Kannan Varuvaan Video Song | Panchavarna Kili Movie Songs | Muthuraman | KR Vijaya | Jaishankar
Vložit
- čas přidán 16. 07. 2022
- Kannan Varuvaan Video Song from Panchavarna Kili Movie on Pyramid Music. Panchavarna Kili Tamil movie features R Muthuraman, Jaishankar, KR Vijaya in the lead roles. Directed by K Shankar, produced by Saravana Films and music by Viswanathan-Ramamoorthy. Panchavarna Kili movie also features Nagesh, Manorama, Major Sundarrajan, Revathi, S N Lakshmi among others.
#panchavarnakili #muthuraman #jaishankar #krvijaya #viswanathanramamoorthy #pyramidmusic
Song: Kannan Varuvaan
Singers: P. Susheela
Click here to watch:
Azhagan Muruganidam Video Song: • Azhagan Muruganidam Vi...
Avallukum Thamizh Video Song: • Avallukum Thamizh Vide...
Vannakili SolKonda Video Song: • Uyirodu Uyiraga Movie ...
Poovukellam Siragu Video Song: • Uyirodu Uyiraga Movie ...
Nothing Nothing Video Song: • Uyirodu Uyiraga Movie ...
Nathi Enge Valaiyum Video Song: • Uyirodu Uyiraga Movie ...
I Love You Video Song: • Uyirodu Uyiraga Movie ...
Anbae Anbae Video Song: • Uyirodu Uyiraga Movie ...
Nenjam Paadum Video Song: • Nenjil Oru Raagam Movi...
Nalamo Ena Naan Video Song: • Nenjil Oru Raagam Movi...
Munthaanai Selai Video Song: • Nenjil Oru Raagam Movi...
Megam Than Ithil Video Song: • Nenjil Oru Raagam Movi...
Kurudaana Kavingnanukku Video Song: • Nenjil Oru Raagam Movi...
Idhaya Vasal Video Song: • Nenjil Oru Raagam Movi...
Vizhiyil En Vizhiyil Video Song: • Ram Lakshman Movie Son...
Eazhaiyin Sirippil Movie Video Song Jukebox : • Eazhaiyin Sirippil Mov...
Snehan Hit Songs Video Jukebox : • Snehan Birthday Specia...
College Galatta Movie Songs : bit.ly/3u3Ub9H
Chanrodhayam Movie Songs : bit.ly/3bADAnG
Unna Nenachen Paatu Padichen Movie Songs : bit.ly/3ylxobL
Stye Movie Songs : bit.ly/3bwM2UP
Rikshaw Mama Movie Songs : bit.ly/3nkJfke
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI - Hudba
அற்புதமானப்பாடல்! தன் அக்காக்குழந்தையைசீராட்டிப்பாடும் தங்கையின் பாடல்! அமுதகானம்! கண்ணனின் அமுதகானம்!சுசீமாக்குரலும் விஜயாமாவும் குழந்தையும் 👶 👌 👸
இந்த பாடல் ஒலிக்கும்போது.K.S.ராஜா.நிணைவுதான்வரும்.
என்னோட பொண்ணு தினமும் இந்த பாடல் கேட்டு தான் தூங்குறாங்க 2024
அன்றும்இன்றும்என்றும்மறவாதநமதுஇலங்கைவானெலில்.K.S.ராஜா.நினவுதான்வரும்.
10/12/2023 ❤ Enna voice
My mother up to mother
Super song💖🌹🌹
என்னுடைய boy baby also like this song 17day baby
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
பஞ்சவர்ண கிளியாக பாடி கண்ணனை தாலாட்டி வலம்புரி சங்கினால் கண்ணனுக்கு பாலூட்டும் சுசீலாவின் இனிமை.. ஒற்றை ஜடை பின்னல் குஞ்சம் சுழன்று ஆட .. நேரில் கண்ணனை தாலாட்டி.. நினைவில் காதலன் முத்துராமனுக்கு முத்தமிட்ட பெண்ணழகு கே.ஆர்.விஜயா.. பச்சை வண்ண கிளி வந்து பழம் கொடுக்க.. பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க.. கண்ணங்கறு காக்கை வந்து மை கொடுக்க .. கண்ணன் மட்டும் கன்னத்தில் முத்திட்டும் கவிஞரின் வரிகள்.. அதற்கு இசை ராகம் தந்த மெல்லிசை மன்னர்கள் இசை ராகம் தந்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்...
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
கககககணணணண்ணணணனனனன்வவவவவரரரருவவவவானனனன்
❤️❤️❤️😎😎😎🔥🔥🔥
❤❤
💙 💚 🧡
Super 🌷👍
10000
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🌹உனக்கென்றும் ! என க்கொன்றும் !உறவு வை த்தான் ! இருவரின் கண க்கிலும் வரவு வைத்தா ன் ! ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் ! உ ண்மையை அதிலே உற ங்க வைத்தான் ! உறங் க வைத்தான் ! சுசிலா அம்மாவின் குரலில்,சுழ ன்று போனது கண்கள். மனம் மிக்க நெகிழ்ச்சி அடைந்தது.💐😝😍😎😘
Superb song and voice and 🎶 10.9.2023
26.8.22
6000000000000000000000000000
5ttttttt
77777777777