துள்ளி விழும் அருவியை போல் | Thulli vilum | TMS PS | YAANAI PAAGAN 1960 | Evergreen Tamil old songs
Vložit
- čas přidán 3. 09. 2022
- பாடல் : துள்ளி விழும் அருவியைப் போல்
திரைப்படம் : யானைப் பாகன் (1960)
பாடலாசிரியர் : அ. மருதகாசி
இசை : கே.வி. மகாதேவன்
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா - Hudba
சுமார் 60/62 ஆண்டுகளுக்கு முன் நான் 8 வயது பள்ளி சிறுவனாக இருக்கும் போது, சென்னை சைதாப்பேட்டை யில் அப்போது இருந்த திருமகள் டாக்கீஸீல் இந்த படத்திற்கு என் தாய்மாமன் கூட்டி சென்றது நினைவில் இருக்கிறது. உதய்குமார், சரோஜாதேவி போன்றவர்கள் நடித்த படம். பாடல் எதுவும் ஞாபகம் வரவில்லை. பாடல் பதிவிற்கு நன்றி. 70 வயதான ரிடையர்ட் கப்பல் தலைமை பொறியாளர்.
உதயகுமார் அவர்கள் தமிழில் நடித்திருப்பது ஆச்சரியம்... இனிமையான பாடல் அருவி என்ற தமிழில் இல்லை என்றே சொல்லவேண்டும் இனிய தமிழின் அற்புதமான வார்த்தைகள் அருகி விட்டது என்பது கண்டனத்துக்குரியதே..⁉️⁉️ இனிய பாடல்.
நன்றி v m v sir 🙏💐💐
இனிய பாடல்களை இல்லந்தோறும் ஒளிபரப்பிக் கொண்டிருந்த இலங்கை வானொலி நிலையம் இப்பொழுது இல்லையே இன்று என்னைப் போல் ஏராளமானோர் ஏங்கிக் கொண்டிருக்கையில், உள்ளம் தோறும் உவகை பொங்கும் பாடல்களை உங்களுக்காக உற்சாகத்துடன் கொடுக்கிறேன் பார் என்று வேம்பார் கொடுத்துக் கொண்டு இருக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதை அனைவரும் அறிவர், என் கூற்று உண்மை என்று ஏற்பர்.
பிற்காலத்தில் கொடிகட்டி பறந்த டி.எம்.எஸ். பி.சுசீலா ஜோடி ஆரம்பகாலத்திலேயே அதற்கான அடித்தளத்தை அமைத்து விட்டார்கள் .அந்த அடித்தள பாடல்களில் ஒன்று தான் கே.வி.எம் இசை அமைப்பில் உருவான இந்தப்பாடல்.
அருமையாக சொன்னீர்கள்.
M .THIRAVIDA SELVAN TMS Very Crazy Fan Singapore
அன்புத்தோழர்கள் அணைவரும் கவனித்து கேட்கவும்..திரை இசைத்திலகம் போல் பாடலுக்கு தபேலாவை அவ்வளவு இனிமையாக பயன்படுத்திய இசைஅமைப்பாளர்கள் யாரும் இல்லை என்றே கூறுவேன்..இவரின் பாடலில் இதன் ஆளுமை நம்மை மெய்மறக்கச்செய்யும் என்றால் அது மிகை ஆகாது. உங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.
Yes 200 %true
I am ardent lover of KVM Music
As you rightly said nobody would have handled tabla like legendary KVM
I was of also always thinking that anybody would have loved tabla tone of KVM orchestration
Thanks for your keen watching of music by kvm
வாழ்த்துக்கள் வேம்பார் மணிவண்ணனுக்கு,
தங்கள் இசைப்பணி தொடர வேண்டும்.
காலை வணக்கம்
வேம்பார் மணிவண்ணன்
பாடல் தெரிவு சிறப்புடைத்து.
பாடகர் கள் ஆண் /பெண் குரலில் தங்கள் முத்திரை யைப்பதித்துஉள்ளார்கள்.
சொற்கள் முத்து முத்தாய் கொத்து கொத்தாக வந்த நிலை. பாடலாசிரியர் காதல் பாட்டை அருவியிலும் தென்றலிலும் இணைத்து
தந்து உள்ளார்...
உள்ளத்தால் வருவதே
கள்ளமில்லா காதல்...
இன்று காதல். மோதல்
சாதல்.........
யானைப் பாகன் விருதுநகர் ராதாடாக்கீஸ்
பாட்டி ஷோ தரைடிக்கெட்டில் அமர்ந்து பார்த்த படம்.....படம் பார்த்து ஐம்பது ஆண்டுகள் மேலாகிவிட்டது.இன்று தியேட்டர் இல்லை.
கோடீஸ்வரன்
உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
5-9-2022
டி எம் எஸ் சுசீலா பாடிய இனிய பாடல் மருதகாசி வரிகள் மகாதேவன் இசை மிக அருமை மிக அரிய பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
காலத்தால் அழியாத இனிய பாடல்கள்
ருமையானப்பாடல் கேவீஎம் அருமை !டிஎம்எஸ் சுசீலா அருமை! 👸 🙏
ற்றிஎம்எஸ் ஐயாவின் குரல் சூப்பரோ சூப்பர்
Koduvayur,,prabath,talkies,l,partha,padamarumai,uanaikkagave,
தேனினும் இனிய பாடல்.
திரைஇசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் உருவான பாடல்களில் இதுவும் அருமை.
மருதகாசியின் கவிவரிகள் அருமை.
Sago porkai pandian avarkalin
Karuthu unmaiye.
Intha padalai naan saudi yil audio
Olippadhivu seithu koduththa pothu
Pala murai slow aga vaithu kettu
Magizhnthu irukkiren.pathivu konjam
Iraichalaga irunthaalum arumaiyyaga
Ketga inimaiyana irukkum.tms susilaa amma vin kuralukku munpu
Varum thabelaa isai pullanguzhal
Isaiye nammai engo azhaiththu poi
Vidum.tms ayyavin pathinaarum
Niraiyatha...endra padalaiyum
Kelungal.aththudan samsung baas
Woofer ulla speaker system endral
Miga miga qty kidaikkum. Nandri.
Magical !
mesmerising lyrics by !
maruthakasi !
excellent music by K V Mahadevan !
sweet Singing by T M Sounderrajan P Suseela !
a nice upload !
friends !
கண்ணொடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்சொற்கள் என்ன பயனும் இல என்ற வள்ளுவரின் குறளை நயம்பட உரைத்துள்ளார் பாடல் ஆசிரியர் இதம் பட தொட்டு காட்டியுள்ளார் தங்கள் பதிவும் பதமாக இருந்தது வாழ்த்துக்கள் வேம்பார் ஐயா அவர்களே 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏🙏
அருமை
இனிமையின் உச்சம்
Sir, 👌👌🌼🌼