நாடார்களுக்காக எழுப்பப்பட்ட குரல் | Chaanaan | சாணான்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 34

  • @Chaanaan
    @Chaanaan  Před 2 měsíci +1

    சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subsribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

  • @mukeshmukesh-ct4sd
    @mukeshmukesh-ct4sd Před 2 měsíci +1

    Super அண்ணா அய்யா உண்டு

  • @bindut-wf7ux
    @bindut-wf7ux Před 2 měsíci

    ayya undu

  • @PRABHUNATARAJAN-wt5fh
    @PRABHUNATARAJAN-wt5fh Před 2 měsíci

    Ayya undu super

  • @sivashankar4256
    @sivashankar4256 Před 2 měsíci +3

    நாடார் இனம் என்றால் ஷத்திரியர்கள் என்று இருக்கும் போது நாடார் ஏது பிறவி கதை

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +1

      நாடார்களுக்கு ஒரு தெய்வீக வரலாறு உண்டு அது அகிலத் திரட்டில் உள்ளது

    • @sivashankar4256
      @sivashankar4256 Před 2 měsíci

      ஷத்ரிய வர்னம் தானே நாடார் அப்புரம் எப்படி நாடார்களுக்கு தனி கதை

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci +2

      @@sivashankar4256 அம்மை பத்திரகாளி எப்படி நாடார்களின் குல தெய்வம் என்று சொல்லப்படும் கதை

    • @sivashankar4256
      @sivashankar4256 Před 2 měsíci

      @@Chaanaan ஷத்திரியர்களால் வழிபடப்டட தெய்வம் கொற்றவை தெலுங்கு நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு பின்பு ஷத்திரியர்கள் பல ஜாதிகளாக பல இன குழுக்களாக பிரிகிறார்கள் அப்படி பிரிந்த பிறகு அதே கொற்றவை தெய்வத்தை பெயர் மாற்றி வணங்கினார்கள் பத்திரகாளி வீர மாகாளி மூன்று யுகம் கண்ட அம்மன்.......மாதா, வடக்கித்து அம்மன், வடக்கு வாசல் செல்வி,
      பாண்டிய வம்ச சத்திரியர்கள் இறுதியில் 18 இன குழுக்களாக பிரிந்தனர் .........சோழ படையில் இருந்த சத்திரியர்கள் 2 பிரிவுகளாக பிரிந்தனர் வலங்கை பிரிவு இடங்கை பிரிவு ...........
      வலங்கை பிரிவு பிரிந்த பிறகு அவர்களுக்காக எழுதப்பட்ட நூல் தான் வலங்கைமான் மாலை இது இடையில் வந்ததே தவிர ஆதியில் உள்ளது கிடையாது

  • @Nagamani-he6uh
    @Nagamani-he6uh Před 2 měsíci +1

    அய்யா உச்சி படிப்பு உகப்படிப்பு விளக்கம் கூறி வீடியோ பதிவிடுங்கள் அய்யா

  • @SaransarankingsSaran-js5on
    @SaransarankingsSaran-js5on Před 2 měsíci

    Sivan vishnu piramma moondrum ondrininthu vaikunda avatharam thiruchenthuril avatharithana neeggal sooluvathu akilathiratil illa pothuvaga nadallvar endru ellla makkalukum ayya sonnar neegal nadar endru kuripita makkal edupathu thavaru😂

  • @user-tw6up4wj2n
    @user-tw6up4wj2n Před 2 měsíci

    அய்யா உண்டு உங்கள் போன் நம்பர் தாருங்கள் அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      உங்கள் ஊர்

    • @user-tw6up4wj2n
      @user-tw6up4wj2n Před 2 měsíci

      @@Chaanaan திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா இடையன்குளம் அகிலத்திரட்டு அம்மானை உண்மையான உணர்வுகள் மற்றும் விளக்கங்கள் நீங்கள் சரியான முறையில் கொடுத்து வருகின்றீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது அய்யா

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      சரி அய்யா Share செய்யுங்கள்​@@user-tw6up4wj2n

    • @kabali7630
      @kabali7630 Před 2 měsíci

      Unga num kudungal​@@Chaanaan

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@kabali7630 என்ன விபரம்

  • @SaransarankingsSaran-js5on
    @SaransarankingsSaran-js5on Před 2 měsíci

    Vearalaru muraiya padithu pathividugal illai endral ayyavin kopathuku allla avirgal😂

    • @Chaanaan
      @Chaanaan  Před 2 měsíci

      @@SaransarankingsSaran-js5on அய்யா என்றால் யார் ?