இழந்த ஒன்றை கையில் தரும் எண்கண் ஸ்ரீ கந்தன் திருக்கோவில்
Vložit
- čas přidán 7. 09. 2024
- எதுவாக இருந்தாலும் இழந்ததை திருப்பித் தரும் கந்தப் பெருமாள் திருக்கோவில் எண்கண் முருகன் #murugan எண்கண் முருகன் #temple #kanthan #saravanabhava #anmigam திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் இந்த கோவிலானது அமைந்துள்ளது அனைவரும் இந்த காணொளி மூலம் தரிசனம் செய்து எல்லாம் வல்ல அந்த கந்தனின் அருளை பெறுங்கள் நாகை வழிப்போக்கன் காணொளியை தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நன்றி
Super ah explain panninga bro....🎉..
Tq pa😊
சிற்பங்கள் மட்டுமே சிற்பியின் கைவண்ணத்தில் உருவானவை.. ஆலயம் அவர் கட்டவில்லை என்று நினைக்கிறேன் முருகா
Om Sri sanmugaa Saranam ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
வழிப்போக்கன் ஐயா வணக்கம்
All the best
சிற்பியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விநாயகர் கோயில் மாதிரி அமைத்துள்ளது படத்தில் காட்டவில்லை என்று நினைக்கிறேன்... ஆனால் ஜீவசமாதி என்று எழுதப்பட்ட விநாயகர் கோயில் அந்த மரத்தின் கீழ் உள்ளது உண்மை
Itha mathurei neriya kovil podiga
Kandipa poturan nanba👍
Where it is ji ?