சிவன்(ஜீவன் - உணர்தல்) ஆத்ம ஸ்வரூபம் சக்தி 'மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் (உணரப்படுபவை) விநாயகர்( சித்,புத்தி)சத்வகுணம் பொறுமை நினைவாற்றல், இருந்த இடத்தில் ஞானம் (பழத்தை- முக்தி) அடையலாம்.. முருகன் (அனுபவம்)ஞானம் பிரபஞ்சத்தை சுற்றினால் இன்பம் கிடைக்காது என்ற ஞானம் கிடைக்கும்
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
Great soul you sister good explain to world people all one words to listen one doubt to me bad friend spoil hole life to good friend what punishemeant to him say sister
அக்கா, கவர்மென்ட் வேலைக்கு படித்து அப்பாய்மென்ட் ஆடர் வாங்குறவங்கள பார்த்தா, எனக்கு ஆசை ஆசையா இருக்கு, நானும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கு, ஆனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கு, நிறைய விஷயங்கள் என்னை பின்னோக்கி தள்ளுகிறது, என்மேல் எனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது, ஏதாவது வழி சொல்லுங்கள்.
Please don't delete live videos Last video you had deleted within 2 days I have don't have time to watch I think will download and watch but you deleted that video madam Please upload that video❤
மனதிற்கு பிடிப்பு இல்லாததால் அது பயப்படுகிறது அப்போது உள்ளே நிலைபெறும் பக்குவம் வரும் ..அந்த பயப்படும் நான் இங்கே உதிப்பது எங்கே என உள்ளே நாட வேண்டும் - பகவான் ரமணர் டேவிட் god man சொன்னது.
அம்மா சந்தேகம் திருவண்ணாமலை கோபுரம் மேல் இருந்து விழுந்தவரை சிவன் தானே காப்பாற்றனும் ஏன் முருகன் காப்பாற்றினார் அவர் பெண்கள் வீடே கதி என்று கிடந்தார் கடவுள் வழிபாடு செய்வது இல்லை பிறகு எப்படி முருகன் இவரை காப்பாற்றினார்
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
இதற்கு எனக்கு அர்த்தம் புரியலைமா அடுத்து நேரலையில் வரும்போது இதை பற்றி விளக்குங்கள் அம்மா.இப்பதான் படித்துபார்ததேன் எனது கேள்விதான் அனைவருக்கும் அடுத்து நேரலையில் வரும்போது விளக்கம் தாருங்கள்
திருவண்ணாமலை மலைமேல் விழுந்தவரை ஏன் சிவன் காப்பாற்றவில்லை ஏன் முருகன் முருகன் காப்பாற்றினார் பதில் தரவும் சகோதரி எனக்கு தன்னிலை உணர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது நான் யார் என்கிற எழவில்லை சகோதரி தயவு வழி கூறவும் நன்றி இறைவன் போதுமானவன்
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவத்தை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
Paramahansa yogananda kriya meditation ,yogananda குரு முலமா தியானம் பெற்று. விடுதலை நோக்கி பயணிக்ர மக்கள கிரியா யோகம் கற்று கொண்டு உலகத்தில் நிறைய சிடர்கள் ஞான பாதை நோக்கி. நான் யார். என்ற பயணத்தில் போரங்க, நானும் போரன் அக்கா. ஆன நீங்க சொல்லுறது மக்கள விழிப்பு பாதை நோக்கி போகுது கா. தியானம் என் wrongnu சொல்லாம சொல்லுறீங்க. என் கிரியா யோகம் முலமா விழிப்பு நிலையில் இருந்து எங்கன அந்த நான் என்ற ஒருத்தன் எழுறன் பாக்குறேன். உங்க வீடியோ பதிவு பார்த்து விழிப்பு பாதை வரன் அக்கா.unga அனுபவ பாதை மிக அதிக அளவு அதற்கு தலை வணங்குறேன் அக்கா.reply🙏
சிவன்(ஜீவன் - உணர்தல்) ஆத்ம ஸ்வரூபம்
சக்தி 'மனம்,புத்தி,சித்தம், அகங்காரம் (உணரப்படுபவை)
விநாயகர்( சித்,புத்தி)சத்வகுணம் பொறுமை நினைவாற்றல், இருந்த இடத்தில் ஞானம் (பழத்தை- முக்தி) அடையலாம்..
முருகன் (அனுபவம்)ஞானம் பிரபஞ்சத்தை சுற்றினால் இன்பம் கிடைக்காது என்ற ஞானம் கிடைக்கும்
ரேகா அற்புதமான அழகான விளக்கம் வாழ்த்துக்கள் செல்லம் லவ்யூசோமச்டா இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
நான் பற்றிய நுட்பமான விளக்கம் மிக அருமை.ரேகா என்ற நுண்ணறிவிற்கு நன்றி.
அற்புதமான சொற்பொழிவு நன்றி சகோதரி
அருமையான நுட்பமான சொற்பொழிவு
Waiting for the continuation.....eye opening speech
Amma taiye🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤super
அருமையான பதிவு சகோதரி
அருமையான advice
Amaaazinggggggg speec!!! Pls we need more
Thanks sister. Naan Yaar engira our aanma visaranai ella kelvikum vidai koduthu vidum... Thank you for your good efforts in creating this awareness.
கண்களை பற்றி பேசும் போது என் அறிவு கண்ணை திறந்து விட்டது போல் உள்ளது 😊
செமமமம ஸ்பீச் சிஸ்டர்
Nice speech அக்கா
Nandri akka❤
Thank You Madam❤
Part - 2 Video podunga akka.
நன்றி அக்கா 🙏
நல்லாயிருக்கு
Part 2 uploaded pannunga sis
Thank you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Arumai thangai
Thankyou madam
Kindly upload full video
பக்திக்கு தேசமங்கயர்கரசி பக்தியை அடுத்த நிலைக்கு கொண்டு போவது ரேகா பத்மநாபன் இருவருடைய சேவை மிகப்பெரிய சேவை தாங்கள் தான் எனக்கு குரு வணங்குகிறேன்
Akka full speech link eruka ka
Great
❤❤❤👌👌🙏🙏
❤❤❤❤❤
Thank you madam🙏🙏
நன்றி அக்கா.....
Would be better if full video is uploaded and also why did murugan went to save him instead of sivan, answer please
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் 🙏மிக்க நன்றி 🙏
🙏
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
Thank you mam 🙏❤
Thank you
I attended the programme in person at Thiruvannamalai!
Dear sister,
How did you attend this program ?
Thank You
Part - 2 Video Podunga akka
அக்கா part2 எப்பொழுது வரும்
Mam. Pls post part 2 soon
எனக்கே கூறியது போல இருக்கு
Hai mam.💖💖
🎉😅😊
வணக்கம் அக்கா
pls post next session sister
Akka
Part - 2 Video Podaga akka
How can I avoid a guru who handling me in a wrong way???
Wry hard to express in words as truth can’t be explained
Explain me how will be the sweet
Mam ithuku munnadi pota live video kanom
thanks akka
Cut pani cut panni pesurathu full satisfaction ila ka. Solla vara karuthum mulumaiya purila.
When is part2
Great soul you sister good explain to world people all one words to listen one doubt to me bad friend spoil hole life to good friend what punishemeant to him say sister
Ego is bad friend do self enquiry.
Akka appo puranathula irukka stories la, asuranai vendrargal dhavam seithu nu varumae, antha asuran manam eh??
Yes.purinja sari.
அக்கா, கவர்மென்ட் வேலைக்கு படித்து அப்பாய்மென்ட் ஆடர் வாங்குறவங்கள பார்த்தா, எனக்கு ஆசை ஆசையா இருக்கு, நானும் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கு, ஆனால் எனக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கு, நிறைய விஷயங்கள் என்னை பின்னோக்கி தள்ளுகிறது, என்மேல் எனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது, ஏதாவது வழி சொல்லுங்கள்.
Sethu du athan nallathu... government vela dhan venuma
🎉😅🎉😅🎉😅
Please don't delete live videos
Last video you had deleted within 2 days I have don't have time to watch I think will download and watch but you deleted that video madam
Please upload that video❤
Sure
Hi
விசாரணை பன்ன பன்ன பயம் அதிகம் வருது அம்மா
மனதிற்கு பிடிப்பு இல்லாததால் அது பயப்படுகிறது அப்போது உள்ளே நிலைபெறும் பக்குவம் வரும் ..அந்த பயப்படும் நான் இங்கே உதிப்பது எங்கே என உள்ளே நாட வேண்டும் - பகவான் ரமணர் டேவிட் god man சொன்னது.
அம்மா சந்தேகம் திருவண்ணாமலை கோபுரம் மேல் இருந்து விழுந்தவரை சிவன் தானே காப்பாற்றனும் ஏன் முருகன் காப்பாற்றினார் அவர் பெண்கள் வீடே கதி என்று கிடந்தார் கடவுள் வழிபாடு செய்வது இல்லை பிறகு எப்படி முருகன் இவரை காப்பாற்றினார்
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவதை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
@@RekhaPadmanabanofficial123 my
இதற்கு எனக்கு அர்த்தம் புரியலைமா அடுத்து நேரலையில் வரும்போது இதை பற்றி விளக்குங்கள் அம்மா.இப்பதான் படித்துபார்ததேன் எனது கேள்விதான் அனைவருக்கும் அடுத்து நேரலையில் வரும்போது விளக்கம் தாருங்கள்
திருவண்ணாமலை மலைமேல் விழுந்தவரை ஏன் சிவன் காப்பாற்றவில்லை ஏன் முருகன் முருகன் காப்பாற்றினார் பதில் தரவும் சகோதரி எனக்கு தன்னிலை உணர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது நான் யார் என்கிற எழவில்லை சகோதரி தயவு வழி கூறவும் நன்றி இறைவன் போதுமானவன்
சிவனே இங்கு உடலை நான் என்று உணரும் ஜீவனாக சிக்கியுள்ளது உடல் நீ அல்ல சும்மா இரு உணரலாம் என உபதேசம் அருளி வழி காட்டினார் குருவாக கந்தன் அது ஞானம் விடுதலை கொடுத்தது.பிரணவத்தை சிவனுக்கு உபதேசித்தார் என்று கேள்வி பட்டு இருப்பீங்க.
@@RekhaPadmanabanofficial123 well understood
அருமையான பதிவு
@@RekhaPadmanabanofficial123 ama..akka nandri
குடிகாரன் 😂😂😂
Paramahansa yogananda kriya meditation ,yogananda குரு முலமா தியானம் பெற்று. விடுதலை நோக்கி பயணிக்ர மக்கள கிரியா யோகம் கற்று கொண்டு உலகத்தில் நிறைய சிடர்கள் ஞான பாதை நோக்கி. நான் யார். என்ற பயணத்தில் போரங்க, நானும் போரன் அக்கா. ஆன நீங்க சொல்லுறது மக்கள விழிப்பு பாதை நோக்கி போகுது கா. தியானம் என் wrongnu சொல்லாம சொல்லுறீங்க. என் கிரியா யோகம் முலமா விழிப்பு நிலையில் இருந்து எங்கன அந்த நான் என்ற ஒருத்தன் எழுறன் பாக்குறேன். உங்க வீடியோ பதிவு பார்த்து விழிப்பு பாதை வரன் அக்கா.unga அனுபவ பாதை மிக அதிக அளவு அதற்கு தலை வணங்குறேன் அக்கா.reply🙏