கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது இறை நெறியா? இல்லற நெறியா?-பட்டிமன்றம்.

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • 64ம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவும்,42ம் ஆண்டு கண்ணதாசன் விழாவும் மிக சிறப்பாக சமீபத்தில் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் ஏற்பாட்டில் உ.சிறுவயலில் நிகழ்ந்தது. முக்கிய நிகழ்வான இந்தக் காணொலியில் கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது இல்லற நெறியே ! இறை நெறியே! என்ற தலைப்பில் வைகைச்செல்வன் நடுவராக இருந்து நடத்திய கலகலப்பான பட்டிமன்றத்தின் காணொலி வடிவம் இது.

Komentáře • 5