என்னை வந்தேறி என்று கூறுபவர்களுக்கு என் பதில் : Rangaraj Pandey Speech
Vložit
- čas přidán 23. 01. 2019
- Rangaraj Pandey Speech at Anna Library 100th year Function. Part 1 Pandey Sir Speech. bscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey
நம் நாட்டில் இளங்கலை ஆங்கிலம் படித்து ஆங்கிலேயனுக்கு சமமாக பேச தெரிந்த மற்றும் ஆங்கிலேயனுக்கே ஆங்கில இலக்கணம் கற்று தரும் அளவுக்கு திறமை வாய்ந்த பல பேர் உள்ளனர்... அவர்கள் அனைவரும் வெள்ளைக்காரன் என்று உரிமை கொண்டாட முடியுமா?
தமிழகதிற்கு கிடைத்த பொக்கிஷம் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள்.
தமிழின் மீது யாரரெல்லாம் பற்று, நேசம், அன்பு, காதல் அக்கறை, கொண்டிருக்கார்களோ அவர்களேல்லாம் தமிழர்களே
சீன தேசத்தில் ஒரு சொல்லாடல் ஒன்று “ உன் எதிரியை விட உன் மொழி தெரிந்த வேற்று மொழிகாரனிடம் கவனமாக இரு” என்று. இந்த மண்ணில் நடந்த , நடக்கிற வரலாற்றை பார்த்தாலே தெரிகிறது. அடிமை வாழ்வே இனிமை என நினைக்கின்ற இனத்தை என்ன செய்ய. செம்பொருள் - செவ்வேள்- துணை செய்ய பிறார்த்தித்து.
good speech sir . congrats 💐💐💐💐
தனி மனிதனின் உழைப்பு மூலம் கிடைக்கும் திறமையை மதிப்பதை விட, தமிழகத்தில் தற்போதய அரசியல் சூழ்நிலையில், ஜாதி, மொழி, இனம், தோலின் வண்ணம் போன்றவை முக்கியமான அடையாளமாக மாறிவிட்டது. வேறு குற்றம் எதுவும் உங்க மீது சொல்ல முடியவில்லையெனில், நீ தமிழனே இல்லையென சொல்லுவார்கள். நீங்கள் இவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உங்க பணியை தொடருங்கள். உங்களுக்குள்ள ஆர்வத்துக்கும், மொழித்திறமைக்கும், தகுதிக்கும், எதிர்காலத்தில் மத்திய அமைச்சரா வந்தால், தமிழகத்துக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
Super PANDEY superb reply.
நாற்பது நிமிடங்கள் பயனுள்ளதாக அமைந்தது நன்றி திரு.பாண்டே.
வந்தேறி பற்றி
இருக்கும் நீதிபதி களிலே பெரிய நீதிபதி நம் மனசாட்சி அதனுடன் நாம் தினமும் இரவு தூங்கும் முன் பேச பழகி கொள்ள வேண்டும் இதை செய்யாதவன் ஒருபோதும் நன்மை தீமை அறியாதவன்
பாண்டே சார், போற்றுவார் போற்றட்டும். தூற்றுவார் தூற்றட்டும் தொடர்க உம் பணியை. வாழ்க பல்லாண்டு.
Expecting Ur video on d paintings displayed at Loyola
Pandey ji👌👌
Pandey sir
Pandey is a patriotric indian. Well done
ரங்கராஜ் பாண்டே அவர்களே உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது மிக்க நன்றி ஜெய் ஹிந்த்
அருமை அருமை அண்ணா
யாதும் ஊரே யாவரும் கேளிர். - கனியன் பூங்குன்றன் (புறநானூறு)
ரங்கராஜ் பாண்டே அவர்களின் ஊடகவியலாளர் சேவை தமிழ் நாட்டுக்கு தேவை. உங்களை என்றும் தமிழர்கள் மறக்கமாட்டார்கள். தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் இவர் பேசுவதை கேட்காமல் இருந்ததில்லை. ஆளுமை நாயகன். நல்ல மனிதர்.
Pande sir . Whoever says whatever but Donot hesitate to what you can do with clarity. God will stay with you 🙏👍