பயமுறுத்தும் குரோதி வருடம்! என்ன நடக்கும்? | Krothi Varudam Venba Tamil | Krodhi Varudam Panchangam
Vložit
- čas přidán 7. 09. 2024
- krothi varudam venba in tamil,
kurothi varudam in tamil,
krodhi varudam venba in tamil,
krodhi varudam panchangam
Join this channel to get access to perks:
/ @spiritualtamilan
For More Visit
sri.tamilannew...
facebook: / 2736646473095168
Twitter: / sritamilan
#rasipalan #spiritualtamilan #krodhivarudam #Kurothi #Krothivarudam #idaikadar
for more visit: sri.tamilannewz.com
என்ன தான் கெடுதல்கள் பற்றி கூறினாலும் ஆண்டவன் அருளால் மக்கள் சுபிக்ஷமாகவே இருப்பார்கள்
true.MashaAllah
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
------- திரு அருணகிரிநாதர்
அதிக பயம் தேவையில்லை. ஈசன் இருக்க என்ன செய்யும் கிரகங்கள்? பிற உயிர்களுக்கு உணவும் நீரும் தானம் செய்யுங்கள் எந்த கிரகமும் கெடுக்க நினைத்தால் அது அவர்களாலாயே முடியாது.
எல்லோரும் இன்புற்று இருக்க இறைவனை வேண்டுங்கள். எல்லாரும் நல்ல இருக்கணும் ன்னு நினைத்தால் கண்டிப்பாக நாமும் அந்த கூட்டத்தில் நன்றாகவே இருப்போம். ஈசன் துணை உண்டு எந்த கிரகமும் நம்மை ஒண்ணும் செய்யாது.... இன்றே போய் இறைவனிடம் வேண்டுங்கள் எங்களை காப்பாற்றுங்கள் ன்னு கேட்காதீர்கள். எல்லோரும் நல்லா வாழணும். எல்லா உயிரும் தல்ல இருக்கணும்.... விதி தடுத்தாலும் ஈசன் தருவான். நாள் என் செய்யும் என்ற எங்கள் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரிடம் சொல்லி வைங்க.... இறைவன் கை விட மாட்டார்
Nalluthu nenipavan than nalla irrupan. Keduthal nenipavan allinthuthan poovan
சொன்னது நடந்திடுச்சு
இறைவன் கட்டாயம் கருணை காட்டுவார். அதைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் தங்களைத் தயார் படுத்திக் கொண்டு தகுதியுடையவர்களாக ஆன்மீக பலத்துடன் இருக்க வேண்டும். ஓட்டுக்கு இலவசம் பெறுவது போல் ஒரு நாள் இன்பம் இல்லை இது. வாழ் நாள் பயன். இறைவனை சரணடைந்து நம்மையும் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க செய்யும் ப்ரார்த்தனை மற்றும் பூஜைகளால் பெறும் உயர்ந்த பலன் இறைவன் அளிப்பது மட்டுமே.
கடவுளை மீது முழுமையாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு அச்சமும் இல்லை.
அனைவரும் ஒற்றுமையாக இருந்து இறை வழிபாடு செய்து வர நன்றாக இருக்கும் -❤நன்றி
கடவுள் காப்பாற்றுவார் என்றால் எதற்கு கவலை
நடப்பதெல்லாம் நல்லதுக்கே ஓம் நமசிவாய
இதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை 😅😅😅 புதுசா சொல்ல வேண்டும் 🙏👍💛
கோளறுபதிகம் படித்தாலும் கேட்டாலும் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது,
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை அன்பரே
பயப்படாமல் இருங்கள் கடவுள் தன் மக்களை காக்க பல தேவதூதர்களை அம்மனை சிவனை ஏற்கெனவே அனுப்பி விட்டார். விரைவில் முடிவுக்கு வரும்.
விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்
Prayer will change the bad happenings into good. Let us pray for good happenings in Keothi Varusham!
Keeping always good thoughts and doing good selfless deeds will bring always peace to you and the people around. Keeping God in your mind gives protection.
வேறு ஏதாவது சொல்லுவியா வருஷா வருஷம் இதையே கேட்டு போரடிக்குது
அய்யா வைண்டரை நம்பி அவர் பாத கமலங்களை கெட்டியாக பற்றி கொண்டால் எந்த தீவினைகளும் நெறுங்காது
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
Makkal annaivarum mana theriyum aga irungal😊
anbe sivam❤
இந்த 60 வருட பலன்கள் முழுமையாக நடைபெறுவதில்லை.
சில பொதுவான பலன்கள் நடைபெறும்.
தமிழர்கள் புத்தி கூர்மை உள்ளவர்
எதிர் கட்சிகளுக்கு ராஜயோகம் என்றும் கூறுகிறார் ஆளும் கட்சி வரும் என்று கூறுகிறார் சத்தியம் வெல்லும்
Enakku 23 theathii delivary sithirai madham😢..
வணக்கம்
9/4/2024
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
நற்பவி
நன்றி
8990kop oi
Nandri
Arppa malai polivu nu potrukka but extra bitting over ah irukku
Arcot is for India and sitar said for TN.. so no contradiction
கடவுள் கருணை காட்டுவார் என்பதில் ஐயமில்லை.ஆனால் கடவுள் விரும்பாத இயற்கைக்கு எதிரான செயல் செய்தால்?
I have read one Astrologer Madheswaran book Muhurtha Tharanghini in which all the 60 Tamil years given in very short where now the Siddhar fore cast also given only 3to 4 points😂
60 year jupiter cycles- samvatsara! Is real, it works
அராஜகம் மட்டும்அழியும் என்று சொல்ல வில்லை என்பது வருத்தமாக உள்ளது.
🙏🙏🙏
❤❤❤❤❤
எவ்வளவோ பாத்தாச்சு இதையும் பார்போம்
hmmm...
Arivalagan
Arivalagan
Neenga sonnadhu kerala la nadandhuduchi 🥲👍
😮😮
Tamil la zha nalla tellluga
காரைச்சித்தர் கனங வைப்பு
ஜ
எல்லோரும் சாகப்போறீங்க உறுதி
Dubai மழை இதனாலோ
அதான் விஜய்
Tamil pronunciation wrong.Better coorect it .
சாமியும் இல்ல யாருமில்லை...
Samy irukkangha
Naan Samiyana paar thu irukk ram en veetuliyae
உங்களுக்கு வருஷம் பொறக்கக்கூடாது ஒரு கதை எடுத்துட்டு வந்து இருக்கீங்க
Superya
சரியாகச் சொன்னீர்
மொத்த பூமி யுகம் நாசமா போகட்டும்
Nalla varudangal enbadhea ilaiya?