சாபத்தில் இருந்து விமோசனம் பெற உதவும்: மாரிலவுணர் அரனம் என தொடங்கும் திருப்பதிகம் | Thirupathigam
Vložit
- čas přidán 21. 01. 2021
- மனிதர்களின் இன்றைய காலகட்ட வாழ்க்கையில் சாபம் என்றால் நம்மை ஒருவர் காயப்படுத்தும் வகையில் அமைந்தால் மனதில் ஓர் வேதனை உணர்ச்சி பொங்கி வரும் வார்த்தைகள் சாப வார்த்தைகளாக வெளிவரும். சாபங்களில் பல வகைகள் உண்டு, இப்படி யார் மனதையாவது புண்படுத்தி சாபம் பெற்று இருந்தால் இது பல ஜென்மங்களுக்கு நீடிக்கும். இந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற உதவும் திருவூறல் என்னும் திருத்தலத்தில் மாரிலவுணர் அரனம் என தொடங்கும் திருப்பதிகத்தின் சிறப்பினை பற்றி பார்ப்போம்.
#Curse #Thirupathigam #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - Zábava
Miga arumai amma...
Arumai mam.
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ கற்றுணை புட்டியோர் கடலில் பாச்சினும் நற்றுணையாவது நம சிவாயவே
நமசிவாய நமசிவாய நமசிவாயவே 🙏🙏🙏🙏🙏
Why 1 dislike? Please believe and surrender completely to Lord Shiva. It is a promise that Lord Shiva will answer to you and solve all your problems.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய