வள்ளலாரை பற்றி திமுகவுக்கு என்ன தெரியும்? எச்சரிக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil
Vložit
- čas přidán 27. 04. 2024
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
வள்ளலாரை பற்றி திமுகவுக்கு என்ன தெரியும்? எச்சரிக்கும் பழ கருப்பையா | கொடி பறக்குது | Aadhan Tamil
#MKStalin #Vallalar #SekarBabu #Dmk #MKStalinSpeechAboutVallalar #PalaKaruppiah #PalaKaruppiahLatest #AadhanTamilLatest #AadhanVinothLatest
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
அறிவே கிடையாது என்று சொன்னீர்களே, சிறப்பானது, ஐயா
தண்ணி அடிக்கக் கூடாது என்பது வள்ளலாரின் முக்கிய கொள்கை.
காஞ்சிமடத்தை தொட்டதால் ஜெயலலிதா உரு தெரியாம போனார். வள்ளார் மடத்தை தொட்டால் கருணாநிதி குடும்பத்திற்கும் இதே நிலைதான்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🙏
ஆரிய அயோக்கிய காஞ்சி மடத்தையும்..
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ என்று பாடிய வள்ளலார் ஒன்றா????
அடேய்..! யாரை யாருடன் ஒப்பிடுகிறாய்..! காஞ்சியை ஜெயலலிதா தட்டிக் கேட்ட பின்பு தான் இரும்புப் பெண்மணியாகவும், இன்னமும் உலகத் தலைவராகவும் உயர்ந்தார்..! அவர் செயலில் நியாயம், தர்மம் இருந்தது..! தவறு செய்ததால் தட்டிக் கேட்டார்..! இங்கு வள்ளலாரின் உரிமைகளில் கைவைக்கும் இந்து திருட்டு கும்பலை தவறு சொல்வது நியாயம்,, இனியும் ஜெயலலிதாவை அந்த களிசடைகளோடும், எந்த களிசடைகளோடும் ஒப்பிடாதே...!
வள்ளலார் தோற்றுவித்தது மடம் அல்ல ஞான சபை ஆகும். மேலும் காஞ்சி வழக்கு கொலை வழக்கு அரசு கோர்ட் தலையிடக்கூடாது என சொல்லமுடியாது.
🎉🎉🎉🎉🎉🎉
ஜெயலலிதா இறந்த நாளே எவனுக்கும் தெரியாது... மிக மோசமான சாவு.
தேவையில்லாத ஆணிய புடுங்கிறதே இந்த விடியலுக்கு வேலையா போச்சி...
துட்டு துட்டு துட்டு மட்டும்தான்.
ஹிந்து மத விஷயங்களில் மட்டும்தான் இவரகள் தங்கள் கொள்ளை திட்டங்களை சுலபமாக நிறைவேற்ற முடியும்.
வள்ளலார் வழியில் வாழ்ந்தால் மானிடம் சிறக்கும்.ஐயா பழ.கருப்பையா போன்ற சிறந்த அறிஞர்களை இளைய சமுதாயம் பயன்படுத்த வேண்டும். சிறப்பு வாழ்க நன்றி
கெடுவான் கேடு நினைப்பான். (கேடு செய்வான்) விரைவாக அழிந்து போவான்.
ஐயா பேசுவதைக்கேட்பதே அற்புதம்
சரியான கருத்து, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
சொத்துக்களை சூறையாட சீர்திருத்தம் என்ற முகமூடி தேவை
வள்ளலார் பிறந்த மருதூரில் கட்டு கருங்குழியில் கட்டு மேட்டு குப்பத்தில் கட்டு அதைவிட்டு பெருவெளியை ஆக்கிரமிக்கும் நோக்கம் என்ன
அருள் பெரும்ஜோதி தனி பெரும் கருனை
❤ அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
மிக அருமையான கருத்துக்கள்
யாராலும் தடுக்க முடியாது. ருசி கண்ட பூணை உரி கொண்டு தாவுகிறது.
இந்த பழமொழியை கேட்டது இல்லையே 😂😂😂 சூப்பர. 👏👏👏
Excellent speech
5000 கிலோ கோவில் நகைகளை ஆட்டைய போட்டான் ஒருத்தன்
உண்மையா நண்பரே.
அதற்கு பெயர் தான் காந்தி கணக்கு
கருணையிலா ஆட்சி கடிது ஒழிக, அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க, தெருள் நல்லோர் நினைத்த நலம் பெறுக, நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து.
,உண்மையை சொல்கிறார்
முதலியார் முண்னெற்ரபேரவை சார்பாக வாழ்த்துக்கள்
🙏🏻பழ. கருப்பையா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா 🙏🏻🔥🙏🏻
வள்ளலார் பத்தியேல்லேம் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது. E. வே ராமசாமி. அவரை பெரிய தியாகி மாதிரி சிதறிச்சி படிக்க விட்டிங்களே. திராவிடம் வீழும். மனிதம் வெற்றி பெரும்
வெங்காயத்தை பெருமையாக பேசுபவர்களுக்கு வள்ளலாரின் அருமை தெரியாது..
அருமையான சவுக்கடி! அருட்பெறும் ஜோதி!!
வள்ளலார் மெய்ஞானம் திருக்கோயில் சிறுமைபடும்..திராவிடன் கட்டிய கட்டிடம் கருணாநிதி பெயரால் மார்தட்டி கட்சி மண்டபம் ஆகும்...வள்ளலார் புகழ் நாசமாகும்...😢
ஏன் ஏற்கனவே வள்ளலார் கோயில் கிறிஸ்துவ முறைபடி கட்டப்பட்டதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே
என்ன கெடுதி நினைத்தாலும் வள்ளலாரின் கொள்கை தானாக தன்னை காப்பாற்றி கொள்ளும்
பழ கருப்பையா மூத்த சமூக ஆர்வலர் வாழ்க
வள்ளலாரின் கொள்கை களை ஆணித்தரமாக பேசும் நீங்கள் வாழ்க பல்லாண்டு
தனித்திரு என்பது மக்களோடு சேராமல் இருப்பது அல்ல, தான் ஒரு தனி ஆத்மா ,பொருள் ஆசை , உறவுக்கார ஆசை, அற்று தனியாக உணர்வு கொள்ளுதல்.
வாடியா பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் துடித்தேன்=சிவ கோதண்டம் விழுப்புரம்
Arumai.❤❤❤❤❤
சேகர் பாபுவுக்கு 30 வருடம் சிறை தண்டனை கொடுக்கவேண்டும்
அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
Sooper seruppdi statement
ஐயா,பெருமானை பற்றி சிறப்புரை அருமை.கடை விரித்தேன் கொள்வார் இல்லை.வள்ளலார் கூறவில்லை.திருவருட்பாவிலே எங்குமே அந்த வரி கிடையாது.பெருமானார் எல்லாம் செயல் கூடும். என்று சொன்னவர்.பசித்திரு.தனித்திரு.விழித்திரு.(முதல் எழுத்துக்களை சேர்த்தால்,"பதவி,").நினைவு படுத்தினேன்.ஐயா,வள்ளல் பெருமானின் பெருவெளி,"பெருவெளியாக இருப்பது நல்லது என உணர்வை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றியுடன்,G.ஆத்ம ஜோதி,சாகாக்கல்வி இளமுனைவர் பட்டம் பெற்றவர்,
திருவண்ணாமலை .
வள்ளலார் கூறியதுதான் ஆனால் திருவருட்பாவில் கூறவில்லை
பழ.கருப்பையாவின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தாலும் அவர் வள்ளலார் அவர்களைப் பற்றிய கூறிய செய்திகள் வரவேற்கத்தக்கது.
வினாச காலம் விபரித புத்தி
கருணையற்ற ஆட்சி கடுகி வொழிக . வள்ளலார்.
அரசியல் வாதிகள்
நலமுடன் வாழவேண்டுமாகில்
வள்ளலார் வழியில்
தலையிடாமல் இருப்பது நல்லது.
Super sir. Nice speech
DMK must leave Vallalar and his followers alone. Get off their lands DMK.
Super karupaiya sir
True sir
❤❤❤❤❤❤
ஐயா மிகத்தெளிவாக வள்ளல் பெருமானின் கொள்கைகளை விளக்குகிறார் நன்றி.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...
சில விஷயங்கள் சிலரால் நடக்கவேண்டும் 3 தலைமுறை தாண்டபோகிறது தமிழ்நாட்டேயே எங்கள் குடும்பம் ஆண்டது இப்போது இந்தநிலையில் இருக்கிறோம் நாங்கள் வாழ்வதற்கு எங்களில் ஒருவருக்கு அரசு ஆபிஸ் பாய் வேலை கொடுத்தால் கூடபோதும் பிழைத்துக்கொள்வோம் கருணை காட்டுங்கள்,............ இப்படிக்கு எதிர்காலம் பலருடைய உணவுக்கு தடை செய்தோம் இப்போது அனுபவிக்கிறோம்
Ayya nengga solvathu unmai.
Vallar is still alive. Don't touch his place. You will be destroyed automatically. He is god for all .
That he must prove
True🎉
Good speech
fine
I don't like his political ways but this interview useful and details knowing our TN people. Thank you so much sir 🙏🙏🙏
ஐயா அறநிலையத்துறை சேகர் பாபு அவர்களுக்கு 30 வருடம் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். பல கோயில்களின் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுவதற்காக தண்டனை கொடுக்க விரும்புகிறீர்களா
சேகர் பாபு பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட நல்ல மனிதர் நீங்கள்தான் ...தங்களை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்
சேகர் பாபுவுக்கும் ஜால்ரா போட உங்களைப் போன்றவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லையே
Temple Lands recovered due to Court judgements.
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி
Super
பெரியவர் ஐயா அவர்கள் வள்ளலார் கொள்கை கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக திறம்பட கூறினார்கள் மக்கள் அனைவரும் இந்த நல்ல கருத்துக்களை பின்பற்றினால் மிகவும் நன்மை உண்டாகுமா
வள்ளலார் கருத்தை பின்பற்றினால் நன்மை உண்டாகும்
எல்லாம் பணம் சம்பாதிக்க தான் காரணம் இன்னும் இரண்டு வருடம் தான் ஆட்சியில் இருப்போம் அதுக்குள்ள நல்ல பணத்தை சுறுட்ட திட்டம் தான்
Very super speech.
சானாதனத்தை அழிக்கும் முயற்சி.
டே வள்ளளாரை சனாதனத்தை எதர்த்தார்.
Super message bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey
super
Smart idealistic man to interview. Appreciate the teams initiative to have him on, hope to hear and understand more on his view points to how should the rising tamils be to quickly change the system for the better way to make needy ppl succeed.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
ஸ்டாலின்...பெரும் வள்ளல் ஆகத்தான் இந்த ஏற்பாடு பழகருப்பையா அவர்களே 😅😅😅😅😅😅😅😅
❤
Very excellent words true one sir .hats of . MKS good man , some of his team misguiding him to do all this .why to disturb main temple land .
😅😅😅😅😮
They have been turned only deaf ear towards all controversies.
அருமை கருப்பையா அவர்களே!!!
வள்ளலார் அண்ட சரசரங்களை நொடியில் பார்த்தவர்
DMK thirudarhalin thillu mullu...
DMK wants to make money in the name of vallalar.....
Be hungry, Be awake and Be aloof
யாரெல்லாம் இன்றோடக்சன் ஸ்கிப் பண்றீங்களா லைக் பண்ணுங்க. 10 நிமிசம் வீடியோவுக்கு ரெண்டு நிமிஷம் இன்றோடக்சன்
True 🎉
.
10:59
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
ஐயா,
சிறிய திருத்தம் கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று வள்ளல் பெருமான் எந்த இடத்திலும் சொல்லவில்லை..
Building means commision
Vanniyar ( padaiyachchi)
ஆமாம் இவருக்கு மட்டுந்தான் வள்ளலார் பற்றி தெரீயும்.பீத்தி கிட்டா Cm ஆயிடுவீங்களா?
vallar baktaktsikkha pso arivillafa anavattukku adikoduthtadikku nanri g ayya
அய்யா அவர்கள் நல்ல மனிதர்
எதையும் சரியாகப் புரிந்திருக்கிறீர்கள் ஐயா. தனித்திரு! விழித்திரு! பதித்திரு! என்பதற்கு அரசியல்வாதிகள் கொள்ளும் பொருள் வேறு1 தாங்கள் சொன்ன பொருள் வள்ளலார் திருவுளத்தின் கருத்து. தனித்திருந்தால் தான் நீ இந்த உலகத்தைப் பற்றி சிந்திப்பாய் பிறஉயிர்கள் படும் துயரை நீ உணர்வாய் விழித்திருஅதுவும் பசியோடு அப்பொழுது தூங்கிவிடாதே பசியோடு விழுந்திருக்கும்போது அப்பசித் துயர் உன்னை வாட்டும் அப்பொழுது பிற உயிர்கள் உணவின்றியும், நீரின்றியும் உறங்க பாதுகாப்பான இடமின்றியும் இடர்ப்படுவதெல்லாம் உனக்குப் புரியும் என்பதற்குத்தான்
Sakar BABU vila😮vathal 😢HINDU tarmam😢vettri 😢parum😂aarillathathavar😢DMK veenar😢😢2G
Ippa than karupaya arumayaga pesi irukkar
Sekar behaves like peon
Be vegetarian to get valli large blessing.
Stalin death aka poraru
Damage done..cryptos active...
கட்டுமரம் குடும்பத்திற்கு அழிவு ஆரம்பம் ஆகிவிட்டது.
Mutta Payal government
ஆமாம் இந்துமதத்தை பத்தி பேசினா பரவாயில்லை, இப்படிக்கு கருப்பையா
Dmk close 😂
கொள்ளையர் ஆட்சி ஒழியட்டும்
பாஜக ஒழிந்துவிடும் என்று தெளிவாக சொல்லு
All the Dravida kalakangal must get out of Tamilnadu , please do not destroy our younger generations , culture , tradition and Tamil language , if you do not stop your cheating , you will be punished accordingly by younger generations , all knows about your behaviour .
பழ.க
பழைய செருப்பு
Ganja DMK
Azhinthu povaarkal
Seeman cm. Avanum ..intha pirachinain therra
முதலில் உங்கள் மகனைத் திருத்துங்கள் ஐயா
25 c camision kedaikkum
நானல்லாம் காலையில் காடை மதியம் மட்டன் இரவு சரக்கு
Vaai Vyabari
ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவர் வாயில மண்ணு
இதை உணராமல் தமிழனுக்கு விடிவில்லை Love NTK எதிர்ப்பு பேரணி
ஆரியமும் மண்ணு அவனுக்கு மாமா வேலை பார்க்கிற நாதக நாதாறி மண்ணா போக போற மண்ணு உன் தலையிலையும் மண்ணு நீ இரண்டையும் ஒன்று சேர்த்தால் பாப்பான் அவனுக்கு உன்னை சாணி சட்டி அல்ல வைப்பான் பரவாயில்லை யா
வல்லாருக்கு குரல் கொடுத்தார் பெரியவர் நன்றி.ஆன தமிழ் தேசியம் ஒன்றினைவத இந்த கருப்பு கெடுக்குது. அடுத்து விஜய் கட்சிக்கு போவார் என நினைக்கிறேன்.
பெருசு நீ ஸ்டாலினை நூண்டாமல் இரு
ஆமா அப்போதான் ஸ்டாலின் அரசு கொள்ளையடிக்க வசதியா இருக்கும்.
பழ கட்சி பழ கருப்பையா
வாய் திறந்தால் பொய்
கமல்ஹாசன் கட்சியில் இருந்து 😅😅
பரிதாப கருப்பையா இவர் எல்லாம் ஒரு ஆளு.....
திரு பழ. கருப்பையா அவர்கள் என்ன
சொல்கிறார்கள் ...என்ன
சிந்தனையில் சொல்கிறார்கள் ...என்பதைப் பற்றி எல்லாம் பேசாமல்... அவரைப் பற்றி பேசி... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ...ஒரு கருத்து சொன்னால் அந்த கருத்து சரியா? தப்பா? என்று பேசுங்கள். சும்மா வெட்டி கருத்துகளை பரப்பாதீர்கள். ஒரு கட்சியில் இருப்பதும், அதில் முரண்பட்டு விலகுவதும் இங்கு பேசு பொருள் அல்ல. இங்கு எதைக் குறித்து, என்ன பேசுகிறார்கள்... அதைப் பற்றி கருத்துகளை தெரியப்படுத்துங்கள் .