சாபத்தில் இருந்து விமோசனம் பெற உதவும்: மாரிலவுணர் அரனம் என தொடங்கும் திருப்பதிகம் | Thirupathigam

Sdílet
Vložit
  • čas přidán 21. 01. 2021
  • மனிதர்களின் இன்றைய காலகட்ட வாழ்க்கையில் சாபம் என்றால் நம்மை ஒருவர் காயப்படுத்தும் வகையில் அமைந்தால் மனதில் ஓர் வேதனை உணர்ச்சி பொங்கி வரும் வார்த்தைகள் சாப வார்த்தைகளாக வெளிவரும். சாபங்களில் பல வகைகள் உண்டு, இப்படி யார் மனதையாவது புண்படுத்தி சாபம் பெற்று இருந்தால் இது பல ஜென்மங்களுக்கு நீடிக்கும். இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற உதவும் திருவூறல் என்னும் திருத்தலத்தில் மாரிலவுணர் அரனம் என தொடங்கும் திருப்பதிகத்தின் சிறப்பினை பற்றி பார்ப்போம்.
    #Curse #Thirupathigam #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 4

  • @Maheswari1176
    @Maheswari1176 Před 3 lety +1

    Miga arumai amma...

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 Před 3 lety +1

    Arumai mam.

  • @besttech4208
    @besttech4208 Před 4 měsíci

    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ கற்றுணை புட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நம சிவாயவே
    நமசிவாய நமசிவாய நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c Před 3 lety +1

    Why 1 dislike? Please believe and surrender completely to Lord Shiva. It is a promise that Lord Shiva will answer to you and solve all your problems.
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய