குலதெய்வ வழிபாடு அவசியமா? [KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA?]
Vložit
- čas přidán 23. 03. 2018
- குலதெய்வ வழிபாடு அவசியமா? [KULADEIVA VAZHIPAADU AVASIYAMAA?]
பிரபல பேச்சாளரும் கல்விப் பணியாற்றுபவருமான கலைமாமணி முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களின் கேள்விகளுக்கு சத்குரு அவர்கள் அளித்த தீர்க்கமான பதில்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகள் மென்மையாக வாழ கற்றுக்கொடுப்பது எப்படி?
‘அழுதால் உனைப் பெறலாமே’ என்று இறைவனைக் குறித்துச் சொல்கின்றனர். ஆனந்தமாக இருந்தால் இறைவனைப் பார்க்கமுடியாதா?
மூத்தோர்களுக்குக் கடன் செய்வதால் ஏதாவது பலன் உண்டா?
குலங்கள் எப்படி உருவாகின? குல தெய்வ வழிபாடு அவசியமா?
Excellent conversation between both of them ☺
Romba Nandri Sadhguru Ji 🙏
ஆனந்தமாக இரு அருமை அழகிய பூமியில் அனைத்து உயிர்களும் ஆனந்தமாக இருக்க வாழ்த்துக்கள் கல்லூரி பேராசிரியர் குலதெய்வம் பற்றி கேள்விக்கு பதில் அருமை உனக்கு அடையாளம் தந்தவரை வணங்குவது குலதெய்வம் வழிபாடு அவசியம் என்று சொன்னது அருமை, எனக்கு நான் பிராத்தனை செய்ததில்லை ஆனந்தமாக இருந்தேன் இறைவன் ஆனந்தமாக வைத்த இருக்கிறார் அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் அனைத்து உயிர்களும் ஆனந்தமாக வாழட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
Very interesting & informative conversation between Guruji & Gnanasambandam.
🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவுக்கு மிக நன்றி 🙏கரம் வணக்ககிறேன் 🙏
மிகவும் சிறந்த உரையாடல்
நன்றிகள் 🙏
ஹரே கிருஷ்ண 🙏
A brilliant professor and brilliant answers will produce very smart students!!!
Arumaiyana Kealvikal, Vidaikal. Vazhkai thevai 😍🤩😘
Sadhguru has explained so well…kodi kodi namaskaram Sadhguru
பயத்தை விட்டால் ஜெயம் தான் 👍👌👌👌
Great answer...sadhguru ayya ...sema...
அற்புதமான கேள்விகள் பதில்கள்
ஆஹா அன்னப்பறவை
உதாரணம் 🌈🙏🌠🕉️🐎
உயர்நிலை ஆன்மீகம் 🙏
True
A wonderful conversation.🥰👌
Anmeekam is explained simply and clearly.
Brilliant answers by Sadhguru for every single question asked.
Very good!
Namaskaram Sadhguru
Sadhguruji வணக்கம்
Excellent one
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
❤very nice
நல்ல பதிவு
பயனுள்ளதாக இல்லை
ஞாந சம்பவம் அவர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்பார் நான் நினைக்க வில்லை.
நமஸ்காரம் சத்குரு
அருமை
Super
Kula Deivam
இறையான்மை என்பது நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்ற வாரு மாற்றம் அடைய வேண்டும்...
Idhu aenna dress ha 😂 neenga nanicha maari maathi kolla
என் தமிழாசிரியர் மேல் எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது !!! நீங்க பேசுங்க ஆசிரியரே !!! கேள்வி கேக்கணும்டா பிள்ளைங்களான்னு வளர்த்து விட்டதும் நீங்கத்தேன் !!! ஆனை வழித்தடம் மறித்த இடம் கோவிலாகவோ இல்லை சுடுகாடாகவோ இருந்தாலும் !!! பெரும்தோகை வாங்கிய எங்கள் ஆசிரியரை என்றும் குறுந்தொகை உரை மனனம் செய்து வாழ்த்துவோம் ஆசிரியரே 😢
லெச்சுமி/ ராஜன்
ரெண்டு பேரும் உங்கள் மாணாக்கர்கள்தான் ஆசிரியரே
டொராண்டோ
கனடா
True 🎉
மகாயோகி நம் குரு
அருமையான உரையாடல் நன்றி ஐயா
Q1
But nice to hear. அன்ன பட்சி மாதிரி சொல்றதுல நல்லத எடுத்குவோம் மீதிய அவரே வச்சிக்ட்டும்.
உங்கள் கருத்துமிகச் சரியான கருத்து
Q111qwwwqssssssssßßsßs@@sivancellparkkangeyam5511
ஒரு சாரார் இறை நம்பிக்கை யை. இழிவாக பேசி.நாட்டை பிடிப்பது. அறிவு தானே.திறமைதானே.
. nh 12:39
Am watching this video very late guru dev
Leave it individuals whether they need it or not
Enthaa kelvin
Needs translation in English subtitles
பேராசியர் ஞாணசம்பந்தம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சத்குரு அவர்கள், நேரடியாக பதில் சொல்லவில்லையே ! அவ்வப்போது திசை மாற்றி கொண்டு செல்கிறார். திரு. ஞாணசம்பந்தம் அவர்கள் மறுத்துப் பேச இயலவில்லை. ஏதோ ஒரு விதமான குழப்பத்தோடுதான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
👍😂😂❤❤❤️
There is satguru Is there sathilla guru
என்னது.. அகத்திய முனிவர் வழி வந்தவரா ?...
ஓ . நாகராஜ சோழன் மாதிரி..😂😂
Samanta sir 🙏 ungalukurhevaya?
Neenga enna solluringa?
Perrainjar kandu pidithu sollugirar. Kelungal.
Hare Rama.. Hare Krishna..
Onnum theriyala avarukku
19:17 😂😂
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Quetion vitiu vera engo oitar
which one?
கடவுளைப்பற்றிய கேள்விக்கு சரியான பதிலில்லை...மழுப்பல்...
There is this thing called scam? Paid to tarnish another person. Don listen or believe others. Verify the sources
Kaasu iruntha ithu mattuma da solluvenga konjam vetta ivarthan sivan endum solluvenga da
He is insinuating Inner Engineering product of his own.
தலைப்பு வேற நீங்கள் பேசுவது வேற.
அவனுக்கு.திருக்குறள்.தெறியுமாய்யா
நீஅவசியமா?
காலஓட்டத்தில் எல்லாரும் பெருநகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து விட்டனர் கிராமங்களில் வெகு சிலரே வாழ் கின்றனர் வயதானவர்கள் தனிமையில் இருக்கிறார்கள்
👎👎
Is this yogi is a தமிழ்
Telugu Brahmin from Mysore
Y
No. But yogi had chosen velliangiri as his abode according to the divine bliss of His Guru.
Thoo😂😂
அவர் மேல் மிகுந்த மறியாதை வைத்திருந்தேன்.ஆனால் நம் குழந்தைகளை வசியப்படுத்தி பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் என்ற செய்ததியை கேள் விப்பட்டவுடன் அவர் மேல் இருந்த மறியாதை முற்றிலுமாக மாறிவிட்டது
P log
K*khl&hlhĺh&lj*h*kk&kkllkllkpoo,
Evan yaaru, evana nambathinga. ungala nambunga..faurd..
அத தான சொல்கிறார்
@@tamilselvij8984 lqrn
Araikurai yogi acanthus viduvaar.
Super
அருமை