உளுந்து, காய்கறிகள், கரும்பு இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல லாபம் பெறும் விவசாயி | Uzhave Ulagu

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் அவர்களுக்கு பெரிதும் விவசாயம் பற்றி தெரியாது, ஆரம்ப காலத்தில் ரசாயன முறை விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்து கடனாளியாக மாறியது தான் மிச்சம் என கூறுகிறார் பின்னர் இயற்கை முறைக்கு மாறி கொய்யா சாகுபடி செய்து நல்ல லாபம் பெற்று வரும் இவரின் அனுபவங்களை பற்றி பார்ப்போம்.
    #Gauva #Farming #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Komentáře • 3