#தியாகி_இம்மானுவேல்_சேகரன்
Vložit
- čas přidán 17. 09. 2023
- இம்மானுவேல் சேகரன் (9 அக்டோபர் 1924 - 11 செப்டம்பர் 1957)[1] ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தமிழக அரசியல் தலைவர்.[2] தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.[2] மேலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.[3]
தியாகி இம்மானுவேல்
#shortsfeed #shortsvideo #shortsviral #shortvideo #shortsyoutube #shots #trending #Immanuvel sekaran
நான் இவருடைய சமூகம் கிடையாது
ஆனால் அன்றைய காலகட்டத்தில் யாரெல்லாம் துன்பத்திற்கு ஆளானார்களோ அவர்களுக்கு எல்லாம் பாதுகாவலனாக திகழ்ந்தவர் இமானுவேல் ஐயா என்று எங்கள் குடும்பத்தினர் சொல்லி கேட்ட கதைகள் ஏராளம்
இவர் உண்டு இவருடைய வாழ்வுண்டு என்று வாழாமல்
இறுதி வரை மக்களுக்காகவே வாழ்ந்து வீர மரணம் அடைந்தார்
ஆகையால் தான் இன்றும் தென் மாவட்டங்களில் 99 சதவிகிதம் சமூகங்களால் இவர் தெய்வமாக வணங்கப்படுகிறார்
வாழ்க ஐயனே உம் தியாகம்
100% True.
காமராஜ நாடாரால் உருவாக்கப்பட்ட பிரிவினை இது தேவர்-தேவேந்திரர் ஒற்றுமையை சீர் குலைத்த முழு பொருப்பும் காமராஜ நாடாரையே சேறும்
Dai lusu bunda ninga rendu ber vetti setha kamarajar enna pannuvaru avar antha time la cm avvalau tha 9 andu Kalam avar seitha achiyalatha ninga ennum varai seru thinkuringa atha maranthiratha
நம் சமூகத்தை பற்றி பேசுகிற போது தாழ்த்தப்பட்ட, தலித் போன்ற வார்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்தாதீர்கள்
சிறப்பு
வாழ்க தியாகியார் புகழ்❤❤❤
என்றும் தியாகியார் ஐயா வழியில் 🥺🙏
All people who oppose oppression should salute this real hero .Jai hind Jai Immanuel
🎉🎉🎉🎉❤❤❤
தியாகி இமானுவேல் சேகரன் வரலாறு தமிழக வரலாற்றில் முக்கியமானது ....
Supera sonnenga enthapothaminri
தியாகி இரட்டைமலை சீனிவாசன் சாம்பனார் வரலாறு போடுங்க.,
போடுகிறேன் நண்பா
@@RSRajaTalkies முக்கிய வரலாறு சிவன் கோயில்கள் சமாதிகள் திருவாரூர் தியாக சாம்பவர் கோவில் தஞ்சை பெறுவுடை சாம்பவர் கோவில் திருச்சி சாம்பவி சாம்பான் கோவில் வரலாறு அனைத்தும் போடுங்க அவர் பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் பின்னர் தான் செங்கல்பட்டு க்கு புலம்பெயர்கிறார்கள்.. அதே போல் ஆதி தமிழர் பரையர் குடிக்கென சமுதாய நிறத்தை சிவப்பு மஞ்சள் பச்சை 🇧🇴 என்று அடையாள நிறத்தை வகுத்தவர் தியாகி இரட்டைமலை சீனிவாசன் பரையர்கள் சிவனின் வழி தோன்றல் என்று குறிப்பிட்டிருக்கிறார். திவான் பகதூர் ராவ்பகதூர் ராவ் சாகிப் என பல பட்டங்கள் பெற்றார்
@@RSRajaTalkies நன்றி நண்பா❤️
Freedom fighter ❤
Valga velga
thiyagiyar pugl valka
Ordu
Comedy
😂😂😂
நீ தாண்டா காமெடி பு...
Enna comedy neenga solra comedy vidava
@@sudharsona2481 ayo ..... ayo..... immanuel irukum pothu paramakudi thandi oru porattam sollunga
@@RamkumaranGanesan-wk7yt ungalukellam solla vendiya avasiyam illai ...oruvarai patri theriyamal ketal thelivu paduthalam ...oruvarai ilivu paduthum nokkathil irupavarkaluku vilakksm solla thevai illa
பறையர் குடி சார்பாக ஐயாவிற்க்கு வீ..ர வணக்கம் 💪🙏🙏🙏