டம் வந்தால் முருகா என்று சொன்னால் வந்த கஷ்டம் போய்விடும்...எப்போதும் முருகனை நம்பினால் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிடமாட்டார்
ஐய்யனே முருகா உன்னையன்றி வேறுயாரெணக்கு துனை என் கண்ணீர் துடைக்க வந்த கந்தா நான் இருக்கும் வரை மட்டும் அல்ல இறக்கும் வரை நீயே எனக்கு துனை முருகய்யா.....🙏🙏🙏🙏🙏🙏
எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் czcams.com/video/KUyXRPZiJ-4/video.html
மங்கையாகவே ஞானம் அடைந்தும், பெண்ணின் இளமை உலகோர் கவனத்தை திசை திருப்பக் கூடும் என்று உணர்ந்து, முதிய தோற்றம் பெற்று, தமிழ் ஞானத்தை போதித்த ஔவைத் தாயே, நின் கருணை வேண்டுகிறேன், எம் வாழ்வில் நின் திருவுருவைக் காண காட்சி தந்து அருள வேண்டும் தாயே...
அறிவு என்னும் ஆணவத்தால் இறைவனை கண்டாள் அவன் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை . உண்மையான பக்தியும் அன்பும் கருணையும் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடிகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாண காட்சி
"இது வசனம் இல்லை. ஔவையாரின் பாடல்களில் ஒன்று. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஔவை பாடிய பாடல்கள் ஔவையார் தனிப்பாடல்கள் திரட்டு எனப்படும். அதில் ஒன்று தான்..முழுப்பாடலையும் கேளுங்கள், "கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி இருங் கதலித் தண்டுக்கு நாணும் பெருங் கானிற் காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது ஈரிரவும் துஞ்சாது என் கண் " பொருள்- தன்னிடம் சுட்டப்பழம் கேட்டு விளையாடியது முருகன் என ஔவையார் கூறவில்லை. பெரிய காட்டில் எருமை மாடு மேய்க்கும் இளைஞனிடம் நான் தோற்றதை எண்ணி எண்ணி இரண்டு நாள் இரவு எனது கண்கள் தூங்கவில்லை எனக் கூறுகின்றார்..ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.
முருகனை பார்த்து நி மாடு மேய்க்கும் சிறுவன் அல்ல நி யாருப்பா கண்ணை மூடி திறந்து என்னை பார் முருகா நி யா கேள்வி கேட்பது நி கேள்விக்கு பதில் சொல்ல வைப்பதும்🙏🙏
கந்த பெருமானூக்கு பக்தராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருக கடவுள் சோதனைகள் செய்துதான் தன் பக்தர்களுக்கு அருள் புரிவார் எனினும் கந்தனை நம்பினார்க்கு என்றும் குறைவேதும் இல்லை
In a state of spiritual madness a lady devotee searches the length and breath of land for her beloved lord....with all the aches and pains of old age she is relentless...thats our hindu dharma...our culture to pursue the supreme against all odds...what Beauty ..my heart is melting...all glories to women of india...may every head bow at their feet..they are the forms of Shakti
Thank you so much . I was trying to search translation in English . You simpliflied it .can you please translate Muruga words for me in English . I mean new to Tamil and Muruga. Please translate it for me any one of you !
அரியது கேட்கின் வரிவடிவேலோய் பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள் இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் திரைப்படம்: கந்தன் கருணை அரியது கேட்கின் வரிவடிவேலோய் அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான் செய்தலரிது தானமும் தவமும் தான் செய்ததாயின் வானவர் நாடு வழி திறந்திடுமே கொடியது கேட்கின் வரிவடிவேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய் அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர் அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய் பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன் கரிய மாலோ அலைகடற் றுயின்றோன் அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன் கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக் கொருதலைப் பாரம் அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர் பாகத்தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் அதனினும் இனிது அறிவினர் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது அறிவில் அரியது அருளில் பெரியது அறிவில் அரியது அருளில் பெரியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது முதலில் முடிவது முடிவில் முதலது முதலில் முடிவது முடிவில் முதலது மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது.
பழமுதிர்சோலை,அழகர்கோவில்,மதுரை மாவட்டம்...என் பாட்டன் முருகன் தமிழால் விளையாடிய இந்த நாவல் மரம் இன்னும் அங்கு உள்ளது...
Mm ama bro
Axz
Muruganai paattan endru sollathinga, murugan eppavum ilamai kumaran than❤❤❤❤❤❤
😊😊😊😊😊😊😊Yggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggggvggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggvggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggvggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggvggggvggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvggggggggggggggggggggggvggggvggggggggggggggggggggggggggggggggggggvgggggggggggggggggggggggggggggggggigggggg@@manimonika3303
Pazhamudir solai dindigul district
சிவனே உன் விளையாட்டில்...இதுவும் ஒன்று தான்...ஆனால் தத்துவம் அடங்கியுள்ளது...சிவாய நம.....
அவ்வைய பார்த்ததில்லை ஆனால் சுந்தராம்பாள் வடிவில் அவ்வையை பார்க்கிறோம். கணீர் குரல் என்றும் கேட்டுகொண்டே இருக்கலாம்.கடவுள் வரம்.
இப்பவும் தான் தமிழ் வளர்க்கிறார்களே .....
@@dmktv2419சோற்றுக்கு மதம் மாறிய நாய் போல 😂
கடந்த காலத்திற்கு சென்றது போலவே ஒரு உணர்ச்சி
முருகா நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை!
சுந்தராம்பாள் அம்மையாரின் நடிப்பு மிகச் சிறப்பு . சிறுவனின் நடிப்பு அவன் வயதோடு ஒப்பிடுகையில் எவ்வளவோ பெரிய சாதனை .அவ்வளவு அழகாக குரல் வளத்துடன் சரியான குறும்புக்கார தொனியுடன் வசனம் பேசி, பயம் இல்லாமல் நடித்துள்ளான் . பெரியவனாகி வாழ்க்கையில் வெற்றி பெற்று இருப்பான் என்று நம்புகிறேன் .
இந்த சிறுவனின் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் குறிப்பாக சொல்லவேண்டுமெனில்.. பழைய குறத்தி மகன் படத்தில் k. R. விஜயா ஜெமினி கணேசன் அவர்களின் மகனாக நடித்துள்ளார்
இது சிறுவன் இல்லை. சிறுமி. பெயர் ஸ்ரீதேவி. பின்னாளில் பெரிய நடிகையாக வலம் வந்து 2018இல் மறைந்து விட்டார்.
முருகா நீயின்றி இவ்வுலகில் ஏதும் இல்லை!✨🌸
.....
கந்தனின் மகிமையை சொல்ல வார்த்தையே இல்லை....எந்த நிலையிலும் கஷ்டம் வந்தால் முருகா என்று சொன்னால் வந்த கஷ்டம் போய்விடும்...எப்போதும் முருகனை நம்பினால் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிடமாட்டார்
Unmai
Unnmai than Murugaa🙏
ஐய்யனே முருகா உன்னையன்றி வேறுயாரெணக்கு துனை என் கண்ணீர் துடைக்க வந்த கந்தா
நான் இருக்கும் வரை மட்டும் அல்ல இறக்கும் வரை நீயே எனக்கு துனை முருகய்யா.....🙏🙏🙏🙏🙏🙏
55n to do vi bhi to
முருகா அப்பனே... வெற்றி வேல் முருகா... எல்லா மக்களையும் காற்று அருள் புரிவாயாக...
One mey maraithu kadavul paddam suvaasam. Karthi thu Anne yum peedam om number rey theyvam
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அரோகரா அரோகரா அரோகரா...
ஓம்முருகா
என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என் கடவுளே முருகா 🙏🙏🙏
தமிழ் கடவுளுக்கு அரோகரா....🙏🙏 பழனி ஆண்டவர் துணை
Muruga🙏
Om Saravana bhava
Shanmuga saranam
த
தல
@@manoharnaidu8388 ல
பிஞ்சும்... பழமும்... உரையாடல்...
அருமையான காட்சி.
ഞാൻ ഒരു മലയാളി, ഭഗവാൻ്റെ വിശേഷങ്ങൾ വീണ്ടും കാണാൻ ഇഷ്ടം
முருகா எமை ஆளும் தெய்வமே
இவ்வுலகில் முதன் முதலில் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட ஒரே தெய்வம் எம்பெருமான் முருகன் 🙏🙏 அரோகரா ஓம் முருகா
Hmm
Hara haro harahara
Ithu cinema script not tree
ணு
Susu
ஓம்.. ஓம்... ஓம்... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓நாம்தமிழர்
முருகனுக்கு இணை முருகன் மட்டுமே முருகா முருகா
அகிலத்தில் யாரும் புத்திசாலியும் இல்லை யாரும் முட்டால்களும் இல்லை மனிதன் என்னும் மாயே ஒன்றுதான்
இனி மேல் இது போன்று
படங்களை இயக்க நடிக்க
யார் உள்ளார்கள்..
அழகிய தமிழ்.உச்சரிப்பு அமிர்தமாக இருக்கிறது.
ஆத்தாபத்தரமவய்தஇவழனழஉன்ன
எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கும் scene.
🙏🙏🙏♥️♥️🌼
🙏🙏🙏♥️🌼
@@binupt249 no
@@binupt249 ooooooooooooooooooooonooooooom9noooooooooooooooooooo9oooooooooooooooo9oooonoooooooo9ooooo9ooooo9ooooonoon9ooooooo99ooooooooooooooooooooooooonoo9oooooo9ooooooomo999oo9ooooooooooooooooooooo99oonmoooooooooooooooon99ooooono9o9oooooo9oooo9oooooooo9noooonn9onoonn9ooooo99999oo9oonoooooooooooooooooooomnno99n9oooonooo9ooon9nno99ooooooooo9onoo9oooooonoooooooo9ooooojooooooooooonooonnnoonooooooooooooiooooooooooooo9o9ooooonoo9ooooinonooooooooooooonn9o99o9oooooooooiioooooioooooooooomnjoooookooooooooioooooooooooonnoooooooooooooo9moooo9oooioooiiiiiooiiiooooooooooooo9o99oooo9ooooooooooooooononoooooooonnnmoonoonooooooojnnnnno9ooooo9o9nooooooooom9o9ooooo9oooo9999o99oo9no9o9okoonmnooooooko99o99oooooooon9ooononnnnnn9nnnoooonnoonoonnno9nnooooooooooooooooon9onooonmmnnnoooonoonnnnno9ononnononnok9oomoinmnooooooooonnnonnooomnnnnnmnnnnnoo9moo
JM
Dr sh HB GV VK. Mi fi
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அரோகரா!
வாழ்ந்தாலும் விழுந்தாலும் நீயே முருகா
மு௫கனே செந்தில் முதல்வனே மாயோன் மு௫கனே ஈசன் திருமகனே ஒ௫கை கணபதி யின் தம்பி யே ௨ன்னுடைய தண்டை க்கும் நம்பியே கை தொழுவம் நான் 🙏🙏🤝🤝👌👌
முருக பெருமானை வணங்குகிறேன்.ஜெய் ஹிந்த்.
எங்கள் அப்பன் முருகன் தமிழ்க்கடவுள்
அவர் தமிழர்களின். முப்பாட்டன்.அழைத்த குரலுக்கு வருபவன். அவரை தமிழால் பாடுவோம் தமிழால் வழிபடுவோம்.
மானத் தமிழன்.
என் குலதெய்வம் மு௫கப்பெ௫மானே என் அன்னை ௨ன்னைப்போற்றி பாடும் பாடல் என்றென்றும் எ௩்கள் மனங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.
எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன்
czcams.com/video/KUyXRPZiJ-4/video.html
அழைத்தவர் குரலுக்கு உடன்வந்து அபயம் அளிக்கும் அற்புத கடவுளே முருகா போற்றி.
VcxMVXVXMVX had Cxvcmvbvmxv CNN
@@jayajaya3925 yenna pa ...... purila
முருகா எல்லாம் அவன் செயல் 🥰🙏🏽
@@vinothkumarr3140🎉😢😮😮😅😂❤😊😅😮
மங்கையாகவே ஞானம் அடைந்தும், பெண்ணின் இளமை உலகோர் கவனத்தை திசை திருப்பக் கூடும் என்று உணர்ந்து, முதிய தோற்றம் பெற்று, தமிழ் ஞானத்தை போதித்த ஔவைத் தாயே, நின் கருணை வேண்டுகிறேன், எம் வாழ்வில் நின் திருவுருவைக் காண காட்சி தந்து அருள வேண்டும் தாயே...
முத்தமிழை அமுதம் ஆக்கிய என் ஔவையே
என் மனதிற்கு பிடித்தமான தமிழ் கடவுள் முருகன்
Aanukumiruka
@@sekarparvathi225 myfavarat.saing
Murugan kAdaul best
@@sekarparvathi225 fr
@@kumarskumar1689n
తమిళం కి ధన్యవాదములు
ఎందుకంటే మా తెలుగుకి తల్లి కనుక
we are one stomach babies my brother language telungu❤❤❤❤
மண்ணில்விளுந்தாலே.நாம்அனைவரும்சுடபடவேண்டிய.பழம்என்பதை.அழகாக.சொல்லி.ஆனவம்வேண்டாம்.என்பதைசொன்னது.முருகனுக்கு.மட்டும்உண்டு.
என்ன நடிப்பு என்ன தமிழ்இதைப்பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கமுடியாது.
என்றும் என் அப்பன் முருக பெருமான்.அரோகர அரோகரா.
Mnhhh
.
சூப்பர்🙏🙋🌹
ஔவையாரையும் உலகதமிழ்மக்கள் ஆளும் ஆண்டவர்ரையும் 5 நிமிட திரைகாட்சியே முன்னோர்கள் நல்வாழ்வியலுக்கு சாட்சி.
M̊p̊p̊ n̊l̊p̊
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் தமிழ் கடவுளே உன்னை நம்பி வந்தவரை காப்பாற்று முருகா முருகா சரணம்
e00f
pro itha move name yannannu sollunga pls intha padamippa pakkanum poola irukku
@@massravie270 கந்தன் கருணை
G
Thiruvilaiyadal ...
அறிவு என்னும் ஆணவத்தால் இறைவனை கண்டாள் அவன் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை . உண்மையான பக்தியும் அன்பும் கருணையும் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடிகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாண காட்சி
லசாவைசஃஃejdjow,hakd
💯👍
This is best realisation scene of over confidence and pride people who fail to remember this life ends with nothing
ஆறிருந் தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேல் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க. வாழ்க சீர் அடியாரெலாம்
நன்றி
Super performance and i♥️😍🥰🥰🥰🥰🥰😍😍😍😍 this chenal thank you good luck
கேள்வி கேட்பதும் நீ, கேள்வி க்கு பதில் சொல்ல வைப்பதும் நீ. ஓம் முருகா! முருகா!
முருகனுக்கு அரோகரா. ஓம் முருகா.
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் அந்த முருகன் எங்களுக்கு நண்பன் தான். 100 %
முருகன் கடவுள். அவர் மனித உருவில் அருள்வான். ஆனால் அவர் உன் தாத்தாவாக முடியாது. கடவுள் வேறு. முப்பாட்டன் வேறு. எங்கள் முருகனை அவமதிக்காதீர்கள்
@@radhanandagopal572 😒
@@radhanandagopal572 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😂😂😂😂😂😂
@@radhanandagopal572 G
@@radhanandagopal572 👌👌
அழகு தமிழ் இது தான் யா எங்க முருகப்பெருமான்
Mm
ஆமா ஐயா
ungalukku mattum illa avar anaivarukkum kadavul🙏om muruga🙏
கிட்டத்தட்ட ஆயிரம் முறை பார்த்து விட்டேன் இந்த வீடியோவை 2023-ல் பார்க்கிறேன் ஒருமுறை
அட.. ஏன் தெய்வம்... இங்க இருக்க... முருகா... 🙌🙌👍😁😁😁
என்ன தாவம் செய்தேன் தமிழனாய் பிறந்திட முருகா தமிழ் கடவுள் நீ வாழ்க தமிழ் வாழ்க
தவம்
super murugar
Ytr
நீ தாவம் செய்தாய்
அதற்கு தமிழ் பாவம் செய்தது.
my fav song. when I feel sad .I listen this song.
Karungali kataikku valaiyadha indha kodali..
Indha valai tandidam valaindhu vittathe... Arumai..
ஞானத்தின் உறைவிடம்..எம்பெருமான்...முருகா.. முருகா...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Nu TT
@@sureshs4305 99
89
@@selvaraj6197 , .
@@sharmiladevi5406 Hi
Murugara... Pesura voice DR.kamalhasan.
இறைவனுக்கு நன்றி ஓம் முருகா முருகா முருகா . . .
Magathran maga
Once again we saw ovayar
முருகா, என்னை எடுத்துக்கொள் 😍❤️❤️
முருகா உன் துணை எனக்கு வேண்டும் முருகா
Om muruga
ஸ
G
Aragara..... Muruga Muruga.....
@@vijaytelevision1273 4frt5
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
என்ன அருமையான வசனம் கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
Best for ever my Murugan wisdom
முருகா என் அப்பனே
E.Rami
பெரும் கருங்காலி கட்டைக்கெல்லாம் வளையாத இந்த இரும்பு கோடாலி சிறு வாழைத்தண்டிற்கு வளைந்து விட்டதே என்று பார்க்கிறேன்.அருமையான வசனம்.
"இது வசனம் இல்லை. ஔவையாரின் பாடல்களில் ஒன்று. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஔவை பாடிய பாடல்கள் ஔவையார் தனிப்பாடல்கள் திரட்டு எனப்படும். அதில் ஒன்று தான்..முழுப்பாடலையும் கேளுங்கள்,
"கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங் கதலித் தண்டுக்கு நாணும் பெருங் கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் துஞ்சாது என் கண் "
பொருள்-
தன்னிடம் சுட்டப்பழம் கேட்டு விளையாடியது முருகன் என ஔவையார் கூறவில்லை. பெரிய காட்டில் எருமை மாடு மேய்க்கும் இளைஞனிடம் நான் தோற்றதை எண்ணி எண்ணி இரண்டு நாள் இரவு எனது கண்கள் தூங்கவில்லை எனக் கூறுகின்றார்..ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.
இரண்டாம் தமிழ் சங்கம் அமைத்த முருகா ஓ ம் மு ரு கா
இது போன்ற தமிழ் படம் இனிமேல் தமிழகத்தில் வராது வாழ்க தமிழ்மொழி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஔவையார் இப்புடி தான் இருந்திருப்பார் போல. K. B. S.
Very costly Avvayar Patti
Hariharan krishnaiyer
Apo ivaga unmayana avaiyar ilayaa
இப்படிப்பட்ட தமிழ்மொழியை இப்போது திரைப்படத்தில் காணமுடியவில்லை.
Because of DK infiltration into media
D
Tmaimus
@@frogierally6303 nesnsjsjajwlwpeiep
@@frogierally6303 se bem
என் அப்பனே முருகா ❤❤❤
How beautiful is the relationship bet Muruga n Avvai...priceless
Murga enna kapathupa😭😭😭 manasu romba romba kastama iruku🙏🙏🙏
Don't worry God will help u
சரணாகதி எளிய புரிதல் : கேட்பதும் நீ கேள்விக்கு பதில் சொல்லவைப்பதும் நீ..
உன்னையன்றி எனக்கு ஏது தனித்தன்மை.
முருகனை பார்த்து நி மாடு மேய்க்கும் சிறுவன் அல்ல நி யாருப்பா கண்ணை மூடி திறந்து என்னை பார் முருகா நி யா கேள்வி கேட்பது நி கேள்விக்கு பதில் சொல்ல வைப்பதும்🙏🙏
கந்த பெருமானூக்கு பக்தராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முருக கடவுள் சோதனைகள் செய்துதான் தன் பக்தர்களுக்கு அருள் புரிவார் எனினும் கந்தனை நம்பினார்க்கு என்றும் குறைவேதும் இல்லை
Senthil Ra
What movie this
Muruga thunai undu
L
.@@muruganvel3797 Zee
S
In a state of spiritual madness a lady devotee searches the length and breath of land for her beloved lord....with all the aches and pains of old age she is relentless...thats our hindu dharma...our culture to pursue the supreme against all odds...what Beauty ..my heart is melting...all glories to women of india...may every head bow at their feet..they are the forms of Shakti
More than the scene epicted your analysis is superb.Understanding the essence of truth is greatest knowledge of all
Kudos to your posting!
@@tsraghavan9504 thank dearly....we must realise ourselves in all beings...only then is there peace.
Thank you so much . I was trying to search translation in English . You simpliflied it .can you please translate Muruga words for me in English . I mean new to Tamil and Muruga. Please translate it for me any one of you !
@@DrJay-ww3jh murugan means beauty
மெய் சிலிக்கிறது ஓவ்வாறு வாத்தையுலும் தமிழ்...
@JAWA Deepak மன்னிக்கவும் தவறாக பதிவிட்டமைக்கு
டேய் உன் பன்றி கூட்டத்தின் தமிழ் மொழியை அழித்து விடும்
@@rajeevk2706 do respect each other..
இப்பூவுலகில் தமிழ் கடவுளான முருகன் தமிழுக்கு கடவுளாக வழிபடும் வழிபடும். சிறப்பு யாருக்கும் முருகன் கோயில் தவிர வேறு யாரும் இல்லை
தமிழின் அருளே தமிழரின் பரம்பொருளே முருகா🙏🙏🙏
அப்பா முருகா...ஞான வள்ளல்..,😭😭😭😭
All crdit goes to Director Aiya A.P.Nagarajan. he is one of the great director.
கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும்
கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை,
நாணா = கலங்காத,
கோடாலி = கோடரி,
கதலித்தண்டு = வாழைத்தண்டு
நாணும் = சறுக்கும்.
நன்றிங்க.அழகானவரிகல்
@@rajanrajan572 🙏
ஓம் ஸ்ரீ கார்த்திகேயா போற்றி போற்றி🙏🙏🙏
ஓம் முருகா
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது 🙏🙏🙏
'
@@shadeeshkumar1977 . .
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
No words to say It is a divine play.
The Lord of the Tamil Language and the God of the Tamils !
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்
Who like murugar ... Give like to me
Dinesh Dilli
Pls listen healer Basker speech ya..
What about maaridas answers?
Kavanagar channel??
Om Saravana Bhava
@@2073sham m
ஓம் சரவண பவ!
@@winvictorywin5612 4444444+3343ewww$$w$www$w$wwwwwww$$w$$ww$w$$$4ww$www555553
தமிழன்டா...
NJ
Thamizh Perumai .❤️
முருகா நீ இன்றி நானில்லை ஐயனே... பரமபிதாவே தமிழ் தந்தையே
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள்
இயற்றியவர்: ஔவையார், கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
திரைப்படம்: கந்தன் கருணை
அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமுங் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்ததாயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர் கையால்
இன்புற உண்பது தானே
பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே
இனியது தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே
என்றும் புதியது பாடலென்றும் புதியது பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த புலவர் நெஞ்சில் அமுதமென்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
தேர்ந்தவற்றை வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது.
வாழ்க வளமுடன்...
ஓம் முருகா போற்றி
முருகா உன் அருள் வேண்டும்
ஆதி சிவம்=முருகு வேறல்ல உலகில் ஒன்றென்று இரு தெய்வம் உண்டென்று இரு அது சிவ குமரனான சக்தி வேலனேஃௐ சிவ குமரா கந்தா அரு முருகா போற்றிஃஃஃ
I miss my paati
Vetri Vel Muruganukku Arogara 🙏🙏🙏🦚🦚🦚
ஓம் முருகன் துணை
முருகன் அருள் அனைவரும் வேண்டும்
My clm❤️ Muruga 💘
கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
அந்த நவ்ல் பல்லம் மிகவும் சுவையாக இருக்கிறது