வேலை மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்காக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது காவல் கிணறை தாண்டிய வுடன் நமது மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறக்கும் அது தான் குமரி மாவட்டம் கண்ணன் விஜய நகரி
True.. naan ippo chennai la iruken..Naan namma ooruku varumpothu same ithe feelings than irukum...Kaaval kinaru varum varai thalai sutral,vaanthi ellam irukum..Namma ellai la vanthathum ellam stop ayidum..Ithu enga area nu oru kethu manasula varum
Kanaykumari is one of the best. I was born kanaykumari married kaval kinar. I even cannot stay 1 month. I brought my husband to kanaykmari. Kanaykumari us special. Thank you
சகோதரா மிகச் சரியாக குமரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை சொல்லியிருக்கிறீர்கள். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தும்.......எம் மாவட்டத்தைக் குறித்து மிக தெளிவாக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
@@Ajaykumar90437 s en appa ku nadanthathu tambi ..v2 sothu illa en amma kalyanam pannanga nd my aunty too apditaan apram taan veedae vachanga naan porantha apram
குமரி மண்ணில் பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன். கடற்கரையில் பிறந்த நான் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் நிலை. ஆனாலும் எனது ஊர் ஸ்பெஷல் தான். ரொம்ப நன்றி சகோதரா.
நன்றி சகோதரா உண்மை தமிழ் உச்சரிப்பு டன் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது அன்னதானத்தின் பெருமையான அன்னம் தமிழ்ச்சொல் நன்றி எங்கள்மாவட்டத்தில் எல்லாகோயில்களிலும் விழாக்களில் அன்னதானமான தர்மத்திற்க்கேமுதலிடம் என்பதும்ஆகும்
கன்னியாகுமரி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைப்பால் உயர்ந்த மக்கள். இவர்கள் அதிகமாக சினிமா பாக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டலில் சாப்பிட்டு வேஸ்ட் பண்ண மாட்டாங்க. இதுதான் இவர்கள் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
மற்ற மாவட்டத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் பெண் கொடுக்கும் முறையில் தாய்மாமன் மகளை மட்டுமே திருமணம் செய்வார்கள். அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். அக்கா மகளை திருமணம் செய்யும் முறையை வியந்து பார்க்கும் மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்தாலும் வயதான பிறகு தன் சொந்த மண்ணில் வாழவே ஆசைப்படும் மக்கள் கொண்ட மாவட்டம்.
நான் காவல்கிணறு உர் காரன் நான் அதிகம் பழகியது குமரி நண்பர்களோடு என் தமக்கை குமரி மாவட்தில் வாக்கு பட்டவள் அதன் காரணமாக அங்குள்ள மக்கள் நண்பனாகி பழகி உறவாட வாய்புகிடைத்தது. மனம்திறந்து சொல்கிறேன் பழகுவதற்கு அருமையனவர்கள்..முதியோர்முதல் யாவருமே மண்சார்ந்த மொழிசார்ந்த கலாச்சாரத்தில் ஆழ்ந்து பதிந்தவர்கள்.. லீவுநாட்களில் எங்கள் ஊரில் தங்குவதில்லை என் தமக்கையின் வீட்டிதான்..நட்ப்பு கண்ணியமானதாக இருக்கும்.. என்ன வார்தையில் சொல்றதுண்ணு தெரியல்ல.. குமரி நண்பர்கள் சிறப்பானவர்கள்..கள்ளமில்லாமல் பழகுபவர்கள்.
K.k.dist is the no 1 didt in Tamil Nadu all aspecrs. Other dist person talking about kanyakumari dist is realy great.I am proud of k.k.dist Roll model to all dist. Thank you for your presantation.
எங்கள் அம்மாவிடம், பல வருடங்கள் முன்பு அவரது ஒன்று விடட சகோதரர், 2 தங்க சங்கிலியை ( 8 பவுன் ) அவரது சொந்த தங்கை திருமண திற்காக இரவல் வாங்கி சென்றார். ஒன்று திரும்பி வந்தது. அடுத்தது வரவே இல்லை. இருவரும் இறந்து போய் விட் டனர். நான் திண்டுக்கல் - பக்கம் சுமார் 4 ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்போது தான் தெரிந்தது... குமரி கலாச்சாரம் மற்றும் பண்பாடு.. பிற பகுதிகளில் இருந்து மிகவும் வேறு பட்டது என்று. முன்பு அடிக்கடி அங்கு மழை பெய்யும். இங்கு (லிபியாவில் ) மழை கண்டு 2 வருடங்கள் ஆகிறது. ஆம், தமிழ் நாட்டில் கல்வி அறிவு பெருத்த மாவட்டம். டாக்டர்ஸ், என்ஜினீயர்ஸ், டீச்சர்ஸ் மற்றும் nurses அதிகம் நிறைந்த மாவட்டம். இராணுவத்தில் பணி ஆற்றுவோர் இங்கு அதிகம். வெளி நாடுகளில் வாழுவோர் மிக அதிகம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களும் நிறைய அமைய பெற்ற இடம். பாலை மிகவும் குறைவானது. முக்கால் வாசி ஊர்களின் பெயர்கள் " விளை " என முடியும். எனது மனைவி திருச்சி. இங்குள்ள உச்சரிப்பு புரியாமல் முதலில் சங்கட பட்டாள். . உங்கள் மாவட்டதில் ( இள யான்குடி ) 1 மாதம் வேலை பார்த்தேன். அன்பான மக்கள் தான்.
கன்னியாகுமரியில் போதை நிகழ்ச்சி மற்றும் ஆபாச நிகழ்ச்சிக்கு தடை இருக்கு.Nesamony nadar potathu rules. But Dmk,Admk, அத்துமீறி நடத்துறாங்க.Bjp congress intha rules follow panranga. First Ban tasmac in kanyakumari. Solunga frds itha
Neenga sonnathu remba corect enga district la erunthu ponnungala very district ku kodukka remba yochippanga eththana kastam erunthalum kuzhanthakalai padikla vaikka thayanga matanga meenga sonnathu aththanaum very very correct enga ooara remba perumaya pechineenga very very thanks 🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரிதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் வேலை பார்க்கிறேன் இந்த ஊர் விட்டு போகமனசுஇல்லை மிகவும் நன்றி ஐயா கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 🙏🙏🙏 நன்றி
Excellent! You covered many of the unique qualities of kanyakumari people. You mentioned "Annam", that is interesting. People's craze or prosperity is connected with keeping gold in their houses. I liked your observation. Their unity and brotherhood should also be appreciated. Thanks.
குமரி என்றால் நாஞ்சில் நாடு என்று கூறுவது தவறு.... குமரி என்பது பழைய வேணாடு அதில் ஒரு பகுதி தான் நாஞ்சில் நாடு எனவே குமரியை நாஞ்சில் நாடு என்று அடையாள படுத்துவது தவறு
உங்களுக்கு எங்கள் குமரி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் Sir
சாதி ,மதம் பார்த்து எந்த நண்பர்களோடும் பழக மாட்டோம் , மனிதர்களாக, சகோதரத்துவத்துடன்தான். பழகுவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Exactly.
எங்கள் மாவட்டத்தின் பெறுமையை சொன்னீர்கள் . நான் இந்த மாவட்டத்தில. பிறந்த்தற்கு தான் மிகவும் பெருமைப்படுகிறேன்
எங்கள் குமரி மாவட்டம் பற்றி பெருமையாக சொல்றீங்க ரொம்ப நன்றி
வேலை மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்காக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பும்போது காவல் கிணறை தாண்டிய வுடன் நமது மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறக்கும் அது தான் குமரி மாவட்டம் கண்ணன் விஜய நகரி
True.. naan ippo chennai la iruken..Naan namma ooruku varumpothu same ithe feelings than irukum...Kaaval kinaru varum varai thalai sutral,vaanthi ellam irukum..Namma ellai la vanthathum ellam stop ayidum..Ithu enga area nu oru kethu manasula varum
Correct
Correct enakkum Roomba vaati feel ayirukk..... Specially train travel superb
Kanaykumari is one of the best. I was born kanaykumari married kaval kinar. I even cannot stay 1 month. I brought my husband to kanaykmari. Kanaykumari us special. Thank you
Yes mukkiyama windmill vara time la ...goosebumps 💥💥
சகோதரா மிகச் சரியாக குமரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்களை சொல்லியிருக்கிறீர்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தும்.......எம் மாவட்டத்தைக் குறித்து மிக தெளிவாக சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றிங்க.சார்
நீங்கள் ராமநாதபுரமாக இருந்தாலும் எங்கள் ஊரை பற்றிய தகவல்களை அருமையாக எடுத்துறைந்ததற்கு நன்றி..
அது உண்மை தான்...வீடு கட்டவில்லை என்றால் பொண்ணு கிடையாது.....
Ama🤣
😊😊
Kidaikum poi sollatha pa
@@bts_seven_angel1668 🤣🤣🤣🤣🤣🤣நீங்க தான் சொல்லுறீங்களா🤣🤣🤣🤣🤣🤣
@@Ajaykumar90437 s en appa ku nadanthathu tambi ..v2 sothu illa en amma kalyanam pannanga nd my aunty too apditaan apram taan veedae vachanga naan porantha apram
குமரி மண்ணில் பிறந்ததற்கு பெருமைப் படுகிறேன். கடற்கரையில் பிறந்த நான் வேலை நிமித்தமாக வெளியூரில் வசிக்கும் நிலை. ஆனாலும் எனது ஊர் ஸ்பெஷல் தான். ரொம்ப நன்றி சகோதரா.
Entha ooru makka colachal aa
@@svgamers7937 muttam......
Enakkum kaniyakumari than very proud of me🙏🙏 very thanks
❤️🔥🔥சொன்னா புரியாது வாழ்ந்தாதா புரியும்...🔥🔥❤️
True ✌
மக்கள் உணர்வுகளை கூர்ந்து நோக்கும் தங்கள் திறன் அருமை....
ரொம்ப சந்தோசம் சகோதரா, எங்க மாவட்டத்தை பற்றி பேசுனது. எங்க குமரி எப்பவுமே கெத்துதான்.
Ama na ma kanyakumari sama than 😁😁😁enga ooru sama yan irrkum makka vaga laiiii makka enga ooru ku vaga makka 😇😇
இந்த ஊர விட்டு எங்கும் போக தோணாது
Correct bro
Super bro🙃
Ama
Mr pavada sangi kanyakumari belong to Kerala da paandi
@@SSS-qs2cg oombu bro
நன்றி.கன்னியாகுமாரி எப்பவுமே கெத்து.
எங்க ஊர பத்தி பேசுனதுல ரொம்ப சந்தோசம்..... 🙏🙏🙏.... கண்டிப்பா எல்லாரும் கன்னியாகுமாரி வந்தா அன்னம் சாப்பிடுங்க 🙏🙏🙏
அன்னதானம் என்று கேள்விப்பட்டதில்லை யா சகோதரா
நன்றி சகோதரா உண்மை தமிழ் உச்சரிப்பு டன் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது அன்னதானத்தின் பெருமையான அன்னம் தமிழ்ச்சொல் நன்றி எங்கள்மாவட்டத்தில் எல்லாகோயில்களிலும் விழாக்களில் அன்னதானமான தர்மத்திற்க்கேமுதலிடம் என்பதும்ஆகும்
கன்னியாகுமரி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைப்பால் உயர்ந்த மக்கள். இவர்கள் அதிகமாக சினிமா பாக்க மாட்டாங்க. சம்பாதிக்கும் பணத்தை ஹோட்டலில் சாப்பிட்டு வேஸ்ட் பண்ண மாட்டாங்க. இதுதான் இவர்கள் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
UNmaiyagava
S nanum kanyakumari than
Apdi lam illaie... Ithellam panuvom.. Enna jaathi, matham paaka maatom athu than reason
தவறு...படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்...அவ்வளவு தான்...மற்றபடி நெல்லை அண்ணாச்சிமார் தான் உண்மையில் கடின உழைப்பாளிகள்...!! 👺
குமரிமாட்ட மக்கள் மிக்கடிணமான உழைப்பாளிகள்.
கன்னியாகுமரிமாவட்டத்தின் சிறப்பைப் கூறியதற்கு மிகவும் நன்றி சககோதரரே நானும் குமரிமாவட்டத்தைச்சேர்ந்தவன் தான்
Proud to be a kanniyakumari
மற்ற மாவட்டத்துக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால் பெண் கொடுக்கும் முறையில் தாய்மாமன் மகளை மட்டுமே திருமணம் செய்வார்கள். அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். அக்கா மகளை திருமணம் செய்யும் முறையை வியந்து பார்க்கும் மாவட்ட மக்கள் பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்தாலும் வயதான பிறகு தன் சொந்த மண்ணில் வாழவே ஆசைப்படும் மக்கள் கொண்ட மாவட்டம்.
அக்கா மகளை திருமணம் செய்பவர்கள் முட்டாள்கள் அது சொந்த மகளை போல, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவிலும் அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள்
எங்க ஊர் எங்கள் சொர்கம்...
நான் சென்னையில் பேசியபோது இலங்கை தமிழரானு கேட்டாங்க
உண்மை நிறைய பேரை இப்படி கேட்டதுண்டு.
Thanks brother. It was a very true and pleasant sharing. I am so proud to be born in Nagercoil
Ngrcoil
We are proud to be kanayakumari people
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரப் போல வருமா
சொக்கம் என்பது நமக்கு, நம்ம ஊருதாமுல.
@Mufee AJ ♥️♥️♥️♥️♥️
நன்றி நன்றி நன்றி எங்கள் மாவட்டத்தை பற்றி சொன்னதற்கு
நான் காவல்கிணறு உர் காரன் நான் அதிகம் பழகியது குமரி நண்பர்களோடு என் தமக்கை குமரி மாவட்தில் வாக்கு பட்டவள் அதன் காரணமாக அங்குள்ள மக்கள் நண்பனாகி பழகி உறவாட வாய்புகிடைத்தது. மனம்திறந்து சொல்கிறேன் பழகுவதற்கு அருமையனவர்கள்..முதியோர்முதல் யாவருமே மண்சார்ந்த மொழிசார்ந்த கலாச்சாரத்தில் ஆழ்ந்து பதிந்தவர்கள்..
லீவுநாட்களில் எங்கள் ஊரில் தங்குவதில்லை என் தமக்கையின் வீட்டிதான்..நட்ப்பு கண்ணியமானதாக இருக்கும்..
என்ன வார்தையில் சொல்றதுண்ணு தெரியல்ல..
குமரி நண்பர்கள் சிறப்பானவர்கள்..கள்ளமில்லாமல் பழகுபவர்கள்.
God's blessed Kanyakumari people
Tq😍
Anna KanyaKumari la dowry athigamaa ketpanga Athan 50 laks target😀
It is not dowry! Sirdhanam!
வரதட்சிணை மட்டுமா சொத்திலும் பங்கு கேட்போம்ல. பணத்தாசை பிடித்த பேய்கள் வாழும் குமரி மாவட்டம்.(ஒரு சிலரை தவிர)
எல்லாம் உன்மை நன்றி மக்கா
கன்னியாகுமரி மாவட்டம் கடவுள் நேசிக்கும் மாவட்டம்.
tq sooo much brother...really nice...I am kanyakumari...proud of u bro....
Nice Anna😂😁
Super bro nanga kanyakumari than thanks brother enga district ah pathi pesunathukku
Odambu matum dhan chennai la manasu full ah kumari la dhan❤️
Yes❤
ரெம்ப பெருமையாக உள்ளது.
Anna naan kanyakumari karan. Anna unkalukku oru big salute
Thank u
Super bro
K.k.dist is the no 1 didt in Tamil Nadu all aspecrs. Other dist person talking about kanyakumari dist is realy great.I am proud of k.k.dist Roll model to all dist. Thank you for your presantation.
@@sreekantanv8189 I'm a kanyakumari malayali girl
எங்க ஊரை பத்தி சொன்னதுக்கு மிக்க பெருமை எங்களுக்கு வந்து சேர்ந்தது அதனால் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
Proud of kanyakumari 🥰
Super en ooru ennaku rompa pudikum
எங்கள் அம்மாவிடம், பல வருடங்கள் முன்பு அவரது ஒன்று விடட சகோதரர், 2 தங்க சங்கிலியை ( 8 பவுன் ) அவரது சொந்த தங்கை திருமண திற்காக இரவல் வாங்கி சென்றார். ஒன்று திரும்பி வந்தது. அடுத்தது வரவே இல்லை. இருவரும் இறந்து போய் விட் டனர்.
நான் திண்டுக்கல் - பக்கம் சுமார் 4 ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்போது தான் தெரிந்தது... குமரி கலாச்சாரம் மற்றும் பண்பாடு.. பிற பகுதிகளில் இருந்து மிகவும் வேறு பட்டது என்று.
முன்பு அடிக்கடி அங்கு மழை பெய்யும். இங்கு (லிபியாவில் ) மழை கண்டு 2 வருடங்கள் ஆகிறது.
ஆம், தமிழ் நாட்டில் கல்வி அறிவு பெருத்த மாவட்டம். டாக்டர்ஸ், என்ஜினீயர்ஸ், டீச்சர்ஸ் மற்றும் nurses அதிகம் நிறைந்த மாவட்டம். இராணுவத்தில் பணி ஆற்றுவோர் இங்கு அதிகம்.
வெளி நாடுகளில் வாழுவோர் மிக அதிகம்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களும் நிறைய அமைய பெற்ற இடம். பாலை மிகவும் குறைவானது.
முக்கால் வாசி ஊர்களின் பெயர்கள் " விளை " என முடியும்.
எனது மனைவி திருச்சி. இங்குள்ள உச்சரிப்பு புரியாமல் முதலில் சங்கட பட்டாள்.
. உங்கள் மாவட்டதில் ( இள யான்குடி ) 1 மாதம் வேலை பார்த்தேன். அன்பான மக்கள் தான்.
Nandri
And we malayalis are still in Kanyakumari
நான் கன்னியாகுமரி...சாமிதோப்பு பக்கம் என் ஊர்...😍
Hi
கன்னியாகுமரியில் போதை நிகழ்ச்சி மற்றும் ஆபாச நிகழ்ச்சிக்கு தடை இருக்கு.Nesamony nadar potathu rules. But Dmk,Admk, அத்துமீறி நடத்துறாங்க.Bjp congress intha rules follow panranga. First Ban tasmac in kanyakumari.
Solunga frds itha
Kumari malayali....
@@minikurien3085 naanga onnum Malayali illa Tamilar thaa...shutup your mouth 😡
Aama bro correct Nan kanyakumari bro please support me
Marthandam karan nan🤓
Hi...🙂
மார்த்தாண்டம் தேனுக்கு நல்ல பெயர் உண்டு.
Thanks bro enga kanyakumari pathi sonnathuku
Kanyakumari eppome getthu than nanum kanyakumari than😊😊😊
😎
Me too
Proud to be KKians
Real I am kanya kumari karain
Hi...
Without fish even our dogs will not take food
Varathula 7days non-veg sapiduvom 6days 🐠 one day 🐣 or mutton etc
ஓய் நறைய video போடும் aliya... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥நல்லா பண்ணு மக்களே..
Aliya na ennaga? Plzz solluga
@@lucaluca9823 purilla aliya
@@lucaluca9823 நண்பன் ணு அரத்தம் ஆலியா
அண்ணா நன்றி.
Good job own house ilana marriage nadakathu 😂 it's true
Neenga sonnathu remba corect enga district la erunthu ponnungala very district ku kodukka remba yochippanga eththana kastam erunthalum kuzhanthakalai padikla vaikka thayanga matanga meenga sonnathu aththanaum very very correct enga ooara remba perumaya pechineenga very very thanks 🙏🙏🙏🙏
100% correct
நீங்கள் சொல்வது சரிதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் வேலை பார்க்கிறேன் இந்த ஊர் விட்டு போகமனசுஇல்லை மிகவும் நன்றி ஐயா கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 🙏🙏🙏 நன்றி
Thank you bro nice video & information about our district 💪👍
பெருமையுடன் கூறுகிறேன் மக்கா நான் கன்னியாகுமரிகாரன் என்று !!!
SEMA bro ❤️ thank you
Everything true bro
❤️love you Kanyakumari dears
Correct ah sonninka bro. But marriage after 35 age la kidaiathu. Maximum veedu kattitu 30 age ku munnadi taan panna nenaipanka.
Very Very super information thanks brother
Very good presentation. You can add some more outstanding individuals
Studying , then job , then house construction .. then only marriage .. that is exactly true
TRUE 💯💯
All points are correct. GOD BLESS YOU. PRAISE THE LORD
பதிவு அனைத்து ம் உண்மை.
100% True!!! Happieeee kanyakumari an!! Subscribed!!
Excellent! You covered many of the unique qualities of kanyakumari people. You mentioned "Annam", that is interesting. People's craze or prosperity is connected with keeping gold in their houses. I liked your observation. Their unity and brotherhood should also be appreciated. Thanks.
Yes.. exactly....👍👍👍👍👍
Thanks Anna
💕Welcome to Kanyakumari 💕
I am from thengamputhoor in kanya kumari
👍👍
அருமையான பதிவு அண்ணா.. நன்றி உங்களுக்கு...🙏 நான் தேங்காய் க்கு பெயர் எடுத்த ஈத்தாமொழி காரன்.
Nandri
😊😊😊😊😊😊👍👍👍👍
உண்மை.
Brother unga tamil super
Thank u
Ithu namma kanyakumari makka😘😘😘
VERRY GOOD GOOD,
Super
Ingaa yallam rombaa expensive 😭
Pearumaiya solureinga ana nainga padura kastam engaluku thaney theyrium, antha dowry matter kammi ana Nalla irukkum.
ரேஷன் அரிசி சாப்பாடு
100℅ fact
Pechipparai ❤❤❤❤❤❤
எங்க ஊர்😎😍😍
Super kanniyakumari.
WE ARE UNIQUE.
Am kulasekaram
Maka. Love ❤️❤️❤️❤️❤️ you
Very good presentation, Congratulations
Unmai thaan sir
தாய்மாமன் எங்களுக்கு தகப்பனாருக்கு சமமானவர்.
Nanum kaniyakumari thuckalay,nan current porathula India la 1st kaniyakumari
Praise the lord Jesus 🙏🙏🙏
God bless you brother 🙏
Thank you.
Enga kanyakumari ya pathi pearumaya solureinga nantri, correct than ellam
நான் நாகர்கோவில் காரன்
Cool ... Proud to live in kumari
Crt bro 100%
அருமை எங்கள் ஊர்
குமரி என்றால் நாஞ்சில் நாடு என்று கூறுவது தவறு.... குமரி என்பது பழைய வேணாடு அதில் ஒரு பகுதி தான் நாஞ்சில் நாடு எனவே குமரியை நாஞ்சில் நாடு என்று அடையாள படுத்துவது தவறு
வேணாடு என்பது குமரி மாவட்டத்தையும் தென்கேரளத்தையும் உள்ளடக்கியது. குமரி மாவட்டத்தை நாஞ்சில் நாடு என்று அழைப்பதில் தவறில்லை.