BREAKING | மயானத்தில் சைதை துரைசாமி உருக்கமான பேச்சு! | Vetri Duraisamy | Sun News
Vložit
- čas přidán 12. 02. 2024
- #Vetriduraisamy #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews
யாரெல்லாம் எந்த ஒரு தந்தைக்கும் இந்நிலை வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் 👍👌💯😢
Rip sir😢😢
9Y@@user-my6yt8zd8m
Ethrikum kooda intha nillai varakuthu sir
😭
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
வியக்க வைக்கும் மன உறுதி. ஐயாவிற்கு காலம் ஆறுதல் அளிக்கட்டும்.
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள்.
Ayya neengal varuthathai adakkamal aludhu theerthuvidungal manathil baaram kuraiyattum.
Endha Mathuri sad time le endha Mathuri msg edhukku avaru mela vanmam irundhalum adhu endha time le katama irukanum yen ah nama manusan thanmaiya nadanthukanum
சிரித்த முகம் கொண்ட வெற்றி என்னை அழ வைத்து விட்டார். பெற்றால் இப்படி ஒரு மகனை பெற வேண்டும் ❤❤❤💐💐💐
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள்.
Ipadi oru thandhai kidaikavendum
Pagutharivu na ne enanu paduchitu va.....arai mental
என்ன சொல்ல வர்ற பகுத்தறிவு அது இதுன்னு
இறந்தவர் ஆயிரக்கணக்கான மாணவர்களை IAS IPS மேலும் பல அரசு அதிகாரிகளாக உருவாக்கியவரின் மகன் ஏழை எளிய மாணவர்களுக்கும் இவர்களே பண உதவி செய்து படிக்க வைத்துளார்கள் நீ செய்வியா அறிவு கெட்டதனமா எதுவும் தெரியாமல் பதிவிடாதே@@RedmiRedmi-et5og
ayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
நல்ல மனிதர். அவர் மனம் ஆறுதல் அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
@@gurur5627 ungal verupu avaruku vera vazhiyil irukatum - financial loss apdi. Ipdi uyir sedham vendame .
Niga parthangala edhire Ah irundhalum endha time le sad Ah tha feel pannuvanga. Avaru evolo nallathu pannirukar adha pathi pesale . Ye dmk le Karunanidhi vide kollaikaran Ah sollunga
இறைவா இவருக்கு நல்ல மன உறுதியை கொடு 🙏🌹
இந்த நல்ல மனிதருக்கு கடவுள் கருணை காட்ட வில்லையே
காலனின் அவசரம் கணக்கை தப்பாக போட்டு நிறைய பேரின் நியாயமான ஆசைகளை நிராசையாக மாற்றி விட்டான்.எத்தனையோ ஏழை மாணவர்கள் இன்னும் காத்திருக்கின்றனர் ஐயா உங்களின் உதவியை நாடி.அமைதி பெறட்டும் உங்கள் மனம்.
வேதனை உள்ளத்தில் இருந்தாலும் இவர் இவரின் பெருந்தன்மை யான பேச்சுஇவரின் உள்ளத்தை காட்டுகிறது மிகவும் கொடியதுபுத்திர சோகம் நல்லவர்கள் தான் சோதனை அனுபவிக்கிறார்கள்
😢😢😢😢😢😢
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள்.
😢😢😢😢😢😢
ஐயா ! நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை !
இருந்தாலும் அவரிடம் பணத்திற்கு மேல் நல்ல குணமிருப்பதால் அவர் மதிக்கப்பட வேண்டியவரே ! சாதாரணமானவரிடம் இந்த
மாதிரி குணங்கள் இருந்தாலும்
இந்த மாயை உலகம் பணக்காரன் பின்னால் நிற்பதையே பெருமையாக நினைக்கிறது !
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
அய்யா... வெற்றி என்று பெயர் வைத்தீர்கள். எத்தனையோ பேருக்கு வெற்றியை கொடுத்ததன் வாயிலாக வெற்றி வெற்றிபெற்றுவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைட்டும். உங்களுக்கு எல்லாரும் துணையிருப்பார். என்றும் இறைவனும் துணையிருப்பான்.
நெஞ்சுரம் வேண்டும் ஒரு தந்தையாக நல்ல மகனை பெற்ற தந்தை என்ற பெருமை இறுதி மூச்சி வரை தன் தந்தைக்கு புகழ்
சேர்த்த இந்த ஆத்மா மீண்டும் பிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏
தெய்வம் கலங்குவதை நேரில் பார்த்தது போல் மனம் வலிக்கிறது ஐயா! தண்ணீரில் மிதந்த தங்கள் மகனின் உடல் -அவரால் வாழ்வு பெற்ற ஆயிரமாயிரம் ஏழை இதயங்களின் கண்ணீரில் நனைந்து ஆன்மா அமைதி பெறட்டும் .
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள்.இவன் அடிமையிலும் அடிமை. அவரை கடவுவுளுக்கு ஒப்பீக்கிறான். பரம்பரை அடிமை.
😭😭
True
ஆன்மா சாந்தி அடைந்து என்ன பயன். இழந்தது வரவா போகிறது
Yes 100℅
மன தளரா உள்ளம் வேண்டும் இவரை பார்த்து கற்றுக் கொள்கிறேன்😢😢😢
good same too 👍
😂😂
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
அய்யா கலங்காதிர்கள் ...நீங்கள் என்றும் நன்றாக. இருப்பீர்கள்.
S
ayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
இறைவன் தான் அவருக்கு ஆறுதல் தந்து உதவ வேண்டும்.
நல் உதாரணமாக வாழ்வீர் வாழ்த்துக்கள்
மிகுந்த மன வேதனை அடைகிறேன்.அற்புதமான மனிதர் இவருக்கு இந்தநிலை.மனதை உலுக்குகிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு 😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் அய்யா 😢😢😢 சகோதரர் வெற்றிக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😢😢😢😢
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
இவ்வளவு நல்ல உள்ளத்திற்கு இப்படி ஒரு சோதனை வந்ததிற்கு எனது கண்கள் கலங்குகிறது ஓம் ஷாந்தி.
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
@@gurur5627என்ன ஜென்மம்டா நீ
ரொம்ப மனம் வருத்தமாக உள்ளது..... வெற்றி அண்ணா ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻😔
Ayya We are praying for you r son Dont worry ayya
திரு . வெற்றி அவர்களுக்கு , ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
சைதை துரைசாமி அய்யா
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢
திரு சைதை துரைசாமி அவர்களின் இந்த ஆசை கட்டாயம் நிறைவேறும் 🙏🙏🙏
அரசியல்வாதிகள் என்றால் நல்லவர்கள் கிடையாது என்று நினைத்த நான் உங்களையும் உங்கள் மகனை பற்றியும் கேள்விபட்ட போது இயற்கை என் நல்லவர்களை துயரத்தில் தள்ளுகிறது என்ற மனவேதனை தாளமுடியவில்லை. ஆழ்ந்த வருத்தங்கள் அய்யா😭😭😭
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமான துன்பம் வரும்போது குழந்தை மனம் கொண்டு தெய்வம் போல் ஆகிறான்🙏
அன்பு மகனை இழந்து வாடும் தந்தைக்கு இறைவன் மனம் தைரியம் குடுக்கட்டும் இறைவா
உங்கள் அறிவிப்புக்கு நன்றி சார். உங்களின் இந்த துயரத்திலும் உங்கள் பேச்சு போற்றுதளுக்குரியது. வெற்றி துரைச்சாமி ஆண்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்
மிகவும் நல்ல மனிதர் இவருக்கு இந்தநிலை வந்திருக்க கூடாது இவரது மகனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
1985 auto Sankar Evan aditha lilai evlavo pditha entha makanai kondano avanuku entha nilai venum
@@ChandraPriya-iy3ly super a soneenga.
தேவன் உம்மோடு இருக்கிறார். அதி சீக்கிரத்தில் மெய் யானா எங்கள் தேவன் உங்களோடு அவரை எழுப்பி நித்திய ஜீவனை தருவார். நம்பிக்கையோடு வாழுங்கள் ஐயா.
Amen
நடந்த சம்பவம் வருத்தமளிக்கிறதுஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் உயர்ந்த லட்சியம் மன உறுதி உங்கள் பணி சிறக்க ட்டும்
இந்த ஒரு வாரமாக எப்படியும் உயிருடன் வந்து விடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் கண்ணீருடன் மனது கனக்கிறது ஓம் சாந்தி
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
தோழமையே கலங்காதீர்கள் நீங்கள் சொன்னது உண்மை அனைத்துப் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளே மனிதம் வாழும் உங்கள் சேவையால் தொடரட்டும்
Yes yes 😢😢 பாவம்
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள்.
@@RedmiRedmi-et5oghmmm for someone who is not upfront enough to use ur real name u have quiet a few opinion to express
@@Shambaviiஆமாம்
@@RedmiRedmi-et5ogநீங்கள் சொல்வது சரி என்றாலும் சைதை அவர்களின் சேவை பெரியது. பல பேரை அரசு பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்த ஒருவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நன்றிக்கடன்.
மிகவும் வருந்துகிறோம்.எவ்வளவு சிறந்த மனிதர். இறைவன் ரொம்ப சோதிக்கிறது.
நல்ல மனிதர் நல்ல சேவை.இறைவன் அருள் கிட்டும்.
யாரும் இந்த மாதிரி ஒரு தந்தைக்கு இந்த நிலை வரக்கூடாது கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கிறேன்
அய்யாவின் மனம் அமைதியடையட்டும் தங்கள் மகனின் ஆன்மா சாந்தி அடையட்டும் ஆயிரமாயிரம்பேரின் வாழ்வில் ஒளியேற்றியுள்ள தங்கள் சமுதாயபணி தொய்வின்றி தொடரட்டும்
ஒரு சிறந்த பிள்ளையைப் பெற்ற ,
சிறந்த தந்தைக்கு ,
மிகச்சிறந்த மனிதனுக்கு ,
எமது தலை தாழ்ந்த வணக்கம் ஐயா.
🌹🌹🌹🌹🌹🌹🌹.
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
Deepest condolences 😢....saidai duraisamy very strong person🔥🔥....no father can give such speech after son loss...
இவ்வுலக வாழ்வோடு முடிவடைந்து போவதில்லை...
தெய்வம் நல்லவர்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கும் நாள் ஒன்று நிச்சயம் உண்டு...
இன்று நல்லதை விதைத்தவர்கள்...
அன்று நல்லதை அறுவடை செய்வார்கள்...
அன்பு மகனை இழந்து வாடும் தந்தைக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல் வெற்றி துரைசாமி 😢😢😢😢
He should be bestowed with Bharat Ratna. What a noble person. Heartfelt condolences Sir.
இறைவன் அவருக்கு மனபலத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
உயர்ந்த உங்கள் உள்ளத்தை உறுதி செய்ய இறைவன் அருளட்டும் ❤😢
என் தலைவனின் உண்மைத் தொண்டன் அய்யா.. உன் துயரில் பங்கு கொண்டு ஆண்டவன் உமக்கு அனைத்து செயல்களிலும் துணை நிற்பார்..
.
நல்ல குணம் கொண்டவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லா பிள்ளைகளும் என் மகன் என்று சொன்ன அய்யா அவர்கள் நீங்கள் மா மனிதன் ❤❤❤🙏🙏🙏😭😭😭 கவலைபடாதீங்க அய்யா உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
மனித நேய மிக்க ஒரு நல்ல மனிதர்
அய்யா அவர்கள் மனம் அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
சைதை துரைசாமி வாழ்க வளமுடன். 🙏
மகன் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை😥 தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுள் பெருக வேண்டும். வாழ்க வளமுடன்!! நன்றி!!
மணம்.உருகிறது.அய்யா.உங்கள்.பேரகுழந்தைகள்.நூறு.ஆண்டுகள்.நலமுடன்.வாழ்வார்கள்.ஆண்டவன்.அருளால்
மனம் உருக வைத்த காட்சி, இந்த நிலையிலும் பரந்தமனத்துடன்,இதயத்தில் ஈரத்தை வைத்து நன்றி பாராட்டியது மனதை நெகிழ்ச்சி அடையச்செய்தது,!
No words to praise his selfless service
உங்கள் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்... 😢 ஆழ்ந்த இரங்கல்கள்....
ஐயா கலங்காமல் எங்களுக்காக இருக்கவேண்டும்.உங்கள் சேவை எங்களை போன்ற மாணவர்கள்,மாணவியருக்கு தேவை.
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
அய்யா உங்கள் உரையாடல் கேட்டு என் கண்கள் குளமாகிவிட்டது
.
நல்ல மனிதர்
அவர் மனம் ஆறுதல் அடைய இறைவனை
வேண்டுகிறேன்.
வெற்றியின் வாழ்வு தோற்றுவித்தது ஐயா ஆனாலும் உங்கள் லட்சிய பயணம் நிச்சயம் தோற்காது தொடரட்டும் உங்கள் வெற்றி வெற்றிப் பயணம் நீங்கள் வளர்த்தெடுத்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் துணையோடு தமிழக இந்திய மக்களின் ஆசியோடு எங்கள் வலிமையோடு வாழ 🙏🙏🙏
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் முயற்சிக்கும் உங்களோடு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திக்கின்றேன்
ஆழ்ந்த இரங்கலை ஐயா கண்கலங்குகிறது
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.. மாமனிதர்
ஐயா அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் இறைவன் மன உறுதி அளிக்க வேண்டும்
நல்ல மனது உங்களுக்கு.மகனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்
God Bless you Sir.
தம்பி வெற்றி துரைசாமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை நிழலில் இளைப்பாற அவரைப் பிரிந்து வாழும் அவர் குடும்பத்திற்கு ஆறுதல் தர இறைவனை வேண்டுகிறேன்🙏💐💐💐💐💐💐🌹
மனம் உருகுகிறது எல்லோரும் உன் மக்களே.உங்கள் சேவை அமரர் வெற்றி துரை புகழ் வாழ்க.வளர்க ஆம் சாந்தி
மனித நேயம் மிக்க மனிதர்
உயர் திரு. சைதை துரைசாமி ஐயா அவர்கள்...
அவருக்கு கடவுள் கருணை காட்டி இருக்கலாம்....
மகனை இழந்து வாடும் அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்...
🙏🙏🙏 True word's Sir your hardwork and service to soicety for needy aspiring students free coaching for IAS, IPS and other Govt exams continue your son deserve special place in heaven 🙏🙏🙏
God give him strength to bear this loss.
Such a great man...in spite of his personal loss, he is focusing on guiding others with the same emotions as a father. Kanniyam and Maenmai in one person at this age. He is precious. 🙏
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கல ஐயா வெற்றியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
இறைவன் அருளால் வெற்றி துரைசாமி ஆன்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறோம்.
எந்த அப்பாவிற்கும் இந்நிலைவரகூடாது மகனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
I can definitely understand this DAD’s feelings. Wish him god gives the strength and moral support to him and his entire family.
😢ரொம்ப கஷ்டமாக உள்ளது மிக அற்புதமான மனிதர்
Jayalalitha katchila irunthu ivan kollai adichavan...ivanuku venum.
ஐயா தங்கள் நல்ல உள்ளத்திற்கு பேரக்குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான முறையில் வாழ்வாங்கு வாழ்வார் கள். கவலை வேண்டாம்😂😂😂❤❤❤❤❤
Neega super appa God bless you 🙏
இறைவா இந்த மாமனிதருக்கு தைரியத்தை கொடு🙏🙏🙏🙏
மனித நேயம் மிக்க மாமனிதன். உங்கள் பணி தொடரட்டும். உங்களோடு நாங்கள் இருக்கிறோம். கலங்காதே நெஞ்சமே
ஐயாஉங்கள் வார்த்தைகளில்எத்தனைஉருக்கம் .🙏😭💔😭😭
Dear brother
Vettri (Victory), You have ended your journey here.
After winning the real good hearts here and starting continuing your journey to conquer the next in life.
I guess God wants you as the best to keep you near with him.
Our deepest condolences to saidai iyya & family to have this kind of ever charming,very kind hearted, broad minded son.
Let Almighty God provide him the strength and courage to bear this day.
Great Speech at such an adverse situation...Salute....
இறைவன் அருளால் தந்தை துரைசாமி அவர்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்ந்திட இறைவனை வேண்டுகின்றேன்
சிறந்த, உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் 🙏
வாழ்க மகனே....வாழ்க புகழ் ...
மன உறுதியோடு இருக்கும் என் அண்ணணை தலை வணங்குகிறேன் நீங்கள் நீடுழீ வாழ்ந்து உங்கள் இரு பாலர் குழந்தைகளுக்கு பணியைத் தொடர்ந்து செய்து வர வேண்டும் என்று இறைவனை நான் தினமும் பிராத்தனை செய்கிறேன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் குருவும் இறைவனும் துணை புரிவார்கள்.
உங்கள் சேவைக்கு தலைவணங்கும் உங்கள் பல்லாயிரம் பிள்ளைகளில் ஒன்றாக எங்கள் குடும்பமும் உங்களுக்கு துணையிருக்கும் அய்யா
வேதனையை மனதில் சுமந்து பல மகன்களுக்காக சாதனை படைக்க மனம் தளராத முயற்சிக்கு இறைவன் துணை நிற்பார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
படைத்தது கடவுள் என்றாலும் காத்தது நீங்கள் அல்லவா கல்வி ஒரு தவம் அதை நீங்கள் தந்து கொண்டு இருக்கிறீர்கள் ஐயா உங்களுக்கு 100 கோடி நன்றி நன்றி ஐயா உங்கள் மகன் இறைவன் அடி சேர்வார்கள்👃👃👃
அய்யா நீங்க பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன், மனம் கலங்காமல் உறுதியோடு வாழ வாழ்த்துகிறேன்
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤
Rest in peace vetri duraisamy😢😢😢
எப்போதும் சிரித்து கொண்டே இருந்து எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்து விட்டு கடைசியில் எங்களை இப்படி அழ வைத்து விட்டேர்களே வெற்றி அண்ணா 😭😭😭 கடவுளே உனக்கு அவருக்கு பதிலாக என் உயிரை எடுத்து கொண்டு வெற்றி அண்ணாவை காப்பாற்றி இருக்க கூடாதா 😥😩😥
ஐயா.......உங்கள் மனதில் ஆழத்தில் எவ்வளவு துக்கம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் தன்னம்பிக்கை கொண்டு மேன்மேலும் " வளரும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியில் பங்கெடுப்பேன் " என உறுதியோடு கூறும் தங்களை பாராட்டுகிறேன் ஐயா. 🙏🙏🙏
God bless you sir
Iyya neengal kadavul
கவலையான விடயம் தான், ஆனாலும் சாதாரண ஒருத்தரின் மகன் இறந்து இருந்தால் இப்படி அடிமைகள் போல அழுவிர்களா?. என்னடா சாதி மதம் . வாழப்போறதே கொஞ்ச நாள் தான். யாருமே போய்ட்டு தான் ஆகணும். ஒவ்வொரு நாளும் எத்தினை ஏழை பெற்றோர்களின் மகன், மகள் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போறார்கள். இறந்தவர் எந்த குறையுமே இல்லாமல் நன்றாக வாழ்ந்து இறந்து இருக்கிறார்.உடலை தேடி பிடித்தவருக்கு கூட ஒரு கோடி. இது இந்த அடிமை தமிழ் நாட்டு தமிழனுக்கு மட்டும் புரியல. காரணம் சினிமா மோகம். அதான் அறிவு இல்லை. படித்திருந்தும் பகுத்தறிவு இல்லா அடிமைகள். இந்த நாயி அவரை கடவுள் னு சொல்லுறான். அப்போ இவன் எப்படி பட்ட அடிமையாக இருப்பானாக இருக்கும். கேட்பதட்கு முன்னரே பின் புரத்தை கொடுக்கும் குடும்ப பரம்பரையில் பிறந்தவன்.
ஐயா உங்கள் பேசியதைக் கேட்டுக் கண்களாங்கிவிட்டேன் உங்கள் உறுதி மொழிக்கு கோடான கோடி நன்றிகள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நீங்கள் நினைத்தாவாறே நிறைவேறிட பிரபஞ்சம் ஆசீர்வதிக்கட்டும்.
What a determination sir! God be with you sir.
God bless ur family sir
உங்கள் சேவை உங்களுக்கு நிறைய பிள்ளைகளை பெற்று தந்து உள்ளது. நீங்கள் தனிமரம் ஆக மாட்டீர்கள். உங்கள் சேவை தொடரட்டும். ஓம் சாந்தி வாழ்க வளமுடன் 🙏