இன்றும் மறைசாட்சி தேவசகாயம் அந்த காத்தாடிமலையில் உயிரோடிக்கிறார் என்பதற்கு நான் சாட்சி. உதாரணம் பலவருடங்களாக என்னுடைய காதில் சீழ்வடிந்து வந்தது நானோ எத்னையோ மருத்துவரிடம் மருத்துவம் செய்தும் எத்தனையே புனிதர்களிடம் பொருத்தனைசெய்தும் மாறவில்லை. ஒருநாள் எங்கள்குடும்பமாய் மனைவி மகன் மகள் சுற்றுலாபோல ஆரல்வாய்மொழி ஆலயம் போனோம். குடும்பம் ஆலயத்தில் ஜெபம் செய்துகொண்டிருக்க நான் வெளியில் வந்தேன். வரும் வழியில் ஆலய வாசலில் பிள்ளையின் உறுவபடமும் அதன் முன்பு மனித அங்கங்கள் பொறித்த தகரங்களும் கண்டேன் . காது சித்திரம் பதித்த ஓர் தகரத்தை எடுத்து காணிக்கையாக பத்து ரூபாய் போட்டு என் காதுகளை தடவி அந்த பெட்டியில் இட்டேன் ( முழுமையான நம்பிக்கையோடல்ல எத்தனையோ ஆஸ்பத்திரி எத்தனையோ ஜெபம் மற்றும் புனிதர்கள் என்றுதான்) வீடுவந்து சேர்ந்தோம் மறுநாள் முதல் சீழ் வரவில்லை நான் பொருள் படுத்தவில்லை அதற்கு மறுநாள் அதற்கு மறுநாள்... பஞ்சி(துடைப்பதற்கு)பக்கம் நான் போகவில்லை அப்போதும் நான் அதை பெரிதுபடுத்தவில்லை...ஒருவாரமானது மனைவியிடம் சொன்னேன் ஒருவாரமா காதில் சீழ்வரல தேவசகாயம் பிள்ளையிடம் புனிதபொருள் தடவிபோட்டேன் என்றேன். சகோதர்களே இன்றுவரை அதாவது நான்கு மாதமாகிவிட்டது எனக்கு அந்த தொல்லை வரவில்லை. நான் துபாயில் தொழில் செய்கிறேன் குறைந்தது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குமேல் அந்த அசுத்தத்தை அனுபவித்தவன். என்னுடைய மணிபர்சில்கூட பஞ்சியும் குச்சியும் இருக்கும். இன்று அது இல்லை. நன்றி புனிதர் தேவசகாயம் பிள்ளைக்கு. அவர் காத்தாடிமலையில் உயிரோடிருக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.
இந்த ஆறல்வாய்மொழிக்கு போவதற்க்கு சென்னையிலிருந்து எப்படி போகவேண்டும் எந்த வண்டி ஏறவேண்டும் எங்கு இறங்கவேண்டும் என்ற முழு விவரம் உங்களில் யாருக்காவது தெறிந்தால் எனக்கு அனுப்புங்கள் நானும் அங்கு போகவேண்டும் நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ..🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪
வணக்கம், இந்த பரிசுத்தர் வாழ்ந்த இடத்தை நானும் தரிசித்துவந்தேன். மணிஅடிச்சான் பாறை கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு அதிசயம்.அந்த பாறையின் அருகேஅமர்ந்து நானும் ஜெபித்திருக் கிறேன்.எங்கள் குமரிமாவட்டத்திற்கு கிடைத்த ஒரு மகுடம், கிறிஸ்துவின் மெய்யான இரத்தசாட்சி.இந்தகாணொளியை பதிவுசெய்த உங்களுக்கு நன்றி.
Guys... Everyone Please Understand He is a Saint only. Hi is No More.. We Believe he Is with God Jesus.. Jesus Only Living God He can Only Pray for Us.. None Humans After died can't Part for Us
இன்றும் மறைசாட்சி தேவசகாயம் அந்த காத்தாடிமலையில் உயிரோடிக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.
உதாரணம் பலவருடங்களாக என்னுடைய காதில் சீழ்வடிந்து வந்தது நானோ எத்னையோ மருத்துவரிடம் மருத்துவம் செய்தும் எத்தனையே புனிதர்களிடம் பொருத்தனைசெய்தும் மாறவில்லை.
ஒருநாள் எங்கள்குடும்பமாய் மனைவி மகன் மகள் சுற்றுலாபோல ஆரல்வாய்மொழி ஆலயம் போனோம்.
குடும்பம் ஆலயத்தில் ஜெபம் செய்துகொண்டிருக்க நான் வெளியில் வந்தேன். வரும் வழியில் ஆலய வாசலில் பிள்ளையின் உறுவபடமும் அதன் முன்பு மனித அங்கங்கள் பொறித்த தகரங்களும் கண்டேன் . காது சித்திரம் பதித்த ஓர் தகரத்தை எடுத்து காணிக்கையாக பத்து ரூபாய் போட்டு என் காதுகளை தடவி அந்த பெட்டியில் இட்டேன் ( முழுமையான நம்பிக்கையோடல்ல எத்தனையோ ஆஸ்பத்திரி எத்தனையோ ஜெபம் மற்றும் புனிதர்கள் என்றுதான்) வீடுவந்து சேர்ந்தோம் மறுநாள் முதல் சீழ் வரவில்லை நான் பொருள் படுத்தவில்லை அதற்கு மறுநாள் அதற்கு மறுநாள்... பஞ்சி(துடைப்பதற்கு)பக்கம் நான் போகவில்லை அப்போதும் நான் அதை பெரிதுபடுத்தவில்லை...ஒருவாரமானது மனைவியிடம் சொன்னேன் ஒருவாரமா காதில் சீழ்வரல தேவசகாயம் பிள்ளையிடம் புனிதபொருள் தடவிபோட்டேன் என்றேன்.
சகோதர்களே இன்றுவரை அதாவது நான்கு மாதமாகிவிட்டது எனக்கு அந்த தொல்லை வரவில்லை.
நான் துபாயில் தொழில் செய்கிறேன் குறைந்தது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குமேல் அந்த அசுத்தத்தை அனுபவித்தவன்.
என்னுடைய மணிபர்சில்கூட பஞ்சியும் குச்சியும் இருக்கும்.
இன்று அது இல்லை.
நன்றி புனிதர் தேவசகாயம் பிள்ளைக்கு.
அவர் காத்தாடிமலையில் உயிரோடிருக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
இயெசுவுக்கே புகழ்
இந்த ஆறல்வாய்மொழிக்கு போவதற்க்கு சென்னையிலிருந்து எப்படி போகவேண்டும் எந்த வண்டி ஏறவேண்டும் எங்கு இறங்கவேண்டும் என்ற முழு விவரம் உங்களில் யாருக்காவது தெறிந்தால் எனக்கு அனுப்புங்கள் நானும் அங்கு போகவேண்டும் நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ..🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪
தேவசகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்.
கிடைத்து விட்டது புனிதர் பட்டம். நாளைக்கு அவருக்கு புனிதர் பட்டம் ரோம் நகரில் வழங்க படுகிறது.
Hail St Deivasahayam Pillai, long live his tribute🙏🏼🙌✝️✨
தேவசகாயம் பிள்ளை வாழ்க
Amen 🙏🙏🙏
வணக்கம்,
இந்த பரிசுத்தர் வாழ்ந்த இடத்தை
நானும் தரிசித்துவந்தேன்.
மணிஅடிச்சான்
பாறை கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு அதிசயம்.அந்த பாறையின் அருகேஅமர்ந்து நானும் ஜெபித்திருக்
கிறேன்.எங்கள் குமரிமாவட்டத்திற்கு
கிடைத்த ஒரு மகுடம்,
கிறிஸ்துவின் மெய்யான இரத்தசாட்சி.இந்தகாணொளியை பதிவுசெய்த உங்களுக்கு நன்றி.
புனிதரே கத்தோலிக்க திருச்சபைக்காக வேண்டிக்கொள்ளும், ஆமென்
Today 15-05-22. Your dream became true.
Guys... Everyone Please Understand He is a Saint only. Hi is No More.. We Believe he Is with God Jesus..
Jesus Only Living God He can Only Pray for Us.. None Humans After died can't Part for Us
Devasagayam avare plz pray for us I believe you in the name of Jesus Christ amen amen amen 🙏🙏🙏
ஆமென்
st.Devasahayam pillai pray for us
saint devasagayam pray for us
Ungalludaiya vesuvasthill sirethallvu engallukum tharum
1st blood was St Thomas
St Devasagayam pray for me
Devasahayam pillai pray for us
Now he cant pray for us,
We have to pray for our salvation and our God pleasing life like Devasahayam pillai ayya..
புனித தந்தையே ஏங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தேவசகாயம் ஒரு வேதசாட்சி. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இந்தியாவின் முதல் மறைசாட்சி. இவருக்கு விரைவில் புனிதர் பட்டம் கிடைக்கட்டும். ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
St please pray for my daughter
We will meet him to the heaven so ready to prepare to all ok
super
prayer for us
Vallgha pughall
Amen
Tamil Love தந்தை யேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
❤❤
pray for me
Amen 🙏🙏🙏🙏