கண்விழித்து கண்மூடும் வரை உன் விதியை நீ தீர்மானிக்க முடியாது | Ayya Tamilaruvi Manian |
Vložit
- čas přidán 20. 11. 2021
- கண்விழித்து கண்மூடும் வரை உன் விதியை நீ தீர்மானிக்க முடியாது | Ayya Tamilaruvi Manian |
#sukisivam #jayanthasribalakrishnan #kaliyamurthyips #nellaikanna #iranbuias #parveensultana #tamilaruvimanian #rsvoice #rsspeech #rshealth
ஐயா தங்களுக்கு ஆண்டவன் தீர்க்க ஆயுளும் நல்ல உடல்நலமும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தங்களின் சேவை தமிழ் நாட்டுக்கு பல்லாண்டுகள் தேவை. அறம் என்றும் தோற்காது...
அருமையான பதிவு கள் நன்றி வாழ்த்துக்கள்
தமிழ் தாய் படைத்த போக்கிஷம் தமிழருவி மணியன் ஐயா அவர்கள்!! அவர் பேச்சில் பல கருத்துக்களை அறிந்து உள்ளேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி
❤
சிறப்பு சார்
வீடாக ஊராக நாடாக வாழுகின்ற வாழ்க்கையை ஒழுங்கு படுத்தி காத்து கொள்வது தான் அரசியல் : நன்றி: டாக்டர் மு வ
அருமை அருமை ஐயா
You are my guru sir..bless me sir
Good Speech and Good Subject
Super speech iyya
தமிழ்நாட்டின் நிலை கண்டு மனம் வலிக்கிறது 😂😂😂😂😂😂
🎉 Great speech
மனிதன், மனிதன், இவன்தான் மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சமயம்
Very nice
கற்று கரைத்து கருத்தை கொடுக்கும் போது குடித்து மகிழ்கிறேன்
What a dejected statement of this greatman!!!
🇮🇳 அறம் செய்ய விரும்பு உன் உடம்பில் உயிர் உள்ளவரை.!💐🙏😎
Long live iyya🎉
Your is a great man g but tamilnadu people 75/ ?
,
23.. 6.. 2024🎉..... At present Remba nalla pooguthu.... Saaraayam.... Nalla.. kalla saarayam...
தமிழன் என்று சொல்லட்ட!தலை குனிந்து செல்ல டா!!நன்றி கள்
Super super speech sir
அருமை
அய்யா மனசு வலிக்கிறது கவலை கொள்ள வேண்டாம்
Very good
💛❤💚
ஜாதியைமதத்தையும்வைத்துதான்அரசியலேநடக்கிறதுஇதில்மதுவையும்எல்லாஇடங்களும்கிடைக்கவழிசெய்கிறதுஎப்படிமாற்றம்வரும்
❤❤❤
❤❤🙏🙏
நன்றி நன்றி சாராயம் கோட்டர் கோழி பிரியாணி கொடுத்திருந்தால் ஒரு லட்சத்தை தாண்டி வந்திருப்பார்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு பத்திரிக்கையாளர் கலைஞரிடம் கேட்டார் தமிழருவி மணியன் உங்களை எப்போது பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருக்கிறாரே என்ற போது 1996ல் அவரை திட்டக்குழு உறுப்பினராக போட்டதை தவறாக எண்ணிக்கொண்டு என்னை திட்டிக்கொண்டு இருக்கிறார் போல என்றாராம்!!! கர்மவீரர்ர காமராசர் அவர்கள் வைத்த பெயர் தமிழருவி மணியன் இப்போது தமிழ் உருவி மணியன்!! இந்தாளு ஒரு மனநோயாளி!!
Do not compare with any ordinary leader.He is Punniyathma Tamilarvi
பதவி கொடுத்து விட்டால் கொத்தடிமையாகிவிட வேண்டும் என்று கருணாநிதி எதிர் பார்ப்பார்!
அது இவரிடம் எடுபடவில்லை!
டய
SIR PLEASE DON'T WASTE YOUR ENERGY WE THE TAMILS ADDICTED TO BAD THINGS. NO TIME TO FOLLOW GOOD THINGS
நான் நீண்ட காலமாக உங்களை அறிவேன் சற்றும் சுயநலமில்லாத உங்களது ஆதங்கம் மக்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது என் பது நமது துரதிர்ஷ்ட ம்...
மக்களின் நல்வாழ்வுக்கு அரசியல் கட்சி ஆரம்பித்து அரசு நிர்வாகத்தை தூய்மை செய்யப் புறப்படு பின் வாங்கி ய ரஜினி கட்சி ஆரம்பிக்காவிட்டாலும் தங்களது தமிழருவி த ர்பாருக்கு ர்பாருக்கு முன்நின்று உதவி செய் தால் உங்கள் இந்த புனித சுயநலமில்லாத இயக்கம் எளிதில் எலோரையும் சென்றடையும் அல்லவா?
உங்கள் பக்கம் நின்று ஏதாவது உதவி செய்வாரா?
மூன்றாம் தர சீரியல் நடிகர்கள் பற்றி கோடி கணக்கான தமிழர்கள் அறிவார் கள் ஆனால் அறியப்பட வேண்டிய உங்களை எத்தனை லட்சம் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?
அதனால் தான் ரஜினி போன்றோர் தங்களது அரசியல் அல்லாத இந்த பனித இயக்க பணிகளுக்கு துணை நிற்க வேண்டும்
ரஜினி ஒரு சுயநலவாதி!
Pattimandram waste iyya
நீங்கள் நேர்மையான முறையில் தான் வாழ்கிறீர்களா??
இதில் என்ன சந்தேகம்,?
the Russian Tolstoy and the thesa pitha Gandhi requested the God to permit them to born in Tamil earth but u didn't want to born in tamilnadu because now u read vedham and u give meaning for the ward Aram and tharmam from vetham . you forget our thirukkural for explanation about aram and tharmam from thirukkural .u are not fit to teach morals for tamil people. thanks
இவர்தான் பு000டை மணியன்😊😊😊
அப்புறம் ஏன் ரஜினிக்குப் போக தயாரானது ஏன்? பேச்சுஒரு மாதிரியும் நடைமுறை ஒரு மாதிரியும் ஏன் முரண்?
ஐயா நீங்க உழைத்து சம்பாதித்த பணம் எவ்வளவு