ஆசிரியர் கேள்வி கேட்கும்போது எழுந்து நின்று பதில் கூறும்போதும், பின்னர் அவர் உட்கார் என்று சொல்லும் வரை நிற்பதும் அழகு! அதுதான் அடக்கம்! அதுதான் குரு மரியாதை!
ஐயா, உங்களது அனைத்து பதிவுகளும் அருமை. இதேபோன்று 6-12 இலக்கணபகுதி நடத்தினால் என்னை போன்ற Tnpsc மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவுங்கள் ஐயா🙏🙏🙏
அணி எல்லாம் ஒன்று திரண்டு பணி இதுவென நின்று சிலிர்த்து கனிவோடு தமிழ் இலக்கணத்தை பணிவோடு பயணித்து நிற்கும் எங்கள் தமிழ் அமுது ஆசானே!! முழங்குக முத்தமிழ்!! ❤️
ஜயா நான் உங்களிடம் படித்த மாணவி நீங்கள் பாடலாக நடத்திய மனப்பாட பகுதி இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஐயா உங்களிடம் படித்தது மிகவும் மன நிறைவாக உள்ளது ஜயா
ஐயா! நீங்கள் மிகவும் தெளிவாக நடத்துகிறீர்கள்! தமிழில் உள்ள இலக்கணத்தை முழுவதும் நடத்தினால் என்னைப் போன்று தேர்வுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா! நன்றி! இப்படிக்கு உங்கள் you tube மாணவன்.
தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஐயா எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு திரும்பவும் நினைவு கொண்டுவந்ததற்கு நன்றி இன்னொரு விசயம் இந்த வீடியோ துளி கூட போர் அடிப்பதில்லை காரணம் தெளிவான விளக்கம் கூடவே சிறிய நகைச்சுவை கலந்த ஆசிரியரின் பாடம் நடத்தும் விதம்
Excellent sir. Tamil has to be spread out toward our society in this way of easy explanation. Tamil teachers please help to students to teach in this way. Thank you.
அய்யா நான் தமிழ் இலக்கணம் மிகவும் விரும்பி படித்தவன் (1972-1976) தற்போதும் எனக்கு ஞாபகம் உண்டு. எனக்கு தமிழ் இலக்கணம் கற்று தந்த தமிழ் ஆசிரியர்கள் போல தாங்களும் சொல்லிக்கொடுக்கின்றீர்கள். 👏🏿👏🏿👏🏿👃🏿
மாணவர்களை தங்களுடன் பேசவிட்டு அவர்களின் சிந்தனையை வெளி கொண்டுவருமாறு உறையாடுவது நன்று.மேலும் இது போன்ற ஆசிரியர் மாணவர்கள் உரையாடல் மாணவர்களின் மனதில் உள்ள குழப்பத்தைப்போக்கும் மற்ற வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் இது போன்று உரையாடலுக்கு தயார்செய்வது சாலச்சிறந்தது.
Ayya Neenga really supera class edukkuringa ungala maari oru teacher irundha kandippa nanga 100out off vangiruvo sir neenga vera level sir aadha vida boys supera ans pannuranga vera level sir...😎
கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து. தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட.
ஐயா வணக்கம் பாடத்தில் ஒரு சிறிய தவறு என்னவென்றால் த்- என்பது சந்தி, த் (ந்) ஆனது விகாரம், ஏனென்றால் நடத்தல் என்பதை அடிப்படையாக வைத்து பிரிக்க வேண்டும், சொல்லில் வருகின்ற ந் எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும்
Very nice way of teaching very difficult tamil grammar Reactions of students are also admirable. I was reading kural no 235. Starting word is Natham. What is the meaning of that Word with respect to the Meaning of kural. T 83
ஐயா வணக்கம் 🙏வயது 48 ஜெயந்தி நான் முன்றாம் ஆண்டு பி லிட்டர்ச் படித்து வருகிறேன் எனக்கு தமிழ் சரியாக படிக்கமுடியவில்லை எடுத்துசெல் தமிழுட்ட யாருமில்லை தங்கள் பதிவை பார்த்து இன்னுமொரு டிகிரி படிக்க தோன்றுகிறது தமிழ் எம் ஏ படிக்க ஆசை தங்கள் பதிவு பார்த்து வருகிறேன் அய்யா 🎉
தப்பா சொன்னாலும் சரி என்று ஆசிரியர் தைரியத்தையும் கேள்வி அறிவையும் வளர்க்கும் ஆசிரியருக்கு பாராட்டுகள்
உங்களைப் போன்று 5பாடமும் எடுக்க கூடிய ஆசிரியர்கள் இருந்தால் கலெக்டர் ஆகிவிடலாம் அய்யா 🙏🙏
💯
10000000000000000000% உண்மை
ஆசிரியர் கேள்வி கேட்கும்போது எழுந்து நின்று பதில் கூறும்போதும், பின்னர் அவர் உட்கார் என்று சொல்லும் வரை நிற்பதும் அழகு! அதுதான் அடக்கம்! அதுதான் குரு மரியாதை!
சரியாக சொன்னீங்க இந்த காலத்துல நகரத்து பசங்களுக்கு இதைப்பற்றி தெரியாது
TNPSC படிக்கும் என்னை போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏❤️
ந் (ந்)எப்படி வந்தது
@@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி புரியவில்லை
@@RSacademy9632 sollunga
@@chitracmurali6906 நீங்கள் கேட்கும் கேள்வி தவறு
ஐயா, உங்களது அனைத்து பதிவுகளும் அருமை. இதேபோன்று 6-12 இலக்கணபகுதி நடத்தினால் என்னை போன்ற Tnpsc மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எங்களுக்கு உதவுங்கள் ஐயா🙏🙏🙏
அணி எல்லாம் ஒன்று திரண்டு
பணி இதுவென நின்று சிலிர்த்து
கனிவோடு தமிழ் இலக்கணத்தை
பணிவோடு பயணித்து நிற்கும்
எங்கள் தமிழ் அமுது ஆசானே!!
முழங்குக முத்தமிழ்!!
❤️
மிக நன்றி ஆசானே.
ஆகா.. அருமை
எப்படியோ யாப்பிலக்கணம் பிலாக்கணம்!!
ஜயா நான் உங்களிடம் படித்த மாணவி நீங்கள் பாடலாக நடத்திய மனப்பாட பகுதி இன்றும் மனதில் ஆழமாக பதிந்துள்ளது ஐயா உங்களிடம் படித்தது மிகவும் மன நிறைவாக உள்ளது ஜயா
ஜயா / ஐயா; மனப்பாட பகுதி/மனப்பாடப் பகுதி;ஆழமாக/ஆழமாகப்/
@@kalvisaalai 😂
தவறைத் திருத்திக்கொள்கிறோம் ஐயா.
@@kalvisaalai❤
நட+த்(ந்)+த்+ஆன்
நட- பகுதி
த்- சந்தி (ந் - ஆனது விகாரம்)
த்- இறந்தகால இடைநிலை
ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி.
இதைப் பார்க்கும்போது தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உயிர் உள்ளதை உணர்கிறேன்
Very good தவிர்க்கலாம் ஐயா மாறாக நன்று பயன்படுத்தலாம் ஐயா
ஆம்
வணங்குகிறேன் தமிழ் ஐயா போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
தம்பி நன்றாக உள்ளது.நன்றாக இலக்கணம் நடத்துகிறீர்கள்.1972 ல் படித்தது.நன்றி. வாழ்க வளர்க
அருமை!பதம்(சொல், மொழி, கிளவி, எழுத்து )என்றால் சொல். பகு + பதம் சொற்களை பிரிப்பது(பகுப்பது). எழுத்துக்களை பிரிப்பது அல்ல.)நன்றாக நடத்தினீர்கள் ஐயா!🙏🏻
ஐயா! நீங்கள் மிகவும் தெளிவாக நடத்துகிறீர்கள்!
தமிழில் உள்ள இலக்கணத்தை முழுவதும் நடத்தினால் என்னைப் போன்று தேர்வுக்கு படிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா!
நன்றி!
இப்படிக்கு
உங்கள்
you tube மாணவன்.
பகுபத உறுப்பிலக்கிணத்தின் அழகை அருமையாக பகிர்ந்து தமிழும் வாழ்வும் பகாபதம் என உணர்த்திவிட்டீர்.
அண்ணா சொன்னதுபோல தமிழை முழுமையாக புரிய 30 ஆண்டுகள் வேண்டும் என்றார்.
இன்றைய தமிழ் பாடல்களை நினைத்தால் சிரிப்பும் பயமும் வருகிறது.
புரிந்து கொள்ள எளிமையாக உள்ளது ஐய்யா.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன் ஐயா...
தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஐயா எனக்கு இதெல்லாம் மறந்தே போச்சு திரும்பவும் நினைவு கொண்டுவந்ததற்கு நன்றி இன்னொரு விசயம் இந்த வீடியோ துளி கூட போர் அடிப்பதில்லை காரணம் தெளிவான விளக்கம் கூடவே சிறிய நகைச்சுவை கலந்த ஆசிரியரின் பாடம் நடத்தும் விதம்
மிகவும் நன்றி ஐயா.... பாராட்டுவதற்கு வார்த்தைகலே இல்லை ஐயா.... 🎉🎉🎉🎉
உங்களைப்போல் எந்த தமிழ் ஆசிரியரும் நான் படிக்கும் போது சொல்லித் தந்ததில்லை ஐயா நன்றிகள் கோடி ஐயா
இதை முன்பே படித்திருந்தால் இன்னம் கூடுதல் மதிப்பெண் பெற்றிருப்பேன் சிறப்பு ஐயா
எளிமையான விளக்கம் 👌நன்றி ஐயா 🙏
Excellent sir. Tamil has to be spread out toward our society in this way of easy explanation. Tamil teachers please help to students to teach in this way. Thank you.
Thanks sir .. today afternoon Tamil exam … I don’t know this topic … helped me a lot .. very school needs a teacher like you !!
அய்யா
நான் தமிழ் இலக்கணம் மிகவும் விரும்பி படித்தவன் (1972-1976) தற்போதும் எனக்கு ஞாபகம் உண்டு. எனக்கு தமிழ் இலக்கணம் கற்று தந்த தமிழ் ஆசிரியர்கள் போல தாங்களும் சொல்லிக்கொடுக்கின்றீர்கள்.
👏🏿👏🏿👏🏿👃🏿
ஐயா வணக்கம்... உங்களின் பாடம் நடத்தும் விதம் அருமையாக உள்ளது...
ஐயா உங்கள் சேவை என்றும் தேவை நன்றி
Your way of teaching is very easy to understand so thank you very much sir
அருமையான பதிவு நன்றி ஐயா தெளிவாக புரிந்தது தமிழ் ஆசிரியர் என்றால் அது நீங்கள்தான் ஐயா
இனமானம் காத்த ஆசிரியர் அவர்கள் வாழ்க தமிழ்த்தொண்டு ❤❤❤❤❤❤
மிகவும் அருமை sir .... 🤗🥳😍
மிகவும் பயனுள்ளது வாழ்க தமிழ் தொண்டு 🎉
அய்யா சூப்பரு நன்றி பலருக்கு பயனுள்ள காணொளி...
நன்றி ஐயா , நிறைய காணோளிகளை பதிவேற்றவும்🙏🙏
நன்றி ஐயா 👏🤗
மாணவர்களை தங்களுடன் பேசவிட்டு அவர்களின் சிந்தனையை வெளி கொண்டுவருமாறு உறையாடுவது நன்று.மேலும் இது போன்ற ஆசிரியர் மாணவர்கள் உரையாடல் மாணவர்களின் மனதில் உள்ள குழப்பத்தைப்போக்கும் மற்ற வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவர்களையும் இது போன்று உரையாடலுக்கு தயார்செய்வது சாலச்சிறந்தது.
அன்புடையீர்,
அருமையாகப் பகுபத உறுப்பிலக்கணத்தை (1)ஈருறுப்பு,(2)ஐயுறுப்பு(3)ஆறுறுப்பென எடுத்து விளங்கவைத்தீர்கள்.நன்றியையா.
கண்டேன்,காண்கிறேன்,காண்பேன் எனுஞ் சொல் தொகுதியைப் பகுப்பதெப்படி?
மதுரை செ பன்னீர் செல்வம்,சன 24 2022 1830.
மிகவும் நன்றி அய்யா
சார் அருமை தமிழ் கற்கும் ஆசையை தூண்டுகிறது தங்கள் கற்பிக்கும் முறை
அருமை அய்யா
நான் பள்ளி பருவத்தில்கே சென்றேன்
த்- சந்தி, ந் ஆனது விகாரம் ஐயா 🙏
தெளிவான விளக்கம் அளிக்கிறீர்கள் நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் ஐயா ❤❤🎉
Very useful... Such a blessing for tnpsc aspirants... Thank u sir
(எந்த எழுத்து மாறுகிறதோ அதுதானே விகாரம் )நட -பகுதி
த் -சந்தி (ந் -விகாரம் )
த் -இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
மிக்க மகிழ்ச்சி ஐயா அனைவருக்கும் புரியும்படி நடத்துறிங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
நன்றி ஜயா நன்றாக புரிந்தது
அருமை ஐயா....👏👏👏
Tnpsc கு படிக்கிறேன் மிக அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
Ayya Neenga really supera class edukkuringa ungala maari oru teacher irundha kandippa nanga 100out off vangiruvo sir neenga vera level sir aadha vida boys supera ans pannuranga vera level sir...😎
நன்றி ஐயா ❤❤❤❤❤❤
தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே
தமிழை காக்க வந்த தலைமகனே நீர் வாழ்க
அருமை ஐயா. சில இடங்களில் த் எழுத்தை த்து என 1 1/2 மாத்திரை அளவில் உச்சரிக்கிறீர்....
👌👌👌👌👌👌👌sir class 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻sir god bless you sir your family.
கலங்கி, கலக்கி, கலங்கினான், மற்றும் துவர்ப்பு - பகுபதஉறுப்பிணலக்கம் தருக. நன்றி.
கலங்கு+ இ
கலக்கு+ இ
கலங்கு+ இன்+ ஆன்
துவர்+ப்+பு
இ- வினையெச்ச விகுதி
பு - தொழிற்பெயர் விகுதி
கலக்கு, கலங்கு - தன்வினை பிறவினைப் பகுதிகள்
மிகவும் அழகாக இருந்தது
அருமையான விளக்கம் ஐயா....🤲💯🤲
Super2hrs la padikiratha ivalo azhaga sollitinga hats off u
அருமையான ஆசிரியர் அழகாக கற்று தருகிறார்
அருமையான பதிவு (வகுப்பு) 💙
தாங்கள் வகுப்பு மிகவும் அருமை ஐயா
Really super sir
Soon award will come for excellent teaching😊
Neenga nadathura style ah vera maari 😎
Vera leval
அருமை sir👍👍🙏🙏
நன்றி ஐயா
Thank you sir 🎉🎉🎉🎉
ஐயா அருமை 🎉🎉
வாழ்க வளமுடன் ஐயா 🙏
இளங்கலை தமிழ் படிக்கும் எனக்கு, உங்கள் வகுப்புகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி ஐயா:)
வகுப்புகள் "பயனளிக்கின்றன".பயனளிக்கிறது இல்லையப்பா!
கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து. தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட.
What a clarity
மிகவும் சிறப்பு ஐயா
மிக அருமை ஐயா
VERY GOOD 👍 SUPER டா...
தமிழில் சொல்லுங்களேன்.
நட+த்(ந்)+த்+ஆன்=நட_பகுதி,த்_சந்தி,ந்_விக்ரம்,த்_இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண் பால் வினை முற்று விகுதி
ஐயா வணக்கம் பாடத்தில் ஒரு சிறிய தவறு என்னவென்றால் த்- என்பது சந்தி, த் (ந்) ஆனது விகாரம், ஏனென்றால் நடத்தல் என்பதை அடிப்படையாக வைத்து பிரிக்க வேண்டும், சொல்லில் வருகின்ற ந் எப்படி வந்தது என்பதை விளக்க வேண்டும்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.
அருமை
Nandri ayya
ஏனுங்க அய்யா தமிழை கசடற கற்று பழகவே ஆயுள் போதாது போல இனிஎங்கும் தமிழ் எதிலும் தமிழ்
Very interesting class sir.
நன்றி அய்யா🙏🙏
நடந்தனன் ந் சந்தி
நடந்தான், ந் சாரியை
ந் எப்படி த் ஆனது, த் காலம் காட்டுகிறதே
எப்படி ஐயா
புரியவைக்கவும்
Semma super sir arumaiya solli tharinga
மிக்க மிக்க நன்றி அய்யா
நடந்தான்= நட+த்(ந்)+த்+ஆன்= த்-சந்தி ....ந்-விகாரம் விகாரம் தானே வரும் ஐயா......
அருமையான விளக்கம் 🙏
தமிழ்த் தென்றல்,மன்னவன்,மரியன்னை, அறிவுறுத்தினார்,கிழமை,நாள்தோறும்இச்சொற்களின் பகுபதம் உறுப்பில் கணம் எப்படி பிரிப்பது
Please answer me
ஐயா நன்றி
Really excellent sir
Veraaaa leveelluuuuu ayyaaa...nandriii
மிக்க நன்றி அய்யா
அருமை ஐயா.
மிக நன்று
Nice teaching
ஆனால் இந்த வீடியோ பார்க்கும் பொழுது தற்பொழுது நாடு நடக்கும் டிஎன்பிசி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
Very nice way of teaching very difficult tamil grammar
Reactions of students are also admirable.
I was reading kural no 235.
Starting word is Natham.
What is the meaning of that
Word with respect to the
Meaning of kural.
T 83
ஐயா வணக்கம் 🙏வயது 48
ஜெயந்தி நான் முன்றாம் ஆண்டு பி லிட்டர்ச்
படித்து வருகிறேன் எனக்கு
தமிழ் சரியாக படிக்கமுடியவில்லை எடுத்துசெல்
தமிழுட்ட யாருமில்லை
தங்கள் பதிவை பார்த்து
இன்னுமொரு டிகிரி
படிக்க தோன்றுகிறது
தமிழ் எம் ஏ படிக்க ஆசை
தங்கள் பதிவு பார்த்து வருகிறேன்
அய்யா 🎉