TAMIL OLD---Thentral urangiya pothum--PETRA MAKANAI VITRA ANNAI
Vložit
- čas přidán 2. 05. 2013
- இரவுக்கு வெளிச்சமிடும் காதலர் கண்கள்...
தென்றலை மட்டுமல்ல...
உரசவரும் உறக்கத்தையும்
உறங்கச் செய்துவிட்டு விழித்திருக்கும்.....
"பழமை காப்போம்"
#vembarmanivannan @vMvchannel - Zábava
காலத்தை வென்ற இனிமையான பாடல்.ஏ எம் .ரஜா சுசீலா இருவருடையவும் தேன் மதுரக்குரலில்
தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று.
அடடா அடடா என்ன அருமையான பாடல் ... இனிய குரல்கள் .. வளமான ஆரவாரமற்ற சுகமான இசை ...அருமையான வரிகள் .. ஒவ்வொருவரும் எவ்வளவு சிரத்தையாக சாகா வரம் பெற்ற பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள் ... 1962இல் வெளியான வளர்பிறை படப்பாடலை 61ஆண்டுகள் கடந்து இன்றைக்கும் 2023இல் ரசித்துக் கொண்டிருக்கிறோம் ... அரை மணி நேரத்துக்கு முன்னால் கேட்ட இன்றைய திரைப்படப் பாடல்களை அவை இசைக்கும்போதே ரசிக்க முடியவில்லை .. பாடல் முடிந்த பின் பாட்டின் எந்த வரியும் மட்டுமல்ல.. எந்த சொல்லும் நினைவில்லை ... பழைய பாடல்களில் எந்த இடத்தில் எந்த வாத்திய இசை என்பது வரை தொடர்ச்சியாக மூளை நமக்கு அறிவித்து விடும் ....
Unmai pro
எனக்கு பிடித்த பாடல் ♥️
அற்புதமான💕😍 பாடல் ஆகா. என்ன. அருமையான💘👌 தேவதானம் சூலை😍 1.
அற்புதமானப்பாடல்! இது கேவீஎம்முன்னே நெனைச்சேன்! எஸ்எஸ்ஆரும் வி ஜயக்குமாரிமாவும் அழகான ஜோடி ஏஎம்ராஜா சுசீமா அருமை இருவல்லவரின்இசை அருமை நன்றீங்க ❤❤❤❤❤
மிக இனிமையான பாடல் ஏ.எம்.ராஜா சுசீலா மதுர குரல்களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மறக்க முடியாத பாடல் மருதகாசி பாடல் வரிகள் அற்புதம் காலத்தை வென்ற பாடல் நன்றி மணிவண்ணன்
Xxxxxxxxxxxxxxxxx
@@ommalking1776 fccg
😅😊
❤❤🎉🎉 super super super super super super super super good sang i love this song
Beautiful song sung by AM Raja & P Susheela for SSR & his wife R Vijayakumari. Thanks for uploading.
காலத்தால்மறக்கமுடியாதுஇனிமையான இசை
No compromise with old songs. 👌
♥️மனம் கொள்ளை கொண்ட அதி அற்புதமான பாடல்💚
❤️🙏❤️
இலங்கை வானொலியில் பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்.நன்றி
MSV the greatest emperor of music
Thank you Mr Vembar Manivannan, for the upload, ஆண்:- தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா, தென்றல் உறங்கிய போதும், திங்கள் உறங்கிய போதும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா, பெண்:- ஒன்று கலந்திடும் நெஞ்சம், உறவை நாடிக் கெஞ்சும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா, ஒன்று கலந்திடும் நெஞ்சம், உறவை நாடிக் கெஞ்சும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா, ஆண்:- நீல இரவிலே, தோன்றும் நிலவைப் போலவே.., நிலவைப் போலவே.., வாலைக் குமரியே, நீயும் வந்தப் போதிலே.., வந்தப் போதிலே.., பெண்:- நேசமாகப் பேசிடாமல், பாசம் வளருமா, ஆசை தீரக், கொஞ்சிடாமல், இன்பம் மலருமா, நேசமாகப் பேசிடாமல், பாசம் வளருமா, ஆசை தீரக், கொஞ்சிடாமல், இன்பம் மலருமா, அன்பை நினைந்தே, ஆடும், அமுத, நிலையை நாடும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா.., ஆ.., ஆ.., ஆ.., ஆ.., ஆண்:- இதய வானிலே, இன்பக் கனவு கோடியே.., கனவு கோடியே.., உதயமாகியே, ஊஞ்சல், ஆடும் போதிலே.., ஆடும் போதிலே.., பெண்:- வானம்பாடி ஜோடி, தாமும், பாட மயங்குமா.., வாசப்பூவும், தேனும் போல, வாழப் பழங்குமா.., வானம்பாடி ஜோடி, தாமும், பாட மயங்குமா.., வாசப்பூவும், தேனும் போல, வாழப் பழங்குமா.., ஆணும் பெண்ணும்:- அன்பை நினைந்தே ஆடும், அமுத நிலையை நாடும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா.., ஒன்று கலந்திடும், நெஞ்சம், உறவை நாடிக் கெஞ்சும், கண்கள் உறங்கிடுமா, காதல், கண்கள் உறங்கிடுமா.., காதல், கண்கள் உறங்கிடுமா.., - Thendral Urangiya Podhum - movie:- Petra Maganai Vitra Annai (பெற்ற மகனை விற்ற அன்னை)
நீங்கள் கஷ்டப்பட்டு எழுதியது அருமை.
சூப்பர் பாடல்
இனிமையை உணர்த்தும் இசை தேன் ... எளிய இசை தான் இதன் இனிமை .... சரணங்களுக்கு இடையே நீண்டு ஒலித்தது அடங்கும் புல்லாங்குழல் சுசீலாவின் குரல் நயத்திற்கு இனிமை கூட்டுகிறது. ராஜாவின் மென்மையான சுரம் நம்மையே மறக்க செய்கிறது ... இன்னிசை மன்னர்களின் இசை கற்பனை சாகா வரம் பெற்றுவிட்டது .....
நன்றி .....
இதே தென்றல் உறங்கிய போதும் என்று தொடங்கும் சங்கிலித் தேவன் படத்தில் ஒரு பாட்டு உண்டு. சிவாஜி நடித்த படம். பாட்டு பி.சுசிலா. பாட்டு அருமையாக இருக்கும்.
இலட்சக்கணக்கான பார்வைகள் பெற்றிருக்க வேண்டிய பாடல் பெரும்பாலும் இந்த பதிவு கடந்த சில ஆண்டுகளாக வெளியில் வரவேயில்லை எல்லோருக்கும் பிடித்த காலத்தை வென்ற பாடல்
Ihavethethethethethethethethethe😊
90⁰
VeryNice
🎉c
Sweet melody AMRajà ,s Razagulla voice .No such melody now a days.
And ssr and Vijayakumariyamma are an epic pair who will be celebrating their life in this melody for all time to come.
എത്ര കേട്ടാലും മതി വരില്ല മനോഹരമായ ഗാനം
அனைத்து வயதினரையும் மயக்கிய பாடல்
Hearty true love duet song....unforgettable old song with sweety....
Sweet song awesome excellent lyrics acting fantastic music
மிக அருமையான பாடல் கள்.
Excellent song
The sweetness of the breeze is felt when a couple are delighted with hale and hearty. This impressive song pleases my heart.
மருதகாசியின் மதுரகானம்
மனதை மயக்குகிறது.
விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்
இசை, தேனோடு கலந்த
தெள்ளமுதம்.
சூப்பர்🙏
Super super songs very nice and cute voice all the best
Mikavum Arumaiyana kalathal Aliyatha miga iniya palaya padal sir.❤❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤
EXCELLENT song A.M.Raja & P.Susheela voice super
What a lovely song with such lovely lyrics! ❤
WHAT A BEAUTIFUL MELODY A.M.RAJA EXALENT VOICE P.SUSILA KURAL EXALENT S.S.RAJENDRAN VEJEYAKUMARI COMENATION BUTIFUL OLD IS PLATINUM
excellent song
Old is gold 💗
Ayiram murai kettalum meendum kekkavendum endru manam engum oru marakkamudiyatha paadal.
Wonderful song always.
During my childhood I used to hear this melodious song frequently on the Radio Ceylon. This beautiful song evokes nostalgic memories about my childhood. Thanks for uploading. There is a Sinhala song too played and sung to the melody of this song.
Old is gold song
Really outstanding melody 🌸
Really outstanding melody 🌸
அற்புதமான பாடல்
💚மனங்கொத்திப் பாடல்♥️
Vaalai kumari, equal to english word Damsel given by bharathiyar to tamil language
Old is gold 👏👏👏👏
"திரைஇசைக் களஞ்சிய காவலன்"எங்கள் வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.🎉❤🎉
Superb beautiful nice 😍 song and voice and 🎶 4.6.2024
Sweet song, amoung the couple describing the loves.Thanks.
What a beautiful collection of old goldies. Every artist is artist.
❤ super
Marathakasi what a poet.
Magic songs 🎉🎉
நான்விரும்பிகேட்கும்இனிமையானபாடல்சொக்கவைக்கும்கவிதைவரிகள்இனிமையானமியூசிக்
nice song
Super song
Super
திகட்டாத தேன் அமுது
பகட்டு இல்லாத நடிப்பு
Thank you ayya you are a class act.
I am like that song❤
ENTHAP PAADALAI ETHANAI MURAI KETTALU M SALIPPU VARATHU
Supersongs
Supper😊
Miga arputham. Very nice song.
AM.Rajaa,s sweetest voice with PS suseela,s beautiful combinaton voice Thenmadura Thendralo.illai Devaganamo.Evwrybody would bocomw a poet on bearing this song.Incomarable ,unforgettable song in our life.AMR ,S Despute with musicians we lost so many melody
Thalaivara supper 👏
YENAKKU migavum pidiththa akka VIJAYAKUMARI!
Gunachithirappathirangalil veluthukkittiviiduvar-SOWCARukkuppottiyaga!
Supar
Super Anna
Sweet Song
This is one of my most liked song. Superb combination of AM Raja-Jikki & SSR -VijayaKumari. Am I correct Sir?
A.M.RAJA and P.SUSEELA
Super super ean arumai. Priyagha
SUPER.SONG❤
Vinjana valarchiyil namakku kidaitha nanmai
MSV TKR Music Super
MSV ISAI PIDHAMAHAN ETTAAVATHU SWARAM
❤❤❤
😊😊
Enimai enimai
Goyam Pesee saarayi
Inimai 1:00
கணீர் குரலார் SSR அவர்களுக்கு மென் குரலார் A.M Raja பாடியுள்ளார்.புதிய முயற்சி.
Enthiel entha padel அருமை
Aanal எண்ணக்கு hindi theriyatbu
Suppar. Saanif
Oldisgoold
Arumai old song
Msv ❤
Supersong
🌴🌴எத்தனைமுரைகேட்டாலும்பாடல்சலிப்பதுஇல்லை
Nice song
❤Best love song
Yatanai sodhanivandhalum aanamliyar karuniyi meeramudiyadhu mannithuidu eenangl ippadi sollamudiyadhu
❤
Radio ceylonil VONRODU ONRU yenra iniya nigazchi undu!
Athil voru padagi R padagarudan yenaiya padaga,padagiyar paadiya paadalgal voliparappagam!
Miga arumaiyaga 1/2mani neram povathe theriyathu!
Vvvvgood
இந்த. பா ட்ட. கே ட்டா லே.
மனதி. ஓ ர். அ மை தி. உ ண் டா கு து
பாடல் வரிகள்
பா.எண் - 434
படம் - பெற்ற மகனை விற்ற அன்னை 1958
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - பி. சுசீலா, ஏ. எம் ராஜா
இயற்றியவர் - A. மருதகாசி
பாடல் - தென்றல் உறங்கிய போதும்
CZcams link -
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
ஆண் : நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே…
நிலவை போலவே
வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே…
வந்த போதிலே
பெண் : நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
பெண் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
பெண் : ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
ஆண் : இதய வானிலே இன்பக் கனவு கோடியே…
கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
பெண் : வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
வானம்பாடி ஜோடி கானம்
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
இருவர் : அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இருவர் : ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
Vurangave vurangadhu. Ean vungaluku sandheham. Vurangiduma endru ketkireergal.
Very nice song with honey
Nramanathan 1:19 1:19
Nramanathan
Ravi
Eppearpatta patal .
Inimey indamadiri padal ketkamudiyuma
😊
l
Mister Nagaraja Rao Khandate Lakshman Rao, It is Madam P.Suseela and not Madam Jikki !
It is quite a class And mass,reverberating indeed soulful. Marudhakasi,Raja and suseela and ever green music by Ramamurthy sir are all with us and will always be with us .what a song to teach sweet Thamizh to all the people who may listen and sing it for all time to come. Thanks, vembar for posting this great epic delight.